சைபர்  க்ரைமுக்கே சவாலாய் அமைந்த வழக்கு!! பேடிஎம் உபயோகிப்பவர்களே அலார்ட்!! 

சைபர்  க்ரைமுக்கே சவாலாய் அமைந்த வழக்கு!! பேடிஎம் உபயோகிப்பவர்களே அலார்ட்!! போலீசார் மேற்கொண்ட வழக்குகளில் மிகவும் நூதனமாகவும் அடுத்தடுத்து நடந்த எதிர்பாராத சம்பவங்களும் திருடிய நபர் ஒரு வயதானவர் என்பதும் இந்த கேசிற்கான திருப்பங்கள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் படித்தவர்கள் தான் படிக்காதவர்களை ஏமாற்றுகிறார்கள் என்ற நிலைமை மாறி இப்பொழுது படிக்காதவர்கள் தான் படித்தவர்களை நூதனமாக ஏமாற்றுகிறார்கள் அதற்கு உதாரணமாக நிஜமாக நடந்த ஒரு சம்பவத்தை கேட்கலாம். நபர் ஒருவர் பள்ளிகளுக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் தான் … Read more

மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும்! 60 வயதில் எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த முதியவர்!!

மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும்! 60 வயதில் எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த முதியவர்! மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக 60 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த முதியவர் சாதனை படைத்துள்ளார். கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே உள்ள அன்புக்கும் அன்யோன்யத்திற்கும் உதாரணமாக நாம் பல சம்பவங்களை பார்த்திருக்கிறோம்! கேட்டிருக்கிறோம்!படித்திருக்கிறோம்! இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஷரத் குல்கர்னி என்ற 60 வயது முதியவர் தன் வயதையும் பொருட்படுத்தாமல் … Read more

திருமண ஆசை காட்டி போலிஸ் உள்ளிட்டவர்களிடம் பணம் சுருட்டல்! முதியவரால் மாட்டிக்கொண்ட இளம்பெண்

Young girl trapped by old man!! Obscenities are out!!

திருமண ஆசை காட்டி போலிஸ் உள்ளிட்டவர்களிடம் பணம் சுருட்டல்! முதியவரால் மாட்டிக்கொண்ட இளம்பெண் திருவனந்தபுரத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், அவருடைய மனைவி இறந்த பிறகு அவருடைய மாற்றுதிறனாளி மகனை பார்த்துக் கொள்ள முடியாததால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அவருக்கு தரகர்களின் மூலம் அஸ்வதியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அஸ்வதி தனக்கு 40 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாகவும் அதை தருவதாக இருந்தால் தான் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய அவர் முதலில் ரூ.25000 … Read more

வந்தவாசி அருகே மழை நீரை மட்டும் குடித்து உயிர் வாழும் தம்பதி!..இந்த வயதிலும் இப்படியா?

A couple living near Vandavasi drinking only rain water!..Is this still the case at this age?

வந்தவாசி அருகே மழை நீரை மட்டும் குடித்து உயிர் வாழும் தம்பதி!..இந்த வயதிலும் இப்படியா? வந்தவாசி அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் கோதையான்.இவருடைய வயது 76.இவரது மனைவி ராணியம்மாள் வயது 72. இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.அவர்களின் பிள்ளைகள் எல்லோருக்கும் திருமணம் நன்றாக நடந்து முடிந்தது.இவைகளின் பிள்ளைகள் நன்றாக வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் சொந்த விவசாய நிலங்களில் தனி வீடு ஒன்று … Read more

முதியவரை ரயில் தண்டவாளத்தில் தலைகீழாக தொங்கவிட்ட போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

The police hung the old man upside down on the train tracks! Video recording that goes viral on social media!

முதியவரை ரயில் தண்டவாளத்தில் தலைகீழாக தொங்கவிட்ட போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ பதிவு! காலம் காலமாக போலீசார் பொதுமக்கள் மீது வன்மம் காட்டுவது வேடிக்கையாக ஒன்றாக  ஆகிவிட்டது. செய்யாத குற்றத்திற்கு அப்பாவி மக்கள் தண்டிக்கப்பட்டு வருவதும் மாறாத ஒன்றாக தான் உள்ளது. அவ்வாறான ஓர் சம்பவம் தான் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் காவலர் ஒருவர் முதியவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் … Read more

சாலையில் சென்ற முதியவர் மீது பைக் மோதி விபத்து!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

The bike hit an old man on the road and the people of the area were in a frenzy!

