தொட்டுப்பார் சீண்டிப்பார் என்று பேசுவது முதல்வருக்கு அழகா..? பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை!

தொட்டுப்பார் சீண்டிப்பார் என்று பேசுவது முதல்வருக்கு அழகா..? பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை!   அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் கைது விவகாரத்தில் முதலமைச்சார் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட வீடியோவால் தற்பொழு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழ பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   இது தொடர்பாக அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “ஒரு முதல்வருக்கு இது அழகா? தொட்டுப் பார், சீண்டிப் பார் என்றெல்லாம் பேசுவது, கட்சி மேடைகளிலே, … Read more

விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம் !..மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு !..

The new plan will be implemented soon!..Ma.Subramanian announced!..

  விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம் !..மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு !.. தமிழக அரசு கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர  எல்லா முயற்சிகளையும் மிகத் தீவிரமாகசெயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் பரவலை நிலையை கண்காணித்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுளோம். இந்நிலையில் எதிர் கட்சி தலைவர் இதனை புரலை என கூறியிருந்தார்.இதில் கோபமடைந்த மா.சு வீணான வதந்திகளை எல்லாம் பரப்ப உங்களுக்கு  அழகு இல்லை என்றார். மேலும் இந்த திட்டம் மூலம் … Read more

நாங்கள் ஓயாது உழைப்போம்! ஒரு போதும் தூங்கி விட மாட்டோம்! ஸ்டாலின் எழுதிய கடிதம் இதோ!?..

We will work tirelessly! We will never fall asleep! Here is the letter written by Stalin!?..

நாங்கள் ஓயாது உழைப்போம்! ஒரு போதும் தூங்கி விட மாட்டோம்! ஸ்டாலின் எழுதிய கடிதம் இதோ!?.. சென்னையில் உள்ள மு.க ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தில் ஓயாது உழைப்போம் மக்களின் நற்சான்றிதழை பெற்றிடுவோம் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.அதில் நாங்கள் மக்களை தேடிச் சென்று அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்து அந்த குறைகளை எளிதில் தீர்த்திடுவோம்.என்று அந்த  கடிதத்தில் திமுக தலைவர்கள்  மற்றும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அவர்கள்  தெரிவித்துள்ளார்கள். திமுக தொண்டர்களுக்கு … Read more

முதல்வர் பதவி விலக எதிர்க்கட்சித் தலைவர் சத்தியாகிரக போராட்டம்!

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா இன்று தனது வீட்டில் ஒரு நாள் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். கேரளாவில் 30 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு விவகாரத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், ஊழல் ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு உள்படுத்திக் கொள்ள வலியுறுத்திஹயும் ரமேஷ் சென்னிதலா இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக … Read more