ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை! புதிய சட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை! புதிய சட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை! புதிய சட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் தினசரி பல தற்கொலைகள் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டம் மூலம் புதிய சட்டம் இயற்றப்பட்டு முற்றிலுமாக ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார் உள்ளார். அந்த வகையில் தற்பொழுது இளைஞர்கள் பலரும் அதிக அளவு பணம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து அதன் … Read more

தொடர் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்.. தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய மருத்துவர் அன்புமணி..!

தொடர் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்.. தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய மருத்துவர் அன்புமணி..!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலைக்கள் நிகழ்ந்து வந்ததை அடுத்து ஆன்லைன் சூதாட்டம் சமூக பிரச்சனையாக உருமாறியது. இதனையடுத்து, தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இதற்கிடையில் நிரந்தரமாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு சட்டம் இயற்றிய நிலையில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு பலதரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை சட்டத்தை ஆளுநருக்கு அனுப்பி விட்ட பின் அரசு அமைதியாக இருக்க கூடாது என பாமக தலைவர் … Read more

சரத்குமார் சொல்லியதால் தான் ரம்மி விளையாடுகிறார்களா ? சரத்குமார் ஆவேச பேட்டி !

சரத்குமார் சொல்லியதால் தான் ரம்மி விளையாடுகிறார்களா ? சரத்குமார் ஆவேச பேட்டி !

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாடுபவர்கள் எண்ணிக்கை நாட்டில் பெருகிக்கொண்டு வருகிறது, இதனால் பல இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகின்றது. ஆன்லைன் ரம்மி என்றாலே பலரும் பயப்படும் அளவிற்கு இதன் விளைவு உள்ளது. இந்த விளையாட்டினால் பணத்தை இழந்து பல கணவன்மார்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்துகொண்டுள்ளனர். முன்னர் ப்ளூவேல் என்கிற கேம் மக்களை அச்சுறுத்தி வந்தது, அந்த கேமை தடை செய்தது போல … Read more

ஆன்லைன் சூதாட்ட நிர்வாகிகளுடன் கைகோர்த்த கவர்னர்! தடை மசோதாவிற்கு காலம் தாழ்த்தும் திட்டம் அம்பலம்!

The governor joined hands with online gambling executives! The plan to reduce the time limit for the prohibition bill is exposed!

ஆன்லைன் சூதாட்ட நிர்வாகிகளுடன் கைகோர்த்த கவர்னர்! தடை மசோதாவிற்கு காலம் தாழ்த்தும் திட்டம் அம்பலம்! தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல தற்கொலைகள் அடுத்தடுத்து நடந்து வருவதையொட்டி தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுக்கு தடை செய்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட மசோதா காலவதி ஆகிய நிலையில் தற்போது வரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வருகிறார். இதனை பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து … Read more

நேற்றுடன் காலாவதியான ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்.. விளக்கம் அளித்தும் ஒப்புதல் அளிக்காத ஆளுநர்..!

நேற்றுடன் காலாவதியான ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்.. விளக்கம் அளித்தும் ஒப்புதல் அளிக்காத ஆளுநர்..!

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைக்கால சட்டம் நேற்றுடன் காலாவதியானது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், ஆன்லை சூதாட்டத்திற்கு அவசர தடை செய்யும் சட்டம் இயற்றிய தமிழக அரசு கடந்த மாதம் 1-ந் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதனை அடுத்து, அவசர தடைச்சட்டத்திற்கு பதிலாக நிரந்தர தடைச்சட்டம் கொண்டு … Read more

இனையதள விளையாட்டு தடைச்சட்டம்! தொடர்பான வழக்கு நவ.16க்கு ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்!

இனையதள விளையாட்டு தடைச்சட்டம்! தொடர்பான வழக்கு நவ.16க்கு ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்!

மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய விளையாட்டு கட்டமைப்பு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சுனில் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் இணையதள விளையாட்டுகளை 18 வயதிற்குட்பட்டவர்களுக்கும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் வழங்கக்கூடாது என்று நிபந்தனை இருப்பதாக கூறினார். அதோடு இணையதள விளையாட்டுகளின் தீமைகள் தொடர்பான எச்சரிக்கை அம்சங்களுடன் தான் விளையாட்டுக்கள் வழங்கப்படுவதாகவும், அதற்கு அடிமையாவதை தடுப்பதற்கான சோதனைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில், தமிழக அரசு ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்ட திறமையான விளையாட்டுகளை … Read more

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை! சட்ட மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை! சட்ட மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

இணையதள விளையாட்டு தடை மசோதா இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினால் தாக்கம் செய்யப்படவிருக்கிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது. முன்னதாக இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 9ம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய சட்டசபை கூட்டத் தொடரில் தமிழகத்தில் இணையதள ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை சட்டம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி … Read more

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார் தமிழக ஆளுநர்! அதிரடியில் இறங்கிய தமிழக அரசு!

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார் தமிழக ஆளுநர்! அதிரடியில் இறங்கிய தமிழக அரசு!

தமிழகத்தில் இணையதள சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் இணையதள விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் கூட்டத் தொடரிலேயே அவசர சட்டம் இயற்றப்பட உள்ளது சட்டம் இயற்றப்பட்ட பிறகு தமிழகத்திற்குள் எந்த ஒரு நபரும் இணையதள சூதாட்டத்தில் ஈடுபட முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் மாநிலத்துக்குள் இணையதள சூதாட்டத்திற்கு தடை, இணையதள சூதாட்டம் குறித்த விளம்பரங்களுக்கு தடை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த … Read more

எனது மரணத்திற்கு காரணம் இதுதான்:! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி இளைஞர்!!

எனது மரணத்திற்கு காரணம் இதுதான்:! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி இளைஞர்!!

எனது மரணத்திற்கு காரணம் இதுதான்:! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி இளைஞர்!! எனது மரணத்திற்கு முழுக்க முழுக்க காரணம் ரம்மி தான் என்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்ய வேண்டும் என்று அவசர சட்டத்திற்கு திமுக ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே … Read more