சாலையில் சென்ற முதியவர் மீது பைக் மோதி விபத்து!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… நெல்வாய் கிராமத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் இரு சக்கர வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். உயிர் இழந்த முதியோரின் வயது 85 இவர் சித்தாமூர் அருகே நெல்வாய்க் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரும் இவருடைய மனைவி ஆதிலக்கியம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 21ஆம் தேதி பொலம்பாக்கத்தில் உள்ள அரசு … Read more

முதியவரை கடத்தி கொடுமை செய்த மர்ம நபர்கள்! தேடுதல் வேட்டையில் போலீசார்!

Mysterious people who kidnapped and tortured the old man! Police on the hunt!

முதியவரை கடத்தி கொடுமை செய்த மர்ம நபர்கள்! தேடுதல் வேட்டையில் போலீசார்! பெங்களூரில் ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மல்லத்தஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் ராகவ் ராம். 87 வயதான இவர் தனியாக வசித்து வருகிறார். ராகவ் ராமின் உறவினர்கள் மைசூரில் வசித்து வருகிறார்கள்.அவர்கள் அவ்வப்போது இங்கு வந்து இவரை பார்த்து உடல்நலம் குறித்து விசாரித்து செல்வது வழக்கம். ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்பு அங்கிருந்து இங்கு வர யாரும் வருவதில்லை. இதனால் அவர் மட்டும் தனியாக … Read more

பாம்பை கழுத்தில் சுற்றிய முதியவர்! அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள்!

The old man around the snake's neck! Shocked villagers!

பாம்பை கழுத்தில் சுற்றிய முதியவர்! அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள்! பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. அதேபோல சில பேருக்கு பாம்பை பார்த்தாலே பயம் வந்துவிடும். சில பேர் பயத்தின் காரணமாக அதை அடித்தும் கொன்று விடுகின்றனர். அப்படி இருக்கையில், பெலகாவி அருகே ஹர்கங்கா கிராமத்தில்  ஒரு முதியவர் வாழ்ந்து வருகிறார். அவர் வீட்டிற்குள் நேற்று காலை ஒரு நாகப் பாம்பு புகுந்தது. ஆனால் பாம்பை கண்டு அஞ்சாத அந்த முதியவர் பாம்பை தன் … Read more

தனியாக இருந்த முதியவர் படுகொலை! ஏமாறிய கொள்ளையர்கள்!

The old man who was alone was murdered! Cheated robbers!

தனியாக இருந்த முதியவர் படுகொலை! ஏமாறிய கொள்ளையர்கள்! தும்கூர் மாவட்டம் கொரட்டகெரே தாலுகா சி.எஸ். துர்கா அருகே கொல்லரஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கொரட்டகெரே தாலுகா பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் ஆவார். இவருடைய தந்தை ராமண்ணா (வயது 71). லோகேசின் தந்தை ராமண்ணாவும், தாயும் பண்ணையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ராமண்ணாவின் மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.  இதனால் அவர், தும்கூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை … Read more

கடும் வெயிலில் மரக்கன்று விற்ற முதியவர் !! சமூக ஆர்வலர்கள் செய்த செயலால் குவியும் பாராட்டுக்கள் !!

ரேவனா சிட்டப்பா என்பவர் கர்நாடகாவில் கனகபுரம் சாலையில் உள்ள சரக்கு சிக்னல் அருகே  தனது செடிகளை 10 முதல் 30 ரூபாய்க்கு கடும் வெயிலில் ஒரு குடையுடன் விற்று வந்துள்ளார். இதனைக் கண்ட ஐ.எம்.சுபம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செயல் குறித்து பதிவிட்டுள்ளார்.நேற்று பகிரப்பட்ட இந்த புகைப்படத்தை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டனர் .அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். https://twitter.com/shubham_jain999/status/1320619850423660545?s=20 இந்த புகைப்படத்தை அஸ்வினி எம் ஸ்ரீதர் என்பவர் 10:45 … Read more