வேகமெடுக்கும் கொரோனா பரவல்… ஏப்ரல் 14ம் தேதி அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

உலக நாடுகளை கொரோனா என்னும் கொடிய தொற்று அச்சுறுத்தி வருகிறது. கடந்த வருடம் கொரோனா பரவல் அதிகரித்த போது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் அண்மை காலமாக தினசரி கொரோன பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. இதுமட்டுமின்றி கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காததே இதற்கு காரணம் என மத்திய குழுவின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, கொரோனாவுக்கு எதிராக … Read more

மதுர குலுங்க குலுங்க! ஒரே மேடையில் நடக்கப்போகும் மாபெரும் பிரம்மாண்டம்!

ADMK

ஜனநாயக திருவிழா என அழைக்கப்படும் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான கால அவசாகம் குறைவாக உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்களும் தங்களுடைய ஆதரவாளர்களுடன் சென்று வீடு, வீடாக வாக்கு சேகரித்து வருகின்றனர். கொரோனா பரவலின் வேகம் தீவிர எடுத்து வரும் நிலையில் வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தேர்தல் … Read more

கொரோனா மூலமாக உலக நாடுகளிடையே உயர்ந்த என்ற இந்தியா!

இந்தியாவைப் பொருத்தவரையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலே கொரோனா தொற்று ஆரம்பமாகிவிட்டது. இந்த தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீவிரமடையத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் போடப்பட்ட முழு ஊரடங்கு தற்போது வரையில் தளர்வுகள் உடன் அமலில் இருந்து வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று மிக அதிகமாக பரவ தொடங்கியது. எடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த … Read more

தடுப்பூசி செலுத்திய செவிலியரை கிண்டல் செய்த பிரதமர்! கலகலப்பான எய்ம்ஸ் மருத்துவமனை!

இன்று முதல் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி கோவாக்ஸின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புதுச்சேரியைச் சேர்ந்த நிவேதா என்ற நர்ஸ் பிரதமருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி இருக்கின்றார். பிரதமருக்கு தடுப்பூசி போடப்பட்டது தொடர்பாக அந்த நர்ஸ் நிவேதா தெரிவிக்கும் போது, நான் பாண்டிச்சேரியில் இருந்து வந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றேன். இன்று என்னுடைய வாழ்வில் மிக … Read more

ரத்தாகும் விவசாய கடன்? எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பலே திட்டம்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 18ஆம் தேதி நேற்றைய தினம் டெல்லிக்குச் சென்றார் சென்னையில் இருந்து விமானம் மூலமாக டெல்லி போனவருக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அங்கே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, போன்ற முக்கிய தலைவர்களை முதலமைச்சர் சந்திக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல தமிழக அரசின் சார்பாக ஒரு சில கோரிக்கைகளும் மத்திய அரசிடம் வழங்கப்பட இருப்பதாக சொல்கிறார்கள். அதேபோல அதிமுக ,மற்றும் பாஜக, கூட்டணி குறித்து … Read more

டாங்கி மற்றும் கவச வாகனங்களை தாக்கும் ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி !!

இன்று காலை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையில் மீண்டும் இந்திய வெற்றி பெற்றுள்ளது. பீரங்கி ,கவச வாகனங்கள் போன்றவற்றை தாக்கும் நாக் ஏவுகணை இறுதி பரிசோதனை இன்று நடைபெற்றது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய இந்த ஏவுகணை மூலம் எதிரிகளின் டேங்குகள் மற்றும் பிற வாகனங்களை அளிக்கும் வல்லமை கொண்டதாக அமையப்பெற்றுள்ளது. நிலத்திலிருந்தும், வான்பரப்பிருந்தும் இந்த ஏவுகணை ஏவுவது ஒரு தனி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் 4 … Read more

குட் நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. புது தில்லியில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 30 … Read more

75 ரூபாய் நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் FAO எனும் உணவு மற்றும் வேளாண் சம்பந்தப்பட்ட அமைப்பின் 75 ஆவது ஆண்டுவிழாவில் நினைவு நாணயம் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளார். 75 ரூபாய் புதிய நாணயத்தை இந்த நிகழ்ச்சியில் நாளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நாட்டில் உள்ள மக்களின் பொருளாதார சிக்கல்களை சரி செய்வதிலும் மேலும் மக்களின் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளை அகற்றவும் மற்றும் வேளாண் துறையை ஊக்குவிப்பதிலும் முன்னுரிமை செலுத்தி வருவதை காட்டும் விதத்தில் இந்நிகழ்ச்சி அமைய … Read more

இன்று ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றும் பிரதமர் !!

இன்று நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தில், மெய்நிகர் முறையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்ற உள்ளார். கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக ஆண்டு பொதுக்கூட்டம் உலகத் தலைவர்கள் முன்னிலையில் பங்கேற்காமல், மெய்நிகர் முறையில் நடைபெற உள்ளது.மெய்நிகர் முறை என்பது உலக தலைவர்கள் அனைவரும் தங்களது உரைகளை முன்கூட்டியே வீடியோவாக பதிவிட்டு, அதனை அக்கூட்டத்தில் ஒளி பரப்பும் வகையில் நடத்தப்படயிருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தின் நிகழ்ச்சிகள் இன்று உள்ளூர் நேரப்படி காலை 6 மணி அளவில் … Read more

வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலம்: இன்று திறக்கிறார் பிரதமர் மோடி!

பீஹாரில் வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைக்க உள்ளார். பீஹாரில் கோசி ஆற்றுக்கு குறுக்கே 1.9கி.மி நீளத்திற்கு பிரமாண்டமாக ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு 2003 – 2004 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்து 516 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இந்த கோசி ரயில் … Read more