வீடு மற்றும் கடை வாடகையை சரியாக கொடுக்கின்ற நபர்கள் வாடகைக்கு வர இதை மட்டும் செய்யுங்கள்!!

வீடு மற்றும் கடை வாடகையை சரியாக கொடுக்கின்ற நபர்கள் வாடகைக்கு வர இதை மட்டும் செய்யுங்கள்!! இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வீடு மற்றும் கடையை வாடகைக்கு விட்டு சைடு இன்கம் பார்த்து வருகின்றனர். நாம் குடி வைக்கும் நபர்களை பொறுத்து தான் நம் வீட்டிற்கான வாடகை மாதம் தோறும் தவறாமல் நம் கைக்கு வந்து சேரும். அப்படி முறையாக வீடு மற்றும் கடை வாடகை கொடுக்க கூடிய ஆட்கள் வாடகைக்கு வர வேண்டுமென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை … Read more

மனதில் எதிர்மறை எண்ணங்களை நுழைய விடாமல் தடுக்கும் விண்ட் சைம்!

நமக்கு தொடர்ச்சியாக அதிர்ஷ்டங்கள் ஏற்படவும், வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கவும் விண்ட் சைம்கள் உபயோகிப்பதால் ஏற்படும் பலன்கள் தொடர்பாக இங்கே தெரிந்து கொள்ளலாம். உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்ட இந்த விண்ட் சைம்கள் தற்போது நம்முடைய நாட்டிலும் பரவலாக விற்கப்படுகிறது மக்களில் பலரும் இதனை வாங்கி தங்களுடைய வீடுகளில் தொங்க விடுகிறார்கள். சீன வாஸ்து பரிகார முறையாக இந்த கருவிகள் கருதப்பட்டாலும் பழங்கால இந்தியாவில் சிற் சில மணிகளை கோர்த்து கோவில்களில் காற்று வீசும் போது ஒலி … Read more

உங்கள் வீட்டில் அதிசயங்கள் நிகழ வேண்டுமா? கடுகை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறுங்கள்!

உங்கள் வீட்டில் அதிசயங்கள் நிகழ வேண்டுமா? கடுகை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறுங்கள்!     நாம் சமைக்கும் பொழுது இந்த பொருட்கள் இல்லையென்றால் சமையலே கிடையாது என கூறலாம். அந்த பொருள் கடுகு. கையில் வைத்து ஒரு மந்திரத்தை மட்டும் சொன்னால் போதும் அதன் பிறகு நிகழும் அதிசயத்தை நாம் காணலாம். இப்பொழுது நன்மை செய்பவர்களை விட தீமை செய்பவர்களே அதிகம் உருவாகியுள்ளனர். அந்த வகையில் பில்லி , சூனியம் போன்றவை செய்பவர்கள்  நம் … Read more

பிரதோஷ நாளில் சிவபெருமானை இப்படி வழிபட்டால் போதும்!! அனைத்து தோஷங்களும் விலகிவிடும்!

பிரதோஷ நாளில் சிவபெருமானை இப்படி வழிபட்டால் போதும்!! அனைத்து தோஷங்களும் விலகிவிடும்! நம்மில் பலருக்கும் ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருக்கும். அந்த தோஷங்களை பல நல்ல விஷயங்களை நடக்க விடாமல் தடுக்கும். அவ்வாறு இருப்பவர்கள் பல இடங்களை நம்பி காசு கட்டி ஏமாறுவதும் உண்டு. இந்த பரிகாரம் செய்தால் அந்த தோஷம் போகும் என கூறி பலர் பல இடங்களில் தோஷம் கழித்து வருகின்றனர். அவ்வாறு இருப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. தோஷம் உள்ளவர்கள், அதாவது … Read more

தீரா கடன் தொல்லை உள்ளவரா பணப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு தரும் ஒரே கடவுள் ஒரே பரிகாரம்!!

தீரா கடன் தொல்லை உள்ளவரா பணப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு தரும் ஒரே கடவுள் ஒரே பரிகாரம்!! இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் யாரும் கடன் இல்லாமல் வாழ்வதில்லை. பொருளாதார ரீதியாகவும் விலைவாசி உயர்ந்ததால் மக்கள் முன்பை விட அதீத கடனிலேயே வாழ்கின்றனர். பலருக்கும் மூச்சை மட்டும் அளவிற்கு கடன் தொல்லை இருக்கும். என்னதான் ஓடி ஓடி சம்பாதித்தாலும் கடன் கட்டியே கடைசி காலம் வரை தள்ளி விடுவோமோ என்று பலரின் எண்ணம் இருக்கும். அவ்வாறு நினைப்பவர்கள் இந்த … Read more

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!   திருவோண நோன்பு என்பது சீனிவாசனான பெருமாளுக்கு உகந்த நாளாகும் .மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம்.இந்த நட்சத்திர நன்னாளில் பெருமாளை வழிபாடு செய்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும் சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் … Read more

கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு!

கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு! குடும்பத்தில் கடன் தொல்லைகள் நீங்கி லட்சுமி கடைக்கண் பெருக வீட்டில் சிறிய ஹோமங்களை செய்ய வேண்டும். ஆனால் இதற்கான பணச்செலவு சற்று அதிகம் ஏற்படும்.பலருக்கும் இந்த பரிகாரம் பற்றி தெரிந்திருக்கும். பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றும் பொழுது அர்ப்பணித்தல் செய்யும் போது கிடைக்கும் அதே நன்மைகள் தான் இதிலும் கிடைக்கிறது. இந்தப் பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம் இவைகளால் … Read more

இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!!

இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!! செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும் மற்றும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும். அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாளாகும். பெண்கள் … Read more