பெட்ரோலே மதுவாக மாறிய விபரீதம்! உச்சகட்ட போதையில் உயிரை இழந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்!

The tragedy of turning petrol into alcohol! Former Panchayat President who lost his life due to extreme intoxication!

பெட்ரோலே மதுவாக மாறிய விபரீதம்! உச்சகட்ட போதையில் உயிரை இழந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்! தற்பொழுது காலகட்டத்தில் ஆண்கள் அதிகப்படியான மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். அதனின் பின்விளைவுகளை சிறிதும் கண்டு கொள்ளாமல் மதுவுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி குடித்து வருவதால் நாளடைவில் உடல் அரிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பலர் சிகிச்சை பலனின்றி உயிரை இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இவருக்கு பின்னணியில் இருக்கும் … Read more

மீண்டும் அதிகரித்த பெட்ரோல் ,டீசல் விலை !

மீண்டும் அதிகரித்த பெட்ரோல் ,டீசல் விலை !

பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 100ஐ தாண்டி பல நாட்களாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. பங்கு சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் இவ்வாறு விலை உயர்வு ஏற்படுகிறது. 100ஐ தாண்டிய எரிபொருள் விலையால் வாகன ஓட்டிகள் பெரும் சங்கடத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.104.83 க்கும், டீசல் லிட்டர் ரூ.100.92 க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து … Read more

ரூபாய் 100 ஐ நெருங்கும் டீசல் விலை!

ரூபாய் 100 ஐ நெருங்கும் டீசல் விலை!

உலக பங்கு சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது. பெட்ரோல் விலையை பெரிதாக பேசி கொண்டிருக்கும் நாம் டீசல் விலையை பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. டீசல் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக நாளுக்கு நாள் கிடு கிடுவென உயர்ந்து 100ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. பெட்ரோல் விலையானது கடந்த ஜூலை மாதம் 100ஐ தொட்டு அதன் பின்னர் படிப்படியாக ஆகஸ்ட் இறுதி வாரங்களில் குறைந்தது. இந்நிலையில் கடந்த மாதம் … Read more

தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலை- இன்றைய நிலவரம்

தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலை- இன்றைய நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது, சற்றும் குறைந்தபாடில்லை. இது வாகன ஓட்டிகளுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பங்கு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணத்தினால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வானது கடந்த 7 ஆண்டுகளை விட மிக அதிகமாக உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல், டீசல் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் உயர்ந்துள்ளது .பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை 33 காசுகள் … Read more

மனைவியை தூங்கவைத்து கணவன் செய்த கொடூர செயல்! வாட்ஸ்ஆப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு!

The cruel act done by the husband to put his wife to sleep! Excitement caused by WhatsApp information!

மனைவியை தூங்கவைத்து கணவன் செய்த கொடூர செயல்! வாட்ஸ்ஆப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு! திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்திக்கும் கொட்டாவூர் பகுதியை சேர்ந்த திவ்யாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு வர்ஷினி என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கணவனைப் பிரிந்த திவ்யா தனது தாயார் வீட்டில் சென்று தங்கி விட்டார். … Read more

திருமணம் ஆகாத ஏக்கத்தில் மேம்பாலத்தில் நின்று வாலிபர் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த போலீசார்!

The act of a young man standing on the bridge in the nostalgia of not getting married! Shocked cops!

திருமணம் ஆகாத ஏக்கத்தில் மேம்பாலத்தில் நின்று வாலிபர் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த போலீசார்! நெமிலிச்சேரி மேம்பாலத்தில் நின்றபடி தீக்குளித்த வாலிபர், அதை தொடர்ந்து அங்கிருந்து உடலில் தீ பற்றிய நிலையிலேயே கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது அங்கிருந்து பார்த்தவர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்பு இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி. 55 வயதான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் … Read more

துணை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு இளம்பெண் செய்த செயல்! பொதுமக்களிடம் ஏற்பட்ட அதிர்ச்சி!

The act of a teenager in the office of the Deputy Commissioner! Shock to the public!

துணை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு இளம்பெண் செய்த செயல்! பொதுமக்களிடம் ஏற்பட்ட அதிர்ச்சி! தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருமுல்லைவாயல் மூர்த்தி நகரில், நாகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கவிதா. 25 வயதான இவர் 2019ஆம் ஆண்டு அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக அவருடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் … Read more

ஆப்கனுக்கு செல்லுங்கள் எனக் கூறியதால் பரபரப்பு! பா.ஜ.க உறுப்பினர் சர்ச்சைப் பேச்சு!

BJP member said to go afghanistan for low price petrol

ஆப்கனுக்கு செல்லுங்கள் எனக் கூறியதால் பரபரப்பு! பா.ஜ.க உறுப்பினர் சர்ச்சைப் பேச்சு! மத்தியப் பிரதேசத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சர்ச்சையாக பதில் அளித்துள்ளார் பா.ஜ.க உறுப்பினர் ஒருவர்.பத்திரிக்கையாளர் ஒருவர் பா.ஜ.க உறுப்பினரிடம் பெட்ரோல் விலை உயர்வைக் குறித்து கேட்டார்.அதற்கு பதில் அளிக்காமல் மறுத்துவிட்டார் அந்த உறுப்பினர்.மேலும் அவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் பெட்ரோல் விலை ஐம்பது ரூபாய்தான் எனவும் அங்கு சென்று பெட்ரோல் போட்டுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.இந்த பதில் அவர்களுக்கு அதிர்ச்சியூட்டியது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள கட்னி பகுதியைச் … Read more

திமுக இப்படித்தான் தேர்தலில் ஆட்சியை பிடித்தது! குற்றம் சாட்டிய இ.பி.எஸ்!

This is how the DMK came to power in the election! Accused EPS!

திமுக இப்படித்தான் தேர்தலில் ஆட்சியை பிடித்தது! குற்றம் சாட்டிய இ.பி.எஸ்! கடந்த பத்து வருட காலத்தில், அதிமுக ஆட்சி நடைபெற்றது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்றது. திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது பல வாக்குறுதிகளை கொடுத்தது. அதை தற்போது முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றுவேன் என கூறி செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனவும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், என கூறி … Read more

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் நிலவரம்!!

Today's petrol and diesel price situation !!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் நிலவரம்!! பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்றும் எந்த விதமான மாற்றமும் இல்லை நேற்றைய விலைக்கே விற்பனையாகி வருகிறது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கச்சா எண்ணெயின் நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி கச்சா எண்ணெய் நிறுவனங்களேப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து வருகின்றன.கடந்த சில … Read more