ஓ.பி.எஸ்-க்கு ஆறுதல் கூறிய பாஜக-வினர்! சொந்த ஊரில் காவித்துண்டு போட்டு உற்சாக வரவேற்பு!

BJP-winner comforts OPS! Welcome to your hometown!

ஓ.பி.எஸ்-க்கு ஆறுதல் கூறிய பாஜக-வினர்! சொந்த ஊரில் காவித்துண்டு போட்டு உற்சாக வரவேற்பு! அதிமுக-வில் ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி நடை எடுத்து வைக்க, இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என ஓ.பி.எஸ் முரண்டு பிடிக்க, ஒரு வாரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து நீதிமன்றம் சென்று புதிய தீர்மானங்களுக்கு தடை வாங்கியதன் மூலம் ஓ.பி.எஸ் ஒற்றைத் தலைமைக்கு தடைபோட்டார். ஆனால் அவரை செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் வைத்து எடப்பாடி ஆதரவாளர்கள் அவமதித்ததாக குற்றச்சாட்டு … Read more

ஓ.பி.எஸ்ஸுக்கு சூப்பர் ஆஃபர் கொடுத்த பாஜக! ஆனால் ஒன்று!

ஓ.பி.எஸ்ஸுக்கு சூப்பர் ஆஃபர் கொடுத்த பாஜக! ஆனால் ஒன்று!

கடந்த 23ம் தேதி நடைபெற்ற அதிமுக வின் பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் வழங்கிய இருபத்திமூன்று தீர்மானங்களும் அதிரடியாக பொதுக்குழு உறுப்பினர்கள் ரத்து செய்யப்பட்டது அதோடு கோபத்துடன் பொதுக் குழுவிலிருந்து வெளியேறிய ஓபிஎஸ் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள துணிந்தார். இதனையடுத்து உடனடியாக அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார், அங்கு சென்ற பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திரமோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருந்தார். முன்னதாக தேர்தல் ஆணையரை சந்தித்து அதிமுக விவகாரம் தொடர்பாக பேசி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் பிரதமர் நரேந்திர … Read more

எடப்பாடி உருவபொம்மை எரிப்பு! திரண்டுவந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ‘செருப்பால் அடித்து’ தேனியில் பரபரப்பு!

Edappadi statue burning! Gathered OPS supporters 'hit with sandals' stir in Theni!

எடப்பாடி உருவபொம்மை எரிப்பு! திரண்டுவந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ‘செருப்பால் அடித்து’ தேனியில் பரபரப்பு! நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஓ.பன்னீர்செல்வத்தை அவமதித்ததாக தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக அராஜக போக்கை கடைபிடித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுக்குழுவில்; பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழு தொடங்கியதில் இருந்தே … Read more

சிங்கம் பதுங்குதுனா அது பாயத்தான்.!அமைதியா காத்திருந்து வேட்டையாடும்!! அதுபோலத்தான் அதிமுக ஆட்சியில்!

-lion-is-hiding-it-is-a-bait-silence-is-waiting-and-hunting-similarly-in-the-aiadmk-regime

சிங்கம் பதுங்குதுனா அது பாயாத்தான்.!அமைதியா காத்திருந்து வேட்டையாடும்!! அதுபோலத்தான் அதிமுக ஆட்சியில்! அதிமுக பொதுக்குழுவிற்கு வந்த ஓ பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அவரை அவமதித்தனர்.முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஓ பன்னீர்செல்வம் முகத்தை கூட திரும்பி பார்க்காமல் அவரை கண்டுகொள்ளாமல் சென்றனர்.அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள், மோதல்கள், போராட்டங்களுக்கு இடையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் சற்று நேரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்திற்கு வர ஆரம்பத்திலிருந்தே ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு சிறிய … Read more

ஏமாற்றம் அளித்த பொதுக்குழு கூட்டம்! டெல்லிக்கு பறந்தார் பன்னீர்செல்வம்!

ஏமாற்றம் அளித்த பொதுக்குழு கூட்டம்! டெல்லிக்கு பறந்தார் பன்னீர்செல்வம்!

அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான விவகாரம் கடந்த ஒரு வார காலமாக பரபரப்பாக நடைபெற்று வந்தது. அதன் எச்சமாக நேற்றைய தினம் சென்னை வானகரத்தில் அந்த கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு முன்பாக இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஏற்கனவே இருபத்தி மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தன்னுடைய ஒப்புதலுக்காக தன்னிடம் வழங்கப்பட்டது. அவருக்கு … Read more

அதிமுகவின் பொது குழுவிற்கு தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்! பங்கேற்பாரா பன்னீர்செல்வம்?

அதிமுகவின் பொது குழுவிற்கு தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்! பங்கேற்பாரா பன்னீர்செல்வம்?

அதிமுகவில் கடந்த ஒரு வாரகாலமாக ஒற்றை தலைமை என்ற விவகாரம் விஸ்வரூபமெடுத்து இருக்கின்ற சூழ்நிலையில், பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடப்பதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் இந்த பொதுகுழுவிற்கு பன்னீர்செல்வம் தரப்பு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் காவல்துறையிடம் பொதுகுழுவிற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று பன்னீர்செல்வம் சார்பாக மனு வழங்கப்பட்டது, அதோடு நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த சூழ்நிலையில், … Read more

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்! ஓபிஎஸ் உருக்கம்!

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்! ஓபிஎஸ் உருக்கம்!

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற குழப்பம் கடந்த ஒரு வார காலமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், ஒற்றை தலை முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று மெரினாவிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு ஏராளமான அதிமுக தொண்டர்கள் வந்து அங்கே முழக்கமிட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன்னுடைய உடலில் பெற்றோலை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். அங்கு காவலில் இருந்த காவல்துறையை சேர்ந்தவர்கள் அவரை தடுத்து … Read more

நாளை நடைபெறும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம்! பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்ட தீர்மானங்கள்!

நாளை நடைபெறும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம்! பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்ட தீர்மானங்கள்!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரி மண்டபத்தில் நடப்பதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை 23 தீர்மானங்கள் கட்சியின் தற்போதைய ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் பன்னீர்செல்வத்திடம் அவருடைய ஒப்புதலுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தீர்மான குழு தயார் செய்த வரைவுத்தீர்மானத்தை அதிமுகவின் தலைமை அலுவலக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் நேரில் சந்தித்து வழங்கியிருக்கிறார்கள். அதேபோல கட்சியின் … Read more

பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க ஈபிஎஸ் மறுப்பு! மீண்டும் தர்மத்தை கையிலெடுக்கிறாரா ஓபிஎஸ்?

பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க ஈபிஎஸ் மறுப்பு! மீண்டும் தர்மத்தை கையிலெடுக்கிறாரா ஓபிஎஸ்?

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பரபரப்பு கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக சென்று கொண்டிருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ், உள்ளிட்டோர் தனித்தனியே தொடர்ச்சியான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் பன்னீர்செல்வம் மறுபடியும் தர்மத்தை கையில் எடுக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரையில் தற்போது வரையில் அந்த கட்சி கட்டுக்கோப்பாக தான் திகழ்ந்து வருகிறது. இரட்டை தலைமையின் கீழ் அந்த கட்சி நன்றாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் சமீபகாலமாக அந்த கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற … Read more

ராஜானா  அது நான் மட்டும் தான் ! அதிமுக ஆட்சியில் விழும் விரிசல் ஓட்டை!

Rajana it's only me! Bow hole in AIADMK regime!

ராஜானா  அது நான் மட்டும் தான் ! அதிமுக ஆட்சியில் விழும் விரிசல் ஓட்டை! அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட செயலாளர்களின் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், நினைத்ததை நாளை பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்தார் . ஒன்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்போது ஆர்வமாக களம் இறங்கிவுள்ளது.பொதுக்குழு கூட்டத்தை நடக்க விடாமல் தடுக்க ஓ பன்னீர்செல்வம் தரப்பு சட்ட ரீதியாக முயற்சி செய்து வருகிறது. அதிமுக … Read more