OPS

திடீரென்று அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு! எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்!
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக மாபெரும் பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆகவே அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் ...

இன்றைய சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் அதிரடி முடிவை எடுக்கப் போகும் அதிமுக!
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.அந்த கட்சி தனித்து 125 இடங்களில் வெற்றி அடைந்திருக்கிறது, கூட்டணி கட்சிகளுடன் ...

இன்று மாலை நடைபெற இருக்கும் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்! பரபரப்பில் அதிமுக தலைமை அலுவலகம்!
சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் இருக்கிறது. அதோடு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து அந்தக் கூட்டணி 159 ...

அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு! எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி யாருக்கு?
தமிழகத்தைப் பொருத்தவரையில் குறைந்தபட்சம் 24 சட்டசபை உறுப்பினர்களை ஒரு கட்சி வைத்திருந்தால் அந்த கட்சியை சேர்ந்தவருக்கு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ...

இது வெறும் டிரைலர் தான் உடன்பிறப்புகளின் அட்டகாசம்! ஓபிஎஸ் இபிஎஸ் கண்டனம்!
சென்னை ஜேஜே நகரில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது இந்த அம்மா உணவகத்திற்கு நேற்றைய தினம் ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்துடன் அந்த திமுகவினர் அங்கே இருக்கக் கூடிய ...

எதிர்க்கட்சித் தலைவர் யார் அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு!
சமீபத்தில் நடந்த முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியை அடைந்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக ...

வெற்றி பெற்ற இரட்டையர்கள்!
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி 92 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக திமுக என்ற ...

அதிமுகவில் ஏற்பட்ட திடீர் குழப்பம்!
தமிழகம், கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி 234 ...

ஓபிஎஸ் இபிஸை கலாய்த்த பிரபலம்!
தமிழ் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய அனேக கருத்துக் கணிப்புகளில் திமுக ...

அதிமுகதான் நிச்சயம் ஆட்சி அமைக்கும்! வெளியான புதிய கருத்துக் கணிப்பால் மகிழ்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!
தமிழ்நாட்டில் கடந்த 6 ஆம் தேதி தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. ...