பெற்றோரின் கவனக்குறைவு!! குழந்தைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

பெற்றோரின் கவனக்குறைவு!! குழந்தைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டுப்பாளையத்தில் வசிப்பவர் தான் அப்பாஸ் என்பவர். இவரது மனைவியின் பெயர் சிம்ரான். இவர்கள் இருவருக்கும் சையத் அத்னான் என்ற மூன்று வயதுடைய குழந்தை உள்ளது. இந்த குழந்தையின் தாயான சிம்ரான் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும் போது தனது குழந்தையையும் தூக்கிக் கொண்டுதான் செல்வார். எனவே ஜூலை இரண்டாம் தேதி அன்று வழக்கம் போல் தனது குழந்தையான சையத் … Read more

தங்கையை பலாத்காரம் செய்த வெறித்தனம் பிடித்த அண்ணன்!.. சிறுமி ஆறு மாதம் கர்ப்பம்!. வெளிவரும் திடுக்கிடும் தகவல்…

தங்கையை பலாத்காரம் செய்த வெறித்தனம் பிடித்த அண்ணன்!.. சிறுமி ஆறு மாதம் கர்ப்பம்!. வெளிவரும் திடுக்கிடும் தகவல்… அவுரங்காபாத்தில் தனது சகோதரார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார் மகாராஷ்டிரா மாநிலம் அவங்க பாட்டில் நடந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வந்தது. வீர்கான் போலீசார் சிறுமியின் பெற்றோர்கள் கடந்த வாரம் காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். சிறுமியின் தந்தை ஒரு விவசாயி ஆவார். புதன் கிழமை அன்று  … Read more

திடீர் மரணமடைந்த பெண்! காரணம் இதுதானா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!! 

A woman who died suddenly! Is this the reason? The people of the area are in fear!!

திடீர் மரணமடைந்த பெண்! காரணம் இதுதானா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!! திருச்சி மாவட்டம் துறையூர் கோட்டப்பாளையம் கோட்டைமேடு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தான் கார்த்திக்கேயன். இவருக்கு புஷ்பவல்லி என்ற பெண்ணுடன் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் புஷ்பவல்லிக்கு கர்ப்பப்பையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இரண்டு வருடங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி அன்று  அவருக்கு மிக அதிக  வயிறு  வலி  ஏற்பட்டது. இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் … Read more