தனியார் பேருந்தும் திருடன் மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி கோர விபத்து!.. அதிர்ச்சியில் பேருந்து பயணிகள்!… 

A private bus and a thief's motorcycle caught fire!.. Bus passengers in shock!...

தனியார் பேருந்தும் திருடன் மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி கோர விபத்து!.. அதிர்ச்சியில் பேருந்து பயணிகள்!… சென்னையில் வடபழனி பேருந்து நிறுத்தத்தில் நேற்று அதிகாலையில் தெரிந்திருக்காக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வந்த இரண்டு மர்ம நபர்கள் பேருந்திற்காக காத்திருந்த அந்த நபர்களிடமிருந்து செல்போனை பறித்துவிட்டு தாம்பரம் நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து தப்பினர். பிறகு செல்லும் வழியில் சென்னை விமான நிலையம் நுழைவு வாயில் அருகில் நின்று இருந்த முகமது இப்ராகிம் என்பவரிடம் … Read more

மீண்டும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு! திக்குமுக்காடும் பயணிகள்!

Fare hike in omni buses again! Stumbling passengers!

மீண்டும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு! திக்குமுக்காடும் பயணிகள்! இந்த மாதம் தொடர்ச்சியாக விடுமுறைகள் வரவுள்ளது. அந்த வகையில் சனி ,ஞாயிறு தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி இன்றும் விடுமுறை அளித்துள்ளனர். இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் வெள்ளிக்கிழமையே தங்கள் சொந்த ஊருக்கு வர கிளம்பியுள்ளனர். பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முன்கூட்டியே பேருந்துகள் மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவின்றி ஆம்னி பேருந்துகளில் செல்லலாம் என்று நினைத்தவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிட்டது. ஏனென்றால் … Read more

இந்த 120 ரயில்களில் ஒன்றில் கூட கழிப்பறை வசதி இல்லை! தண்ணீர் கூட குடிக்காமல் பயணம் செய்யும் அவலம்!

Not even one of these 120 trains has toilet facilities! The woes of traveling without even drinking water!

இந்த 120 ரயில்களில் ஒன்றில் கூட கழிப்பறை வசதி இல்லை! தண்ணீர் கூட குடிக்காமல் பயணம் செய்யும் அவலம்! இந்தியாவில் மொத்தம் 8000 ற்கும்  மேற்பட்ட ரயில்கள் இயங்கி  வருகிறது. இவ்வாறு இருக்கையில் வெறும் 12 ரயில் இன்ஜின்களில் மட்டுமே கழிப்பறை  வசதி உள்ளது. வேறு எந்த தெற்கு ரயில்வேவிலும் கழிப்பறை வசதி இல்லை. ரயில் என்ஜின்களை இயக்குவது பெரும்பான்மையாக ஆண்களாக இருந்து வந்த வேலையில் தற்பொழுது அவர்களுக்கு நிகராக பெண்களும் இயக்குகின்றனர். தற்பொழுது வரை எந்தவித … Read more

மத்திய ரயில்வே துறை வெளியிட்ட தகவல்! இவ்வாறு பயணம் செய்தவர்களிடம்மிருந்து 126 கோடி வசூல் மக்களே உஷார் !

The information released by the Central Railway Department! 126 crore collected from those who traveled in this way!

மத்திய ரயில்வே துறை வெளியிட்ட தகவல்! இவ்வாறு பயணம் செய்தவர்களிடம்மிருந்து 126 கோடி வசூல் மக்களே உஷார் ! மத்திய ரயில்வேயில் பயணிகளிடையே தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கண்காணிப்பை பலபடுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து  ரயில்வே நிலையங்கள் மட்டுமின்றி டிக்கெட் பரிசோதகர்கள் மின்சார ரெயில்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இதன் மூலம் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் ரயிலில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்தவர்கள்  18 லட்சத்து 37 ஆயிரம் … Read more

இயற்கையின் காரணத்தால் பள்ளத்தில் பாய்ந்த பேருந்து?

A bus that fell into a ditch due to nature?

இயற்கையின் காரணத்தால் பள்ளத்தில் பாய்ந்த பேருந்து? திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் அருகே அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த சரக்கு லாரியால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அருகே உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதனால் அப்பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக  காயங்களின்றி உயிர் தப்பினர்.ஒரு சில பயணிகளுக்கு மட்டும்  சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் அங்குள்ள சாலையோரத்தில் மரக்கிளைகள் தாழ்வாக வளர்ந்துள்ளதால் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரக்கு லாரி … Read more

கட்டவண்டி போல் உருண்டோடும் ரயில்கள்!! ரயில்வே பயணிகள் அவஸ்தை!!

