தமிழக தொழில் நுட்ப கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! தட்டச்சு தேர்விற்கு விண்ணபிக்க கூடுதல் காலாவகாசம்!

Tamil Nadu Department of Technical Education announced! Additional Time to Apply for Typing Test!

தமிழக தொழில் நுட்ப கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! தட்டச்சு தேர்விற்கு விண்ணபிக்க கூடுதல் காலாவகாசம்! திருச்சியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் ஆண்டுக்கு ஒரு முறை தட்டச்சு தேர்வு நடத்தப்படும்.இந்நிலையில் மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள் தாள் 1,தாள் 2 என்ற இரண்டு நிலைகளாக நடத்தப்படும்.கடந்த 75 ஆண்டுகளாக தட்டச்சு தேர்வில் தாள் 1 ஸ்பீடு தேர்வும்,தாள் 2 ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர் தேர்வும் நடைபெற்று வருகின்றது. கடந்த … Read more

முக்கிய அறிவிப்பு: மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது!

முக்கிய அறிவிப்பு: மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது! மூத்த குடிமக்களுக்கு அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அரசின் திட்டத்தை பயன்படுத்தும் மூத்த குடிமக்களுக்கு அதிக பணம் கிடைக்கப்போகிறது. அரசு சிறுசேமிப்புத் திட்டத்தின் வட்டியை அரசு அதிகரித்துள்ளது, இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு 8% வட்டி கிடைக்கும். நிதியமைச்சகத்தின் அறிவிப்பின்படி, அரசு முன்பு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் 7.6 சதவீத வட்டி விகிதத்தை வழங்கி வந்தது, இனிமேல் ஜனவரி-1 முதல் மக்களுக்கு 8 சதவீத வட்டி … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த வேண்டுதல் நிறைவேற்ற டோக்கன் வழங்கப்படுகின்றது!

Announcement released by Tirupati Devasthanam! A token is issued to fulfill this request!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த வேண்டுதல் நிறைவேற்ற டோக்கன் வழங்கப்படுகின்றது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் என்பது புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாக உள்ளது.ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில் மூத்த குடிமக்கள் மற்றும் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த திட்டம் செயல்படாது!

The announcement made by the central government! This program no longer works!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த திட்டம் செயல்படாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வந்தது அப்போது மக்களுக்கு தேவையான அரிசி ,கோதுமை ,ஆகியவை பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு   வழங்கி வந்தது. இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ 1.5 லட்ச கோடி செலவிடப்பட்டு வந்தது. ஒரு நபருக்கு ஐந்து கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. … Read more

நீங்கள் வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. ஒரு டிகிரி போதும் வாங்க!!கைநிறைய சம்பளத்துடன் போங்க!.

நீங்கள் வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. ஒரு டிகிரி போதும் வாங்க!!கைநிறைய சம்பளத்துடன் போங்க!.   கே.வி.பி கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள கிளை விற்பனை மேலாளர் பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் டிகிரி படித்திருந்தால் போதும்.மேலும் முக்கியமாக வங்கியில் பணிபுரிந்த அனுபவம் வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். வேலைக்கான விவரங்கள் இதோ உங்களுக்காக:நிறுவனம் மற்றும் அதன் அமைப்பின் பெயர் … Read more

இனி இந்த பாடம் கிடையாது!!பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு!!..அதிர்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்?..

This subject is no more!!Notice issued by School Education Department!!..Teachers and students in shock?..

இனி இந்த பாடம் கிடையாது!!பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு!!..அதிர்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்?.. பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளின் மீது அவ்வப்போது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.இந்நிலையில் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே மனக்கவலை ஏற்பட்டு தற்கொலைக்கு தூண்டும் எண்ணமும் அதிகம் வருகிறது.மேலும் போக்சோ சட்டத்தில் ஆசிரியர்கள் சிக்குவது. தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பாக கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் கிராமப்புற,ஏழை குழந்தைகள் படித்த அரசு தொடக்கப்பள்ளிகளில் எல்.கே.ஜி.யை மூட பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.இதனால் பல புரட்சிகள் நடந்தது.அதன் … Read more

குரூப் 1 தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!..குரூப் 1 தேர்வுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவு!..

An Important Notice for Group 1 Candidates!..Group 1 Exam Deadline Ends Today!..

குரூப் 1 தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!..குரூப் 1 தேர்வுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவு!.. குரூப் 1 தேர்வு  அறிவிப்பனையை அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட இருக்கின்றது. குரூப் 1 தேர்வில் விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வி தகுதி வயதுவரம்பு குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குடிமை பணி, காவல் பணி,வணிகவரி பணி, கூட்டுறவு பணி, பொதுப்பணி துறை, ஆகியவற்றில் உள்ள துணை ஆட்சியர், … Read more

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 31%முதல் 34%ஆக உயர்வு!. மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு..

31% to 34% hike in dearness allowance for all government employees! M.K. Stalin's announcement

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 31%முதல் 34%ஆக உயர்வு!. மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு.. தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.அதில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% லிருந்து 34% ஆக உயர்த்தி வழங்கப்படும். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு இன்று முதல் அகவிலைப்படி … Read more

திருப்பதிக்கு  இனி  இவர்கள் எல்லாம்   தரிசனம் செய்ய வர  வேண்டாம்!..தேவஸ்தானம் கூறிய  திடீர்  தகவல்?..

These people should not come to Tirupati for darshan!..Sudden information given by the Devasthanam?.

திருப்பதிக்கு  இனி  இவர்கள் எல்லாம்   தரிசனம் செய்ய வர  வேண்டாம்!..தேவஸ்தானம் கூறிய  திடீர்  தகவல்?.. இங்கு தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரிப்பதால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் வரும்  அக்டோபர் மாதம் வரை ஏழுமலையானை தரிசனம் செய்ய வர வேண்டாம்  என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. நாளை முதல் 15 ஆம்  தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. … Read more

பள்ளி தொடர்பாக முக்கிய  தகவல் !..மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!..

Important information regarding the school!..Notification published by the central government!..

பள்ளி தொடர்பாக முக்கிய  தகவல் !..மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!.. கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதன் காரணமாக மாணவர்களின்  நலனை கருதி தமிழக அரசு ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது.கொரோனா பரவலை தொடர்ந்து பள்ளிகளில் படித்து வந்த மாணவர் மற்றும் மாணவிகள் இடையில் நிற்கும் நிலை அதிகரித்துள்ளதா? என்று பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த … Read more