இன்று புதிய அதிபர் தேர்தல்! எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

New presidential election today! People are protesting and protesting!

இன்று புதிய அதிபர் தேர்தல்! எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்! கொரோனா கால ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியானது நிலவி வந்தது. அப்பொழுது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது,  அத்தியாவசியப் பொருட்கள் முதல் தங்கம் வரை அனைத்தின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக உலக நாடுகளிடம் இலங்கை அரசு நிதியுதவி நாடி வந்தது. மேலும் அப்போது இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று 7,600 கோடி … Read more

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா! நடைபெறுமா பட்ஜெட் கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற பணியாளர்கள், 175 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், அனைத்து அரசு, சட்ட பணிகளும் கடும் கட்டுப்பாடுகளோடு செயல்பட்டு வருகிறது. அதேபோல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அங்கு பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா கண்டறியும் பரிசோதனை சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கொரோனா பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவந்த நிலையில், 875 … Read more

12 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்?

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று உண்மை நிலையை விளக்கும் விதமாக நாடாளுமன்ற செயலகம் அறிக்கை தாக்கல் செய்தது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் … Read more

அடுத்த மாதம் தொடங்க இருக்கும்நாடாளுமன்ற கூட்டமைப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடத்த நாடாளுமன்ற அதிகாரத்துறை அமைச்சரவைக் குழு கூட்டம் முடிவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த ஆண்டு நடைபெறவில்லை. அடுத்தடுத்த அனைத்து கூட்டமும், கொரோனா பரவல் காரணமாக நீக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை, வரும் 29 ஆம் தேதி முதல், டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வரை நடத்த நாடாளுமன்ற … Read more

அரசாங்கத்தை கடினமாக கேள்வி கேளுங்கள்!! அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

Ask the government hard questions !! Prime Minister Modi urges all parties !!

அரசாங்கத்தை கடினமாக கேள்வி கேளுங்கள்!! அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வலியுறுத்தல்!! கொரோனா தோற்றின் இரண்டாவது அலை பரவி கொண்டிருக்கும் நிலையில், மூன்றாவது அலையின் அச்சமும் அதிகமாகவே உள்ளது . இந்நிலையில் இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டம் கூடுகிறது. பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் அரசாங்கத்திடம் கூர்மையான மற்றும் கடினமான கேள்விகளைக் கேட்குமாறு பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொண்டார், அவற்றுக்கு பதிலளிக்க அரசாங்கத்தையும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அமர்வு துவங்குவதற்கு முன்னதாக … Read more

நாடளுமன்றத்தில் கட்டாயம் செய்வோம்! விவசாயிகள் அதிரடி!

Let's force it in parliament! Farmers Action!

நாடளுமன்றத்தில் கட்டாயம் செய்வோம்! விவசாயிகள் அதிரடி! நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என மூன்று கூட்டத்தொடர்கள் நடைபெறுவது இயல்பான ஒன்றாகும். இந்த வருடம் கொரோனாவின் இரண்டாவது அலையின் காரணமாக இந்த ஆண்டு பட்ஜெட் தொடரில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்கி 19 நாட்கள் நடைபெறும் என அதிகாரபூர்வமான தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத் தொடரின் மூலம் எதிர்க்கட்சிகள் … Read more

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கடுமையாக சாடிய ப.சிதம்பரம்!

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாயத் துறை சார்ந்த 3 மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் கடும்  எதிர்ப்பினை தாண்டி மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.இந்த மசோதாக்களில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு அம்சங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று பலர் கூறுகின்றனர். முக்கியமாக விவசாயிகளுக்கு முக்கியமான குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.வெளிநாட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவை தான் இந்த மசோதாக்கள் மூலம் பயன் பெறுவர் என்ற குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. … Read more

கொரோனா பாதிப்பால் நாடாளுமன்றம் மூடப்படும்

தென்கொரியாவில் புதிதாக 441 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் தொடக்கத்தில் அங்குப் பெரிய அளவில் கிருமிப்பரவல் ஏற்பட்டது. அதன்பிறகு, இவ்வளவு அதிகமானோருக்க நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. தென்கொரியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,700 ஐக் கடந்துள்ளது. கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செய்தியாளர் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், இன்று தென்கொரிய நாடாளுமன்றம் மூடப்படும். கிருமிப்பரவலை முறியடிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் நடைபெற்ற நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தில் அதுபற்றி முடிவெடுக்கப்பட்டது. தலைவரும் அதிகாரிகள் சிலரும் பங்கேற்ற, தென் … Read more

பாராளுமன்றத்தில் கொரோனா பற்றி 50நாட்களுக்கு முன்பே எச்சரித்த தலைவர் : மத்திய அரசு மெத்தனம்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் காட்டுத்தீ போல் பரவி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த அதிரடி உத்தரவை அடுத்து மக்கள் கூட்டம் கூடும் பொது இடங்களை மூடுமாறு முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் ராஜ்யசபா … Read more

புதிய வடிவத்தில் பாராளுமன்றக் கட்டிடம் : வெளியானது மாதிரிப்படம் !

புதிய வடிவத்தில் பாராளுமன்றக் கட்டிடம் : வெளியானது மாதிரிப்படம் ! புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதில் மத்திய அரசு முனைப்புக் காட்டிவரும் வேளையில் அதன் மாதிரிப் படம் ஒன்று வெளியாகியுள்ளது. இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள மோடி தலைமையிலான அரசு புதிதாக பாராளுமன்றக் கட்டிடம் கட்ட ஆர்வம் காட்டி வருகிறது. இந்த ஆண்டுக்குள்ளாகவே  அதை முடிக்க மோடி ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது. தற்போது இது சம்மந்தமாக அகமதாபாத்தை சேர்ந்த எச்.எஸ்.பி என்ற டிசைனிங் நிறுவனம் … Read more