Trains rolling like trains!! Railway passengers distress!!

கட்டவண்டி போல் உருண்டோடும் ரயில்கள்!! ரயில்வே பயணிகள் அவஸ்தை!! சேலம்  கோட்டம் அருகே ரயில்வே பாதை நடைபெற்று வருகிறது. கேரளா கோவை ஈரோடு வழக்கமாக வரும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே சற்று நிறுத்தி வருவதனால் காலை 10 மணிக்கு கோயம்புத்தூரில் புறப்பட்ட ரயில் மகுடஞ்சாவடி ரயில்வே நிலையத்திற்கு இரவு பத்து முப்பது மணிக்கு வந்து சேர்ந்தது. மேலும் ஈரோட்டில் மாலை 3 மணிக்கு ஏறிய  பயணிகள் மகுடஞ்சாவடியில் இரவு 10:30 மணிக்கு வந்தனர். இதனால் ரயில்வே பயணிகள் … Read more

பயணிகள் இதை பின்பற்றவில்லை என்றால் விமானத்தில் இருந்து இறக்கி விட்டுவிடுவோம்! என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?   

If passengers do not follow this we will drop you off the plane! Do you know what the restrictions are?

பயணிகள் இதை பின்பற்றவில்லை என்றால் விமானத்தில் இருந்து இறக்கி விட்டுவிடுவோம்! என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா? கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை மக்களை பாதித்து தான் வருகிறது.இதகென்று ஓர் முடிவு தற்போது வரை இல்லை.தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டும் பல வழிகாட்டு நடைமுறைகள் கொண்டு வரப்பட்ட போதிலும் தொற்று முற்றிலும் அகன்ற பாடில்லை.தற்போது தான் தமிழகத்தில் மூன்று அலைகள் கடந்து நடைமுறை வாழ்க்கை ஆரம்பித்துள்ளனர்.இந்த வேளையில் நான்காவது அலை தொங்கிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.இந்த நான்காவது … Read more

இனி இதற்கு பேருந்துகளில் அனுமதி இல்லை! பேருந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுபாடு!

இனி இதற்கு பேருந்துகளில் அனுமதி இல்லை! பேருந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுபாடு! ஆரம்பத்தில் தொலை தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த செல்போன்கள் தற்போது திரைப்படங்களை பார்க்கவும் மற்றும் பாடல்களை கேட்கவும் உபயோகிக்கப்படுகிறது. ஒருசிலர் செல்போன்கள் மூலம் பொது இடங்களில் மிகவும் சத்தமாக பேசுகின்றனர். மேலும், அதிக சத்தம் வைத்து பாடல்களை கேட்பதும் மற்றும் திரைப்படங்களை பார்ப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அருகில் இருப்பவர்களுக்கு இது தொந்தரவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக மருத்துவமனை போன்ற இடங்களில் செல்போனை பயன்படுத்துவதற்கு … Read more

இது இல்லையென்றால் ரயில்களில் இனி பயணம் செய்ய முடியாது! இன்று முதல் இது அமல்!

Without it you would no longer be able to travel on trains! Effective from today!

இது இல்லையென்றால் ரயில்களில் இனி பயணம் செய்ய முடியாது! இன்று முதல் இது அமல்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்தி மீண்டு தங்கள் நடைமுறை வாழ்க்கை தொடங்கும் போதெல்லாம் மீண்டும் இத்தொற்றானது உருமாற்றம் அடைந்துவிடுகிறது.அதிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் அவ்ன்களின் வாழ்வாதாரம் அதிகளவு பாதிப்படைந்துவிடுகிறது.தற்பொழுது தான் டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுக்கள் முடிவுக்கு வந்தது.அதனையடுத்து தற்போது தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றானது ஒமைக்ரானக உருமாற்றம் அடைந்து மீண்டும் அனைத்து … Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! நவம்பர் 1 முதல் இதுவும் இயங்கும்!

Good news for train passengers! Also running from November 1st!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! நவம்பர் 1 முதல் இதுவும் இயங்கும்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுதுதான் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழக அரசும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிறது. அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ளது. அதனால் வெளியூரில் வேலை செய்பவர்கள் பண்டிகை தினத்தையொட்டி தங்கள் சொந்த ஊருக்கு செல்வர். இறுதி நேரத்தில் கூட்டம் அலைமோதுவதை … Read more