திடீரென்று அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு! எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்!

திடீரென்று அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு! எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக மாபெரும் பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆகவே அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு அதைத் தொடர்ந்து அவருடன் சேர்ந்து 34 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இந்த நிலையில் 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், அதிமுக சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனித்து … Read more

இன்றைய சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் அதிரடி முடிவை எடுக்கப் போகும் அதிமுக!

இன்றைய சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் அதிரடி முடிவை எடுக்கப் போகும் அதிமுக!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.அந்த கட்சி தனித்து 125 இடங்களில் வெற்றி அடைந்திருக்கிறது, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சுமார் நூற்று 59 தொகுதிகளில் அந்த கூட்டணி வெற்றி அடைந்திருக்கிறது.இந்த நிலையில், அதிமுகவும் 65 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த கட்சி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 25 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆகவே அந்த கட்சியை சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறது. இதையடுத்து அந்த கட்சியின் … Read more

இன்று மாலை நடைபெற இருக்கும் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்! பரபரப்பில் அதிமுக தலைமை அலுவலகம்!

இன்று மாலை நடைபெற இருக்கும் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்! பரபரப்பில் அதிமுக தலைமை அலுவலகம்!

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் இருக்கிறது. அதோடு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து அந்தக் கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் சட்டசபைக்குள் நுழைய இருக்கிறது.இந்த சூழ்நிலையில், அதிமுக 65 தொடங்க இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. அந்தக் கூட்டணி கூட்டணி கட்சிகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து 26 இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், அதிமுகவின் சட்டசபை … Read more

அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு! எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி யாருக்கு?

அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு! எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி யாருக்கு?

தமிழகத்தைப் பொருத்தவரையில் குறைந்தபட்சம் 24 சட்டசபை உறுப்பினர்களை ஒரு கட்சி வைத்திருந்தால் அந்த கட்சியை சேர்ந்தவருக்கு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து உடையது அரசு பங்களா ,காவல்துறை பாதுகாப்பு, வாகன வசதி மற்றும் பயணப்படி மருத்துவ வசதிகள் என்று ஆட்சியின் இறுதிக்காலம் வரையில் சலுகைகள் கிடைத்துக் கொண்டிருக்கும். அதோடு மட்டுமல்லாமல் முக்கிய விவகாரங்களை சட்டசபையில் எழுப்பி அதன் மீது விவாதம் நடத்த வேண்டும் … Read more

இது வெறும் டிரைலர் தான் உடன்பிறப்புகளின் அட்டகாசம்! ஓபிஎஸ் இபிஎஸ் கண்டனம்!

இது வெறும் டிரைலர் தான் உடன்பிறப்புகளின் அட்டகாசம்! ஓபிஎஸ் இபிஎஸ் கண்டனம்!

சென்னை ஜேஜே நகரில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது இந்த அம்மா உணவகத்திற்கு நேற்றைய தினம் ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்துடன் அந்த திமுகவினர் அங்கே இருக்கக் கூடிய ஊழியர்கள் மீது கடுமையான தாக்குதலை தொடுத்து இருக்கிறார்கள். அதோடு அங்கே இருந்த அம்மா உணவக புகைப்படத்தை வெளியே எடுத்து கிழித்துப் போட்டு விட்ட நிலையில், அதனை காலால் எட்டி உதைத்து அராஜகம் செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வீடியோவாக பரவ தொடங்கியது இது குறித்து பல்வேறு தரப்பினரும் இந்த … Read more

எதிர்க்கட்சித் தலைவர் யார் அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் யார் அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு!

சமீபத்தில் நடந்த முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியை அடைந்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரையில் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று ஊடகங்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வலுவான ஒரு எதிர் கட்சியாக அதிமுக உருவெடுத்தது அதிமுக தனித்து … Read more

வெற்றி பெற்ற இரட்டையர்கள்!

வெற்றி பெற்ற இரட்டையர்கள்!

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி 92 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக திமுக என்ற தமிழகத்தின் இருபெரும் கட்சிகளிலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இருபெரும் ஜாம்பவான்கள் இல்லாமல் அந்த கட்சிகள் எதிர்கொண்ட முதல் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல். கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற இந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபை … Read more

அதிமுகவில் ஏற்பட்ட திடீர் குழப்பம்!

அதிமுகவில் ஏற்பட்ட திடீர் குழப்பம்!

தமிழகம், கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கையும் மே மாதம் 2 ஆம் தேதியான நேற்று எண்ணப்பட்டது நேற்று காலை 8 மணி அளவில் ஆரம்பித்த வாக்கு எண்ணிக்கை தற்போது வரையில் நடைபெற்று … Read more

ஓபிஎஸ் இபிஸை கலாய்த்த பிரபலம்!

ஓபிஎஸ் இபிஸை கலாய்த்த பிரபலம்!

தமிழ் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய அனேக கருத்துக் கணிப்புகளில் திமுக தான் ஆட்சிக்கு வரப் போகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன்காரணமாக அதிமுகவில் சார்ந்தவர்கள் தற்போது வெளியாகியிருக்கும் கருத்துக்கணிப்பை நம்பி யாரும் மனம் தளர்ந்து விட வேண்டாம் என்று அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். … Read more

அதிமுகதான் நிச்சயம் ஆட்சி அமைக்கும்! வெளியான புதிய கருத்துக் கணிப்பால் மகிழ்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!

அதிமுகதான் நிச்சயம் ஆட்சி அமைக்கும்! வெளியான புதிய கருத்துக் கணிப்பால் மகிழ்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!

தமிழ்நாட்டில் கடந்த 6 ஆம் தேதி தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. அதோடு தமிழகத்துடன் அன்றைய தினமே புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. சென்ற பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதன்படி … Read more