பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

Petition against pen memorial dismissed!! Supreme Court Order!!

பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் முன்னாள் முதல் அமைச்சரான கருணாநிதிக்கு பேனா வடிவம் கொண்ட ஒரு நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நினைவுச்சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை … Read more

மக்கள் பணத்தில் பேனா நினைவு சின்னம்!! அனுமதி வழங்கிய மத்திய அரசு.. அதிர்ச்சியில் எதிர்கட்சிகள்!!

Pen memorial in people's money!! The central government gave permission.. Opposition parties in shock!!

மக்கள் பணத்தில் பேனா நினைவு சின்னம்!! அனுமதி வழங்கிய மத்திய அரசு.. அதிர்ச்சியில் எதிர்கட்சிகள்!! திமுக ஆட்சி அமைத்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தமிழ் ஆளுமையை போற்றும் விதத்தில் 80 கோடி ரூபாய் செலவில் அவர் உபயோகித்த பேனாவின் மாதிரி ஒன்றை மெரினா கடற்கரையில் அமைக்க இருப்பதாக கூறினர். ஆனால் திமுகவின் இந்த அறிவிப்பிற்கு பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்தது.80 கோடி ரூபாய் செலவில் இவ்வாறு நடு கடலில் அமைப்பது சுற்றுச்சூழலை பாதிப்பதோடு, வீண் செலவு … Read more

பேனா எங்களுக்கு வேண்டாம்! உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

பேனா எங்களுக்கு வேண்டாம்! உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்! மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடத்திற்கு அருகே பேனா நினைவுச் சின்னம் அமைக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே கே ரமேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேனா நினைவு சின்னம் அமைக்க திமுக கட்சி முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்திற்கு பின்பகுதியில் பெரிய … Read more

பேனா நினைவு சின்னம் அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

Tamilnadu government's letter to central government seeking permission for pen memorial!

பேனா நினைவு சின்னம் அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்! தமிழக அரசியல் என்று சொன்னவுடனே அனைவரின் நினைவிலும் வருபவர் தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காலம் சென்ற திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், காமராஜர், இந்திரா காந்தி, ராஜாஜி, போன்ற பெரும் தலைவர்களுடன் தனது சமகாலத்தில் அரசியல் செய்தவர் தான் கருணாநிதி. இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் … Read more

பேனா நினைவு சின்னம் வைத்தால் அதை உடைப்பேன்! சமாதியை காலி செய்து விடுவேன் – சீமான் மீண்டும் ஆவேசம்

பேனா நினைவு சின்னம் வைத்தால் அதை உடைப்பேன்! சமாதியை காலி செய்து விடுவேன் – சீமான் மீண்டும் ஆவேசம் மீண்டும் சொல்கிறேன் பேனா நினைவு சின்னம் வைத்தால் உடைப்பேன் எனவும் இரவோடு இரவாக கிணற்றை காணவில்லை என்று வடிவேல் கூறியது போல சமாதியை காலி செய்து விடுவேன் எனவும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 60 வது தேசிய கடல்சார் தினத்தையொட்டி இந்திய கடலோடிகள் நல அமைப்பு சார்பில் சென்னை துறைமுகத்தில் உள்ள கப்பல் சிப்பந்திகள் … Read more