வேலூரில் அதிமுக அதிரடி! காரணம் இதுதானாம்!

AIADMK action in Vellore! This is the reason!

வேலூரில் அதிமுக அதிரடி! காரணம் இதுதானாம்! வேலூரில் அதிமுக மாவட்ட செயலாளராக இ.கௌதம் உள்ளார். தற்போது அவரை நீக்கியதற்காக அதிமுகவின் இணை செயலாளர் மற்றும் துணை செயலாளர் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வேலூர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த இ.கவுதம் … Read more

ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்த ஓபிஎஸ்! மகிழ்ச்சியில் ரவீந்திரநாத்!

ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்த ஓபிஎஸ்! மகிழ்ச்சியில் ரவீந்திரநாத்!

சென்ற 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்தார் ஓபிஎஸ் அவர்களின் மகன் ரவீந்திரநாத் குமார், இவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இருந்தாலும் அவருக்கு மத்திய அமைச்சரவையில் எந்தவித இலாக்காவும் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் கூட இவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் அண்மையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்று … Read more

பரபரப்பான கேள்வியை கேட்ட பத்திரிக்கையாளர்! கூலாக பதில் சொன்ன ஓபிஎஸ்!

பரபரப்பான கேள்வியை கேட்ட பத்திரிக்கையாளர்! கூலாக பதில் சொன்ன ஓபிஎஸ்!

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 10 மணிமுதல் அதிமுகவினர் எல்லோரும் அவர்களுடைய இல்லத்தில் பதாகை ஏந்தி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் தன்னுடைய சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஓபிஎஸ் உரையாற்றிய சமயத்தில் அண்ணாச்சி, அண்ணாச்சி, சொன்னதெல்லாம் என்னாச்சு நீட் தேர்வை ரத்து செய்யப்படும், பெட்ரோல் விலை 5 ரூபாய் குறைக்கப்படும், டீசல் விலை 4 … Read more

இபிஎஸ் ஒபிஎஸ் டெல்லிப்பயணம்! பொதுச்செயலாளர் ஆகிறாரா சசிகலா!

இபிஎஸ் ஒபிஎஸ் டெல்லிப்பயணம்! பொதுச்செயலாளர் ஆகிறாரா சசிகலா!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் நேற்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு கோயம்புத்தூரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், இன்று ஓபிஎஸ் ,இபிஎஸ் உள்ளிட்ட இருவரும் டெல்லியில் பாஜகவின் தேசிய தலைவர் , பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்டோரை சந்தித்து பேச இருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்று டெல்லிக்கு சென்ற ஓபிஎஸ் தமிழகத்திலிருந்து … Read more

இதுதான் அவரது சாதனை! ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த அமைச்சர்!

இதுதான் அவரது சாதனை! ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த அமைச்சர்!

தேனி மாவட்டத்தில் தமிழக வீட்டு வசதி வரித்துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிசைமாற்று வாரியம் சார்பாக கட்டப்பட்டு இருக்கின்ற இல்லங்களை ஆய்வு செய்து இருக்கின்றோம். சென்ற அதிமுகவின் ஆட்சி காலத்தில் அப்போதைய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களின் கட்டுப்பாட்டில் இந்தத் துறை இருந்தது என்று தெரிவித்திருக்கின்றார். இந்தத் துறையின் சார்பாக மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கோயமுத்தூர், திருப்பூர், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் … Read more

எதுவானாலும் அதிமுக தயார்தான்! ஓ.பி.எஸ். அதிரடி பேட்டி!

AIADMK is ready for anything! O.P.S. Action Interview!

எதுவானாலும் அதிமுக தயார்தான்! ஓ.பி.எஸ். அதிரடி பேட்டி! முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில், கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில், 20 க்கும் மேற்பட்ட போலீசார் காவல் காக்கின்றனர். அவர் வீட்டில் தற்போது ரெய்டு நடைபெற்று வருவதால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதன் இணை இயக்குனர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது இதுதான். அதிமுக எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கவும், எதிர்கொள்ளவும், எப்போதும் … Read more

இனி தேவையில்லை என்று தூக்கிப் போட்ட துருப்புச்சீட்டு! அதிமுகவிற்கு வினையாக மாறியது அதிர்ச்சியில் தலைமை!

இனி தேவையில்லை என்று தூக்கிப் போட்ட துருப்புச்சீட்டு! அதிமுகவிற்கு வினையாக மாறியது அதிர்ச்சியில் தலைமை!

அதிமுகவின் கொள்கை கோட்ப்பாடுகளுக்கு இடையூறாக செயல்ப்பட்ட காரணத்தால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை சார்ந்த ராஜன் நாகர்கோவில் தொகுதி மாவட்ட கழக துணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட கழக இணைச் செயலாளர் கிருஷ்ணகுமார், தோவாளை ஒன்றிய கழக முன்னாள் செயலாளர் மாடசாமி, ஆரல்வாய்மொழி பேரூராட்சி கழகச் செயலாளர் மோசஸ் ராமச்சந்திரன் தோவாளை தெற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் தென்கரை மகாராஜன் தோவாளை வடக்கு ஒன்றிய கழக பொருளாளர் பாலசுப்பிரமணியன் என்கிற சுதாகர், தோவாளை தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை … Read more

அதிமுகவின் முக்கிய தலைவர் கவலைக்கிடம்! அப்பல்லோ விரைந்த ஓபிஎஸ்!

அதிமுகவின் முக்கிய தலைவர் கவலைக்கிடம்! அப்பல்லோ விரைந்த ஓபிஎஸ்!

சென்ற 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் எழுந்தது. ஓபிஎஸ் ராஜினாமா அதோடு தர்மயுத்தம் என்று பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது.அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானத்தில் அமர்ந்த சமயத்தில் முதல் முறையாக அவருக்கு ஆதரவு தெரிவித்தவர் மதுசூதனன். இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் ஒன்றாக … Read more

அதிமுக முக்கிய நிர்வாகி திடீர் மரணம்!! ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணீருடன் இரங்கல்!!

அதிமுக முக்கிய நிர்வாகி திடீர் மரணம்!! ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணீருடன் இரங்கல்!!

கடலூர் மாவட்டத்தில், மங்கலம் ஒன்றியத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் மரணத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் அவர்கள் வெளியிட்ட இரங்கல் அறிவிப்பில், ‘கடலூர் மேற்கு மாவட்டம், மங்களூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவருமான கந்தசாமி அவர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்து இருக்கிறோம். மேலும், கழகத்தின் … Read more

தலைமையின் ஒற்றுமையை போட்டு உடைத்த ஜான் பாண்டியன்! அவர்களுக்குள் இப்படியா?

John Pandian who broke the unity of the leadership! Is it like this among them?

தலைமையின் ஒற்றுமையை போட்டு உடைத்த ஜான் பாண்டியன்! அவர்களுக்குள் இப்படியா? நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், இடம் பெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவரான ஜான் பாண்டியன் அவர்கள், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இப்போது அதிமுக பற்றி திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். மேலும் அவர் தென்மாவட்டங்களில் தொகுதி கேட்டும், கூட கொடுக்காமல் பழிவாங்கும் நோக்கத்தோடும் நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவும் திட்டமிட்டு சென்னை எழும்பூர் … Read more