பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் முன்னாள் முதல் அமைச்சரான கருணாநிதிக்கு பேனா வடிவம் கொண்ட ஒரு நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நினைவுச்சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை … Read more