அடிக்கடி சிறுநீர் வருதா? கட்டுப்படுத்த நாட்டுமருந்து l இதோ!

உடலின் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அடிக்கடி சிறுநீர் வரும். அப்படியே அடிக்கடி சிறுநீர் வருவதால் நமக்கு உடலும் களைப்பாகும். அதே போல் நாம் வெளியில் சென்றிருக்கும் போது நம்மால் அடக்க முடியாமல் இருக்கும் பொழுது, பயங்கர அவஸ்தி பட வேண்டிய நிலையும் ஏற்படும். இப்பொழுது அடிக்கடி சிறுநீர் போதலை தடுப்பதற்காக மூன்று வழிமுறைகளை சொல்லப் போகிறோம். இதை நீங்கள் பயன்படுத்தி வாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.   முறை: 1   1. வாழைப்பூவை … Read more

கல்லூரிகளில் இனி இது இல்லை என்றால் சேர முடியாது?உயர் அதிகாரி சன்யம் பரத்வாஜ் வலியுறுத்தல்!!..

Colleges can't get admission if they don't have this anymore? Senior officer Sanyam Bharadwaj insists!!..

கல்லூரிகளில் இனி இது இல்லை என்றால் சேர முடியாது?உயர் அதிகாரி சன்யம் பரத்வாஜ் வலியுறுத்தல்!!.. சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2021மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கி ஜீன் மாதம் 10 ஆம் தேதி முடிவடைந்தது.கொரோனா தோற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படமால் ஆன்லைன் மூலமே பாடங்கள் அனைத்தும் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சி.பி.எஸ்.இ யின் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன.இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் … Read more

இனி இந்த பாடம் கிடையாது!!பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு!!..அதிர்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்?..

This subject is no more!!Notice issued by School Education Department!!..Teachers and students in shock?..

இனி இந்த பாடம் கிடையாது!!பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு!!..அதிர்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்?.. பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளின் மீது அவ்வப்போது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.இந்நிலையில் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே மனக்கவலை ஏற்பட்டு தற்கொலைக்கு தூண்டும் எண்ணமும் அதிகம் வருகிறது.மேலும் போக்சோ சட்டத்தில் ஆசிரியர்கள் சிக்குவது. தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பாக கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் கிராமப்புற,ஏழை குழந்தைகள் படித்த அரசு தொடக்கப்பள்ளிகளில் எல்.கே.ஜி.யை மூட பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.இதனால் பல புரட்சிகள் நடந்தது.அதன் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடத்திற்கு மட்டும் ஜிஎஸ்டி கிடையாது!

The announcement made by the central government! Only this place has no GST!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடத்திற்கு மட்டும் ஜிஎஸ்டி கிடையாது! மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் முதலில் வீட்டு வாடகை வசூல் வைக்கும் உரிமையாளர்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்ற சில சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்தி பரவி வந்தது நிலையில் தற்போது மத்திய அரசு தரப்பில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டு இருந்தது. மேலும் தனி நபர் குடும்பத்தினரின் பயன்பாட்டுக்காக … Read more

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கும் திட்டம் இல்லை? வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்!..

No plans to extend deadline for filing income tax returns? Income Tax officials information!..

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கும் திட்டம் இல்லை? வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்!.. இந்த வருடம் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஏப்ரல் மாதத்தில்  தொடங்கியது.இவை ஒரு  ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும் கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம். அபராதமின்றி கணக்கு தாக்கல் … Read more