தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! பயணிகளுக்கு உடனுக்குடன் தகவல் வந்து சேர ஏற்பாடு!

Southern Railway announced! Arrangements for passengers to receive information immediately!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! பயணிகளுக்கு உடனுக்குடன் தகவல் வந்து சேர ஏற்பாடு! கடந்த வாரங்களில் நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மழை அதிகளவு பெய்தது. அதனை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் மழைக்காலம் முடிவடைந்த நிலையில் தற்போது குளிர்காலம் தொடங்கி நீடித்து வருகின்றது.தமிழகத்தை பொறுத்தவரை காலை நேரத்தில் பனிப்பொழிவு காணப்படுகிறது. அதனால் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பனிபொழிவு காணப்படுவதால் ரயில்களை பாதுகாப்பாக இயக்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. ரயில் இயக்கத்தில் … Read more

மாநகர போக்குவரத்து கழகம் வழங்கிய கூடுதல் சலுகை! மாதாந்திர பயண அட்டை விற்பனை காலம் நீட்டிப்பு!

An additional offer provided by the Municipal Transport Corporation! Monthly Travel Card Sale Period Extension!

மாநகர போக்குவரத்து கழகம் வழங்கிய கூடுதல் சலுகை! மாதாந்திர பயண அட்டை விற்பனை காலம் நீட்டிப்பு! கடந்த 2021 ஆம் ஆண்டு மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் மாநகர போக்குவரத்து சார்பில் மாதம்தோறும் விருப்பம் போல் பயணம் செய்யும் ரூ 1000 மதிப்பில் மாதாந்திர சலுகை பயண அட்டையானது 29 மையங்களில் ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படுகின்றது.இந்த திட்டத்தின் மூலம் கொரோனா … Read more

இன்று முதல் இந்தப் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகளுக்கு வெளிவந்த சூப்பர் தகவல்!

Information released by Southern Railway! Additional train service to these places twice!

இன்று முதல் இந்தப் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகளுக்கு வெளிவந்த சூப்பர் தகவல்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக ஜனவரி 14-ம் தேதியிலிருந்து ஜனவரி 17ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் விடுமுறையை அவரவர்களின் சொந்த ஊர்களில் கொண்டாடும் விதமாக வெளியூர்களில் இருப்பவர்களின் வசதிக்கேற்ப அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக … Read more

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த ஐந்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் சேவை வழங்கப்படும்!

Important information for travelers! From now on these five airports will be served 24 hours a day!

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த ஐந்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் சேவை வழங்கப்படும்! விமான போக்குவரத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் மதுரை விமான நிலையத்தில் தற்போது இலங்கை, துபாய், சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவை வழங்கி வருகின்றது.இந்நிலையில் தற்போது லண்டன்,பிரான்ஸ்,ஜப்பான்,போன்ற நாடுகளுக்கு மதுரையில் இருந்து விமானங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவைகள் … Read more

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பொங்கலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையில் நேரம் மாற்றம்! 

Important information for travelers! Time change in Metro train service ahead of Pongal!

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பொங்கலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையில் நேரம் மாற்றம்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவரும் அவரவர்களின்  சொந்த ஊர்களில் பொங்கலை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றது.மேலும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.அதன் காரணமாக அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்களும் இயக்கபடுகின்றது. மேலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது பணிக்கு செல்வோருக்கு பெரிதும் … Read more

நாளை முதல் தொடங்கும் பொங்கல் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட தகவல்!

Pongal special bus starting tomorrow! Information released by the government!

நாளை முதல் தொடங்கும் பொங்கல் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட தகவல்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்வி பயில்பவர்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்தது. கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று மக்களின் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது.கூட்ட நெரிசலை தடுப்பதற்காக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டது. மக்கள் அதிகளவு பயணம் … Read more

இன்று முதல் இந்த இடங்களுக்கு செல்ல ரயில் முன்பதிவு தொடக்கம்! உடனே முந்துங்கள்! 

Train bookings to these places start from today! Go ahead now!

இன்று முதல் இந்த இடங்களுக்கு செல்ல ரயில் முன்பதிவு தொடக்கம்! உடனே முந்துங்கள்! விழா நாட்கள் வந்தாலே பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்து வருவது வழக்கம்.அந்த வகையில் சென்னையில் இருந்து மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் பேருந்து மற்றும் ரயில்களை முன்பதிவு செய்கின்றனர். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு … Read more

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து இயக்கம்! எந்த தேதியில் இருந்து தெரியுமா?

Pongal festival special bus operation! Do you know from which date?

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து இயக்கம்! எந்த தேதியில் இருந்து தெரியுமா? பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களுக்கே உரிய பண்டிகையாக உள்ளது.இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அதன் காரணமாக ஆம்னி பேருந்தின் கட்டணம் மூன்று மடங்காக உயர்ந்தது.தீபாவளி பண்டிகையன்று ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனால் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வரும் மக்கள் அதிகளவு கட்டணம் செலுத்தி பயணம் … Read more

ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த இடங்ககளில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!

Additional buses from these destinations from 1st January! The information published by the Transport Corporation!

ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த இடங்ககளில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து சேவைகள் அதிகளவு பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கியது.மேலும் கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது அப்போது ஆம்னி பேருந்துக்களின் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்தது. கடந்த … Read more

மக்களே அலார்ட்! இந்த ஊருக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Alert people! Corona infection confirmed for two people who came to this town!

மக்களே அலார்ட்! இந்த ஊருக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி! சீனா,ஜப்பான், தென்கொரியா,அமெரிக்கா உள்பட 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎப் 7 கொரோனா தொற்று மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டில் தான் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திருப்பி வருகின்றனர். ஆனால் கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும் … Read more