பிரதமர் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் மூவரும் அடுத்தடுத்து போட்ட ட்வீட்!

திரைத்துறையில் மிகவும் உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே விருது பெற்றிருக்கின்ற நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் அவர் விடுத்திருக்கின்ற வாழ்த்துச் செய்தி ஒன்றில் திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் தலைமைகளுக்கும் கடுமையான உழைப்புக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம்தான் இந்த விருது இதேபோல அவர் பல விருதுகளையும் வாங்கவேண்டும் எல்லா வளமும் நலமும் பெற்று அவர் ஆண்டாண்டு காலம் நீடூழி வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் … Read more

அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு! அதிர்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகம் முழுவதும் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்து இருக்கின்றன.இந்த நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என் ஆர் தனபாலன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த சமயத்தில் ரவுடிகள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கூட்டத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கின்ற சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை எம்கேபி.நகரில் அவர் பிரச்சாரம் செய்த சமயத்தில் அவரை தாக்கும் விதமாக ரவுடி ஒருவன் … Read more

அதிமுகவில் இணைகிறாரா சசிகலா? எடப்பாடி ஓபிஎஸ் ஆலோசனையால் பரபரப்பு!

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கும் காரணத்தால், தமிழகம் முழுவதிலும் அரசியல் கட்சிகள் எல்லாம் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அதோடு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் போன்றோர் மிக தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார்கள்.தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து ஓய்வின்றி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களும் தமிழகம் முழுவதும் சிறிதும் இடைவெளி இன்றி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தை செய்து … Read more

ஹே ராஜா ஒன்றானோம் இன்று! சேலத்தில் ஐக்கியமான முதல்வர், துணை முதல்வர்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக துணை அமைச்சர் பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதில் முக்கியமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தொடங்குவதற்கு முன்னரே தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் அந்த வகையில், தமிழகம் முழுவதிலும் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாக சென்று கொரோனா சிகிச்சை மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் போன்றவற்றை பார்வையிட்டு வந்தார். அப்போது அவர் தமிழகம் முழுவதிலும் செல்லும் இடங்களில் … Read more

தொடர் கோரிக்கை வைத்த மாணவர்கள்! கலகலப்பான ஓபிஎஸ்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய சொந்த தொகுதியான போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் மூன்றாவது முறையாக களம் இறங்க இருக்கிறார்.கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தற்போதைய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து வந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெறவிருக்கும் … Read more

‘அது சசிகலாவின் பெருந்தன்மை’ எடப்பாடியாரை மறைமுகமாக அசிங்கப்படுத்திய ஓபிஎஸ்! கொதிக்கும் அதிமுக!

Sasikala

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலாவின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்த போது ஜெயலலிதா சமாதியில் போய் தியானம் செய்து தர்ம யுத்தம் தொடங்கியவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் பல பகீர் சர்ச்சைகளை கிளப்பினார். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்ற சில நாட்களிலேயே தினகரனை தள்ளிவைத்துவிட்டு ஓபிஎஸ்-இபிஎஸ் இணைவு விழா நடைபெற்றது. அப்போது கூட தினகரன், சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து உண்மையை வெளிக்கொண்டு … Read more

துணை முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 25 ஆம் நாளிலிருந்து இந்தியாவில் கொரோனா அதிகரித்ததை அடுத்து இந்தியாவில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இணையதளம் மூலமாக கல்வி பயின்று வந்தார்கள் இதற்கு இடையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வந்தது. 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் முதலில் இந்தியாவிற்குள் இந்த … Read more

சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கவிருக்கும் துணை முதல்வர்! பரபரப்பில் கட்சி நிர்வாகிகள்!

தமிழகத்திலேயே எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது அனைத்துக்கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.அந்த வகையில், தன்னுடைய கட்சி வேட்ப்பாளர்களையும் மற்றும் தன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதிலும் பிரச்சாரத்தை ஆரம்பித்து பிரச்சாரம் செய்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. … Read more

கேரள சட்டசபையில் கால் பதிக்கவிருக்கும் அதிமுக! மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள். கடந்த மாதம் தமிழகம், கேரளா, புதுச்சேரி,மேற்கு வங்கம், அசாம் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அந்த விதத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆகிய 3 மாநிலங்களில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதேபோல … Read more

அதிமுக தலைமைக்கழகம் எடுத்த அதிரடி நடவடிக்கை! அதிர்ச்சியில் முக்கிய புள்ளி!

இன்றைய தினம் அதிமுகவின் தலைமை கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கழகத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்பட்ட காரணத்தால், அதோடு கழகத்தின் ஒழுக்கத்திற்கு மாசு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட காரணத்தாலும் கழகத்தின் கட்டுபாட்டை மீறி அதற்கு களங்கம் மற்றும் அவப்பெயரை ஏற்படுத்தும் … Read more