அமைச்சர் அறிவித்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஓபிஎஸ்!

அமைச்சர் அறிவித்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஓபிஎஸ்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல் அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, நாட்டில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று கொண்டு பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் எதிர்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்து இருப்பது அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் திட்டமாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட திட்டமாகவும், இருக்கிறது இதற்கு என்னுடைய … Read more

ஆளும் கட்சிக்கு முக்கிய கோரிக்கை வைத்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

ஆளும் கட்சிக்கு முக்கிய கோரிக்கை வைத்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மறுபடியும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தெரிவித்திருந்தது இந்த வாக்குறுதியை நம்பி போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் உள்ளிட்டோர் திமுகவிற்கு வாக்களித்து இருந்தார்கள். அவர்களுடைய வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்திருக்கின்ற தற்போதைய திமுக அரசு அதனை நிறைவேற்றாமல் இருப்பது மனவருத்தத்தை கொடுப்பதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துவிட்டு, ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய … Read more

திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கடும் கண்டனம்!

திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கடும் கண்டனம்!

மத்தியஅரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ஐந்து ரூபாயும் டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைத்தது, இந்த நிலையில்,அதனைப் பின்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்கள் உட்பட நாட்டில் சுமார் 25 மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்து இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், தமிழக மக்கள் அனைவரும் பெற்றோர் மற்றும் டீசல் மீதான வரிகளை தமிழக அரசு குறைக்கும் என எதிர்பார்த்து இருந்தார்கள். இந்தநிலையில், கடந்த 2014ம் வருடத்தில் … Read more

மழை வெள்ள பாதிப்பு! டெல்டா மாவட்டங்களில் நாளை பார்வையிடும் ஓபிஎஸ் இபிஎஸ்!

மழை வெள்ள பாதிப்பு! டெல்டா மாவட்டங்களில் நாளை பார்வையிடும் ஓபிஎஸ் இபிஎஸ்!

மழைக்காலம் என்று வந்துவிட்டாலே அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்வதற்கு வேறு விஷயமே தேவைப்படாது என்று ஒரு சிலர் தெரிவித்தாலும், இந்த மழைக் காலங்களில் தான் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரையில் பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் ஒரு பொன்னான காலமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் மற்ற சமயங்களில் அமைச்சர்களும், முதலமைச்சரும், சாதாரண பொதுமக்களை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சந்திப்பது இல்லை. ஆனால் இந்த மழைக்காலங்களில் மட்டும் எதிர்க்கட்சியினரின் வாயை அடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவாவது சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல … Read more

முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடாதீர்கள்! ஓபிஎஸ் காட்டமான பதில்!

முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடாதீர்கள்! ஓபிஎஸ் காட்டமான பதில்!

கடந்த மூன்று தினங்களாக சென்னையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நிவாரணப் பொருட்களையும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றார். இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் தியாகராய நகர் சூளைமேடு போன்ற பகுதிகளை ஓபிஎஸ் பார்வையிட்டு நிவாரண உதவிகளையும் வழங்கினார். அதன்பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவரிடம் நீங்களும், எதிர்க்கட்சித் தலைவரும் தனித்தனியாக ஆய்வு மேற்கொள்வது விமர்சனத்திற்கு உள்ளாகின்றது என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இதற்கு பதில் தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு … Read more

அதிமுகவை சட்ட ரீதியாக மீட்டெடுக்க போகும் சசிகலா?

அதிமுகவை சட்ட ரீதியாக மீட்டெடுக்க போகும் சசிகலா?

‘மக்கள் திலகம்’ MGR அவர்கள் நடிப்புத்துறையில் வென்றது மட்டுமன்றி, அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுக வில் இணைந்தார். அறிஞர் அண்ணாவுக்கு MGR ம் , கருணாநிதியும் இரு கண்கள் போலவே இருந்தனர். அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் MGR அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியை ஆரம்பித்தார். அதன் பின்னர் MGR சட்டமன்ற தொகுதிகளிலும் தன்னுடைய வெற்றி என்னும் செங்கோலை நாட்டி வந்தார். அவருடைய மரணம் வரை முதலமைச்சராகவே … Read more

அதிமுக ஜாதிக்கட்சி.!! ஓபிஎஸ்-இபிஎஸை விமர்சித்த கருணாஸ்.!!

அதிமுக ஜாதிக்கட்சி.!! ஓபிஎஸ்-இபிஎஸை விமர்சித்த கருணாஸ்.!!

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை மதுரைக் கிளை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கருணாஸ் பேசியதாவது, இந்த தீர்ப்பானது முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பாக எனது அமைப்பை சார்ந்த பாலமுருகன், ஸ்டாலின் என்பவர் கொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கல்லூரிகளில் மற்ற மாணவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்பதை அனைத்து சமுதாய மக்களும் உணர்ந்து விட்டுவிட்டார்கள். எனவே இந்த தீர்ப்பு. ஒரு மகத்துவமான தீர்ப்பு. ஒரு புள்ளிவிவரம் எடுத்தால் அதில், தமிழ்நாடு முழுவதும் … Read more

டிடிவி தினகரனுடன் சந்தித்த ஓபிஎஸின் நெருங்கிய உறவினர்! அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு!

டிடிவி தினகரனுடன் சந்தித்த ஓபிஎஸின் நெருங்கிய உறவினர்! அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு!

சமீபத்தில் சசிகலாவிற்கு ஆதரவாக பேட்டி கொடுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்திருந்தார், இது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடைய இந்த கருத்திற்கு உடனடியாக அதிமுக தரப்பிலிருந்து சூடான பதில்கள் வந்த வண்ணமிருந்தன இந்த நிலையில், சசிகலா தொடர்பாக ஓபிஎஸ் தெரிவித்தது சரியான முடிவுதான் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். இது நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் … Read more

பன்னீர்செல்வத்திற்கு கைகொடுக்கும் டிடிவி தினகரன்! அடுத்து நடக்கப்போவது என்ன?

பன்னீர்செல்வத்திற்கு கைகொடுக்கும் டிடிவி தினகரன்! அடுத்து நடக்கப்போவது என்ன?

சிறையிலிருந்து வெளியே வந்ததில் இருந்து அதிமுகவை கைப்பற்றும் வேலையில் மறைமுகமாக இறங்கி வருகிறார் சசிகலா. சிறையிலிருந்து வெளியே வந்த புதிதில் தான் அரசியலில் இருந்து விலகி கொள்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமிழகத்தில் அனைவரையும் வாயடைக்க செய்தார் சசிகலா, ஆனாலும் அவர் தந்திரமாக அதிமுகவை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. காரணம் அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் தலைமை மீது அதிருப்த்தியில் இருக்கக்கூடிய முன்னாள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இடம் தொலைபேசி மூலமாக உரையாடி … Read more

OPS – சசிகலா; பிளவுபட்ட அதிமுக ?

OPS - சசிகலா; பிளவுபட்ட அதிமுக ?

முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவர்களுக்கும் இடையே சசிகலா வி‌சயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் கருத்து சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய நிலையில், சசிகலா அவர்கள் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இருந்து ஒதுங்கி இருந்தார். தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்காமல் போனதால் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி உள்ளார் சசிகலா. தான் தான் அ.தி.மு.க … Read more