சபரிமலை ஐய்யப்பன் நடைத்திறப்பு!! பக்தர்களே முந்துங்கள் முன்பதிவு ஆரம்பம்!! 

Opening of Sabarimala Ayyappan!! Devotees, early booking has started!!

சபரிமலை ஐய்யப்பன் நடைத்திறப்பு!! பக்தர்களே முந்துங்கள் முன்பதிவு ஆரம்பம்!!  தமிழ் ஆடிமாத பிறப்பு மற்றும் மலையாள கருக்கிடக பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவில் ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ் ஆடி மாதம், மலையாள கருகிடக மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் … Read more

இந்தியாவில்  முதல் முதலாக ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம் திறப்பு !

இந்தியாவில்  முதல் முதலாக ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம் திறப்பு !  மும்பையில் உள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விற்பனை நிலையத்தை  அந்நிறுவனத் தலைவர் டிம் குக். அவர்கள் நுழைவு வாயிலை திறந்து வைத்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றார்.இவ்விற்பனை நிலையத்தில் முதல் ஐபோனை வாங்கப் போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க … Read more

வெள்ளிக்கிழமை முதல் திறக்கக் கோரி மனு! இன்று நீதிமன்றத்தில் அவசர வழக்கு!

Petition to open from Friday! Urgent case in court today!

வெள்ளிக்கிழமை முதல் திறக்கக் கோரி மனு! இன்று நீதிமன்றத்தில் அவசர வழக்கு! கோவையை சேர்ந்த ஆர். பொன்னுசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் பட்டதை அடுத்து, தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. எனவே மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இதெல்லாம் நடைமுறைக்கு வந்தாலும், இன்றும் கோவில்களில் … Read more

திரையரங்குகளை திறப்பது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த கட்ட ஊரடங்கு  அமல்படுத்தப்பட உள்ளது. இந்த அன்லாக் 5- ல் திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு அறிவிக்கவில்லை. ஏற்கனவே படுமோசமான வீழ்ச்சியை கண்டுள்ள திரையரங்கு துறை இந்த அறிவிப்பை கேட்டதும் பெரும் அதிருப்தியை அடைந்தனர். திரையரங்கு உரிமையாளர்கள் இந்த அறிவிப்பைக் கேட்ட பின்பு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஆனால் நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வுகளில் 50 சதவிகித இருக்கைகளுடன் அக்டோபர் 15ஆம் தேதி முதல் … Read more