இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! நாளை வேலைவாய்ப்பு முகாம்!!

Don't miss it guys!! Employment camp tomorrow!!

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! நாளை வேலைவாய்ப்பு முகாம்!! படித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், செங்கல்பட்டில் படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது என்று அவர் கூறி உள்ளார். இது வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இளைஞர்களுக்காக நாளை … Read more

மருத்துவர்களுக்கு இரண்டு இடத்தில் பணி உத்தரவு! நோயாளிகள் உயர் சிகிச்சை பெறுவதில் சிக்கல்!!

மருத்துவர்களுக்கு இரண்டு இடத்தில் பணி உத்தரவு! நோயாளிகள் உயர் சிகிச்சை பெறுவதில் சிக்கல்!!   சென்னையில் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் இருக்கும் தலைமை மருத்துவர்களுக்கு இரண்டு இடங்களில் பணி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் உயர் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பணிபுரியும் தலைமை மருத்துவர்களுக்கு சென்னை கிண்டி மருத்துவமனையிலும் பணி தரப்பட்டுள்ளது.   சென்னை கிண்டியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் உயர் சிறப்பு … Read more

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் போராட்டம்!!

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொகுப்பூதியை செவிலியர்களாக சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் வழங்கவில்லை எனக் கூறியும், நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க கோரிய இபிஎஃப் பணத்தை கடந்த 10 மாதங்களாக இவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை என வலியுறுத்தி தற்போது ராமநாதபுரம் அரசு … Read more

செவிலியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பணிபுரிய விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்யலாம்!

செவிலியர்important-information-for-nurses-you-can-choose-the-district-you-want-to-work-in-பணிய

செவிலியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பணிபுரிய விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்யலாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவு கொரோனா தொற்று இருந்தது அதன்  காரணமாக ஒப்பந்த  செவிலியர் பணியில் பலரும் சேர்ந்தனர். அவர்களுடைய கால அவகாசம் கடந்த டிசம்பர் மாதமே முடிவடைந்த நிலையில் நிரந்தர பணி வேண்டும் என தற்காலிக செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொது சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் … Read more

அரசு மருத்துவர்களின் கவனத்திற்கு! இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!

Attention of government doctors! Strict action if these rules are violated!

அரசு மருத்துவர்களின் கவனத்திற்கு! இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை! செங்கல்பட்டு மாவட்டம் ,மதுராந்தகம் அருகே அமைந்துள்ள இல்வீடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நேரத்தின் போது மருத்துவர் இல்லை. அந்நேரத்தில் அங்கு பிரசவ வலியில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அப்போது செவிலியர்கள் வீடியோ கால் அழைப்பு மூலம் பிரசவம் பாத்துள்ளனர்.அந்த குழந்தையானது பிரசவத்தின் போதே உயிரிழந்தது. இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பணியில் இல்லாத மருத்துவரை செய்யாறு  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணியிட மாற்றம் … Read more

சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?.

The patients who came for treatment had a dispute with the nurses!

சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே வெள்ளையம் பலம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை செயல் பட்டுவருகிறது.இங்கு தினம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில்  காப்புக்காடு பகுதி மங்காட்டான் விளை என்ற இடத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  சிகிச்சை பெற வந்தனர். அப்போது அவருடன் சேர்ந்து  அதே பகுதி இருக்கும் அஜித் மற்றும் … Read more

செவிலியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!அமைச்சர் மா. சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்!

செவிலியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!அமைச்சர் மா. சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்! கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று குறைய தொடங்கியது. ஆனால் இப்போதுதமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதனால் தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.   மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் … Read more