குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் மேகதாது அணை மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைவு ஆகியவை தொடர்பான பிரச்சனை என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் கட்சியை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும், பாஜக கூட்டணியுடன் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் … Read more

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள்! அதிரடி காட்டிய இ.பி.எஸ்.! ஓ.பி.எஸ்!

Former MLAs expelled from AIADMK! EPS in action! OPS!

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள்! அதிரடி காட்டிய இ.பி.எஸ்.! ஓ.பி.எஸ்! அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி கே.பழனிச்சாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி அதிமுகவிற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அரசு தலைமை கொறடாவும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பிஎம்ஸ் நரசிம்மன் மற்றும் அரியலூர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளரும், … Read more

பெண்களை இழிவாகப் பேசும் இவரா? இந்த துறையின் தலைவர்? கண்டனம் தெரிவித்த ஓ.பி.எஸ்.!

Who speaks disparagingly of women? Head of this department? Condemned OPS!

பெண்களை இழிவாகப் பேசும் இவரா? இந்த துறையின் தலைவர்? கண்டனம் தெரிவித்த ஓ.பி.எஸ்.! கல்வியியல் மற்றும் பாடநூல் கழகத்தின் தலைவராக நேற்று தமிழக முதல்வர் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து உள்ளார். இதற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து பலதரப்பட்ட கருத்து பரிமாற்றங்கள் சொல்லப்பட்டு வருகிறது. தற்போது ஐ. லியோனியை மாற்றிவிட்டு பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் அது … Read more

அதிமுக கட்சியின் தலைமை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

அதிமுக கட்சியின் தலைமை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் உள்ளிட்டோர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது சேலம் புறநகர் சிவகங்கை நெல்லை போன்ற மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவின் அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கும் முரணான விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து கொண்ட காரணத்தால், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் மற்றும் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சேலம் புறநகர் மாவட்ட … Read more

பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்களுக்கு இட்ட அதிரடி கட்டளை!

பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்களுக்கு இட்ட அதிரடி கட்டளை!

அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் பெயர்களைத் தவிர அதிமுக தலைமை அலுவலகத்தில் வேறு யார் பெயரையும் குறிப்பிட்டு கோஷம் எழுப்பக்கூடாது என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பண்ணீர்செல்வம் தொண்டர்களுக்கு ஆணை பிறப்பித்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்று அழைக்கப்பட்டு வந்த ஜெயலலிதா உயிர் எழுந்ததில் இருந்தே கட்சிகள் பல குழப்பங்கள் எழுந்து வருகின்றன. அதன் பின்னர் கட்சியில் இரட்டை தலைமை ஏற்பட்டது. தொடக்கத்தில் கட்சிக்குள் சீரான நிலை இருந்தாலும் கூட போகப்போக … Read more

அதிமுகவை பலவீனப்படுத்த திட்டம் தீட்டிய ஆளும் கட்சி! தவிடுபொடியாக்கிய ஓபிஎஸ்!

அதிமுகவை பலவீனப்படுத்த திட்டம் தீட்டிய ஆளும் கட்சி! தவிடுபொடியாக்கிய ஓபிஎஸ்!

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி அந்த கட்சியின் கட்டுப்பாடு மற்றும் விதிகளை மீறி செயல்பட்டதாக தெரிவித்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டாக அறிக்கையின் மூலமாக கட்சியில் இருந்து நீக்குவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள். அவருடைய நீக்கத்திற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசை நேரடியாக விமர்சனம் செய்ததுதான். அதற்காக தான் அவர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார் என பரவலாக தெரிவிக்கப்பட்டு வருவதாக … Read more

எதிர்க்கட்சித் துணைத் தலைவரானார் ஓபிஎஸ்!

எதிர்க்கட்சித் துணைத் தலைவரானார் ஓபிஎஸ்!

எதிர்வரும் 21ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற இருக்கின்ற நிலையில், அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் இன்றைய தினம் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் பொருளாளர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றிய சூழலில் தற்போது துணை தலைவர் … Read more

ஓபிஎஸ் இபிஎஸ் இடையே மீண்டும் உருவான போஸ்டர் யுத்தம்!

ஓபிஎஸ் இபிஎஸ் இடையே மீண்டும் உருவான போஸ்டர் யுத்தம்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 65 இடங்களில் மட்டுமே வெற்றி அடைந்தது. பல இடங்களில் தோல்வியை சந்தித்திருக்கிறது அந்தக் கட்சி. தென்மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வி மற்றும் டெல்டா மாவட்டங்களில் உண்டான தோல்வியும் அதோடு தலைநகர் சென்னையில் ஏற்பட்ட தோல்வியும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிமுக ஆளுங்கட்சியாக வராவிட்டாலும் கூட பலமான எதிர்க்கட்சியாக அமர்வதற்க்கான அந்தஸ்தைப் பெற்றது. இந்தநிலையில், அடுத்தது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற விவகாரத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நேரடியான மோதல் உண்டானது. … Read more

ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து வெளியிட்ட அதிரடி உத்தரவு!

ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து வெளியிட்ட அதிரடி உத்தரவு!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான திரு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்ட இருக்கின்ற ஒரு அறிக்கையில் சட்டசபை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வருகின்ற 14ஆம் தேதி பகல் 12 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அவ்வை சண்முகம் சாலையில் இருக்கின்ற தலைமை கழகத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் திரு பன்னீர்செல்வம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற இருக்கிற … Read more

கேபி முனுசாமி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ்!

கேபி முனுசாமி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ்!

பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை ஆரம்பித்த சமயத்தில் அவருக்கு துணை நின்றவர் கேபி முனுசாமி. அதன்பிறகு சசிகலாவிற்கு எதிராக தன்னுடைய குரலை எப்போதுமே எழுப்பி வருகின்றார். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் ஒன்றிணைந்தது முதல் கட்சியில் எவ்வாறு வெளிச்சத்திற்கு வருவது என்பதில் தான் கவனம் செலுத்தி வந்தார் கேபி முனுசாமி.. இதன் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக மாறி விட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆகவே ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநில அரசியலில் இறங்கியிருக்கிறார் கேபி முனுசாமி … Read more