ஓபிஎஸ் வழக்கில் வெற்றி! இவர்களுக்கெல்லாம் முக்கிய பதவி?

Success in the case of OPS! The main position for all of them?

ஓபிஎஸ் வழக்கில் வெற்றி! இவர்களுக்கெல்லாம் முக்கிய பதவி? அதிமுகவில் ஒற்றை தலைமை என்று பேச்சு ஆரம்பித்தது முதல் உள்ளுக்குள்ளேயே இரு பிரிவினை ஏற்பட்டது. ஓபிஎஸ் இபிஎஸ் என இரு தரப்பினராக பிரிந்தனர். ஆனால் அதிகப்படியான மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பக்கமே ஆதரவு தெரிவித்தனர். ஓபிஎஸ் -க்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கவில்லை. பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன் அதிமுக கட்சி தலைமையகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கினர். அவ்வாறு  தாக்கியதன் பெயரில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் முடிவில் தலைமை செயலகத்தின் … Read more

எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு!

OPS that puts the hand in the standing area! A wedge waiting for Palaniswami!

எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு! அதிமுக கட்சியில் உள்ளுக்குள்ளே போட்டி நிலவி வருகிறது. ஒற்றைத் தலைமை யார் ஏற்க போகிறார்கள் என்று ஆரம்பித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கட்சிகுள்ளையே ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ளனர். அதிமுக கட்சி தலைமைச் செயலகத்தை ஓபிஎஸ் நிர்வாகிகள் அடித்து உடைத்தனர். அதன் பின்பு தலைமைச் செயலக சாவி நீதிமன்ற உத்தரவின் படி  இபிஎஸ் கையில் ஒப்படைக்கப்பட்டது. … Read more

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் மனு இன்று விசாரணை! பரபரப்பில் அதிமுக வட்டாரம்!

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் மனு இன்று விசாரணை! பரபரப்பில் அதிமுக வட்டாரம்!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பன்னீர்செல்வம் கொடுத்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தலைநகர் சென்னையில் கடந்த மாதம் 11ஆம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பன்னீர்செல்வம் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிப்பதற்கு சென்ற 4ம் தேதி பட்டியலிடப்பட்டது. அந்த சமயத்தில் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என பரணி செல்வம் தரப்பு தலைமை … Read more

இபிஎஸ்க்கு எதிராக கைக்கொர்க்கும் ஓபிஎஸ் சசிகலா?

இபிஎஸ்க்கு எதிராக கைக்கொர்க்கும் ஓபிஎஸ் சசிகலா?

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பன்னீர்செல்வமும், சசிகலாவும், ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுகவின் பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதாவது தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்தாலும் நான் தான் பொதுச்செயலாளர் என்று தற்போதும் அவர் தெரிவித்து வருகிறார். அதேபோல பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். அவரை இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதாக பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல … Read more

பொதுக்கணக் குழு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு! ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணியில் அதிமுக பல கோடி மோசடி! 

பொதுக்கணக் குழு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு! ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணியில் அதிமுக பல கோடி மோசடி! தூத்துக்குடியில் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட்சிட்டி திட்டபனிகணிகளை ஆய்வு செய்த சட்டபேரை பொதுக்கணக்கு குழுவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்மார்ட்சிட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பலகோடி ரூபாய் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டினர். தூத்துக்குடியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மீன்பிடித்துறைமுகம் ஆகியவைகளை தமிழ்நாடு சட்டமன்ற குழுத்தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் … Read more

பரபரப்பான அரசியல் சூழலில் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு புதிய உத்தரவு 

O Panneerselvam

பரபரப்பான அரசியல் சூழலில் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு புதிய உத்தரவு O. Panneerselvam அரசியலில் மற்றவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக நாமும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என தனது ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் (O. Panneerselvam) புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ” ‘யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்ற பாரதியாரின் வரிகளும், ‘திங்களோடும், செழும் பரிதி தன்னோடும், விண்ணோடும், உடுக்களோடும், பொங்குகடல் … Read more

சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ் & ஒபிஎஸ் திட்டம்?

சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ் & ஒபிஎஸ் திட்டம்?

சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ் & ஒபிஎஸ் திட்டம்? சென்னைக்கு இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கிவைக்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார். இன்று 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில்  நடைபெற இருக்கிறது. அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ் நாடு கவர்னர் ஆர் என் ரவி , முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்தச் … Read more

அதிமுக சார்பில் பெரியகுளம் நகர செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

On behalf of the AIADMK, a consultation meeting was held under the leadership of the city secretary of Periyakulam!

அதிமுக சார்பில் பெரியகுளம் நகர செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக சார்பில் பெரியகுளம் நகர செயலாளர் அப்துல் சமது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழகத்தினுடைய முன்னாள் முதல்வரும் அதிமுகவினுடைய இணை ஒருங்கிணைப்பாளருமான ஓ .பன்னீர்செல்வம் அவர்களுடைய வழிகாட்டுதலின்படியே செயல்படுவோம் என்றும், அவருடைய ஒவ்வொரு செயலுக்கும் அனைவரும் கட்டுப்பட்டு சிறப்பாக செயல்படுவோம் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரியகுளம் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் குழு … Read more

ஓ பன்னீர்செல்வம் மீது திருட்டு வழக்கு! சி.வி சண்முகத்தின் அதிரடி செயல்!

Theft case against O Panneerselvam? Action of CV Shanmugam!

ஓ பன்னீர்செல்வம் மீது திருட்டு வழக்கு! சி.வி சண்முகத்தின் அதிரடி செயல்! அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பேச்சு தொடங்கியது முதல் ஓபிஎஸ் இபிஎஸ் என்று தனித்தனி அணிகளாக பிரிந்தது. பெரும்பான்மையாக எடப்பாடி பழனிச்சாமிகே ஆதரவு அளித்தனர். மேலும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிச்சாமியை தேர்வு செய்தனர். மேலும் அக்கூட்டத்தில் கட்சிக்கு துரோகம் இழைத்து விட்டதாக கூறி ஓ பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கினார். இதனால் … Read more

ஓபிஎஸ்ஸுக்கு இப்படியும் ஒரு சிக்கல்! தம்பி ஓ ராஜா கொலை மிரட்டல் முனியாண்டி கொடுத்த புகார்!

Such a problem for OPS! Munyandi's complaint of threatening to kill brother O Raja!

ஓபிஎஸ்ஸுக்கு இப்படியும் ஒரு சிக்கல்! தம்பி ஓ ராஜா கொலை மிரட்டல் முனியாண்டி கொடுத்த புகார்!  ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தங்கள் நிலத்தை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும், பணத்தைக் கேட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் ஒருவர் புகார் அளித்துள்ளார்.ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையேயான மோதலால், இருதரப்பினரும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஓபிஎஸ்ஸின் தம்பி ராஜா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு, கட்சியிலும் நீதிமன்றத்திலும் தொடர்ச்சியாக … Read more