சொந்த கட்சிக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் பாஜக.. போஸ்டர் ஒட்டி அசிங்கப்படுத்திய சம்பவம்..!!
சொந்த கட்சிக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் பாஜக.. போஸ்டர் ஒட்டி அசிங்கப்படுத்திய சம்பவம்..!! தமிழகத்தில் தேர்தல் முடிந்திருந்தாலும் இன்னும் அதன் பரபரப்பு ஓயவில்லை என்று தான் கூற வேண்டும். ஏனெனில் தினமும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து வருகிறது. அந்தவகையில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் ஒரு முரட்டு சம்பவம் நடந்துள்ளது. அதாவது விருதுநகர் தொகுதியில் தேர்தல் வேலைகள் மற்றும் பாஜக பூத் ஏஜென்ட்களுக்காக பாஜக கட்சி தலைமையில் இருந்து ஒரு கணிசமான தொகையை ஒதுக்கியுள்ளனர். ஆனால், இதில் இருந்து சுமார் … Read more