RBI சொன்ன அறிவிப்பு! SBI bank பயனர்களே! சீக்கிரம் இதை update பண்ணுங்க!

RBI சொன்ன அறிவிப்பின்படி SBI பேங்க் பையனர்கள் அனைவரும் தனது kyc (Know your customer ) தகவல்களை உடனடியாக அப்டேட் செய்யுமாறு அறிவித்துள்ளது.   இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்கள் வகைப்பாட்டைப் பொறுத்து ஒவ்வொரு 2-3 வருடங்களுக்கு ஒரு முறை உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.   விதிகளின்படி, அதிக ஆபத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் KYC ஐ இரண்டு … Read more

புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!!

புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை

புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!! கடந்த 2006 ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதன் மீதான தடை உத்தரவை சென்னை உச்ச  நீதிமன்றம் ரத்து செய்ததது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் புகையிலை பொருட்களுக்கு தடை … Read more

சொத்து வரி செலுத்துபவர்களா நீங்கள்! இன்றுக்குள் குடும்ப அட்டை எண்ணை இதனுடன் இணைக்க வேண்டும்!

Are you the ones paying up to the property! Family card number must be linked to this by today!

சொத்து வரி செலுத்துபவர்களா நீங்கள்! இன்றுக்குள் குடும்ப அட்டை எண்ணை இதனுடன் இணைக்க வேண்டும்! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சொத்துவரி உயர்த்தப்பட்டது.இந்நிலையில் சொத்து வரி பற்றி அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.அந்த ஆய்வின் முடிவில் குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் அண்மையில் தான் இணையத்தில் வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து … Read more

ரயில் நிலையங்களில் இனி இவர்களுக்கென தனி அறிமுகம்! பயன்படுத்திய பிறகு செடியாக மாறிவிடும்!

Introducing them at train stations! Turns into a plant after use!

ரயில் நிலையங்களில் இனி இவர்களுக்கென தனி அறிமுகம்! பயன்படுத்திய பிறகு செடியாக மாறிவிடும்! ரயில் நிலையங்களில் பயணம் செய்வது நம்மில் பலருக்குப் பிடிக்கும். ஆனால் சிலர் பான், பாக்கு மற்றும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தி விட்டு அப்படியே இருந்த இடத்திலேயே துப்பி விடுகின்றனர். அந்த செயலாகட்டும், அதன் கரையாகட்டும்  பார்ப்பதற்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. அதன் கரைகள் எவ்வளவு தூய்மை செய்தாலும் நீக்குவது கடினமாக உள்ளது. இதற்காக மட்டும் அதாவது அந்த கறைகளை அகற்றுவதற்காக மட்டும் ஒவ்வொரு … Read more

வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 30க்குள் இது மிகவும் கட்டாயம்!! SBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்பது நாட்டின் மிகப்பெரிய வங்கி ஆகும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்காக வாடிக்கையாளர்களை எச்சரித்து உள்ளது. மேலும், தங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்தால் மட்டுமே வங்கி வசதியை பயன்படுத்த வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ‘வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 2021, 30 க்கு முன்னர் ஆதார் மற்றும் பான் … Read more