ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு செய்தி! அதிர்ச்சியில் குடிமகன்கள்!

ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு செய்தி! அதிர்ச்சியில் குடிமகன்கள்!

முன்பு இருந்ததைவிட தற்சமயம் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்த நிலையில், மக்கள் அதிகமாக ஒன்று கூடும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இரவு 10 மணி முதல் காலை 4 … Read more

காதலிக்க மறுத்த இளம்பெண் தலித் இளைஞரால் படுகொலை! நாடகக் காதல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

காதலிக்க மறுத்த இளம்பெண் தலித் இளைஞரால் படுகொலை! நாடகக் காதல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்   காதலிக்க மறுத்ததற்காக இளம்பெண்னை கொடூரக் கொலை செய்த நாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காதலிக்க மறுத்த காரணத்திற்காக இளம்பெண் ஒருவர் நாடகக் காதல் கும்பலைச் சேர்ந்தவர்களால் கொடூரமான முறையில் கொலை … Read more

அரக்கோணத்தில் வன்னியர்களுக்கு எதிராக சாதிக் கலவரத்தை தூண்டும் விசிக! திருமா முகத்திரையை கிழிக்கும் பாமக பிரமுகர்

VCK Thirumavalavan

அரக்கோணத்தில் வன்னியர்களுக்கு எதிராக சாதிக் கலவரத்தை தூண்டும் விசிக! திருமா முகத்திரையை கிழிக்கும் பாமக பிரமுகர் அரக்கோணத்தில் இரு தரப்பினர் குடி போதையில் சண்டையிட்ட சம்பவத்தை சாதி பிரச்சனையாக உருவாக்கி வன்னியர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விசிகவின் கடந்தகால வரலாறு இதுதான் என திருமாவளவனின் முகத்திரையை கிழிக்கும் வகையில் பாமக பிரமுகர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாட்டாளி ஊடக பேரவையை சேர்ந்த அருள் ரத்தினம் அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. விழுப்புரம், சிதம்பரம், முகையூர், அரக்கோணம் … Read more

மத்திய அரசிற்கு அதிர்ச்சிக்கொடுத்த மருத்துவர் ராமதாஸ்!

மத்திய அரசிற்கு அதிர்ச்சிக்கொடுத்த மருத்துவர் ராமதாஸ்!

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆறாம் தேதி தமிழகத்தில் இருக்கின்ற 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த அன்று காலை ஏழுமணிமுதல் இரவு ஏழுமணிவரை அமைதியான முறையில் நடந்தது.வாக்குப்பதிவு முடிந்து அன்று இரவே வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன. அதேபோல இந்த வாக்குகள் அனைத்தும் வரும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.என தெரிகிறது.இந்த சூழ்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் … Read more

வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து மக்களை கவர்ந்த பாமக வேட்பாளர்!

வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து மக்களை கவர்ந்த பாமக வேட்பாளர்!

வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து மக்களை கவர்ந்த பாமக வேட்பாளர்! தமிழக சட்டசபை தேர்தல் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதோடு தமிழகம் முழுவதும் மூலைமுடுக்கெல்லாம் அரசியல் கட்சி தலைவர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.மக்கள் மனதை கவர்வதற்காக பல வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சிலர் பொதுமக்களின் வீட்டிற்கு சென்று துணிகளை துவைத்து கொடுத்து வாக்கு கேட்பது, காலில் விழுந்து வாக்கு … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு கண்துடைப்பா? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஓபிஎஸ்!

OPS

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட 21 சமூகங்கள் அடங்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தங்கள் சமூகத்திற்கு மட்டும் தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டுமென 40 ஆண்டுகளாக பாமகவினர் போராடி வந்தனர். ஆனால் அதிமுக இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்ததால் கூட்டணியை விட்டு பாமக விலகும் நிலை ஏற்பட்டது. எனவே கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தில் … Read more

ஒன்றிணையும் அதிமுக கூட்டணி கட்சிகள்! மகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!

ஒன்றிணையும் அதிமுக கூட்டணி கட்சிகள்! மகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் தங்களுடைய கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.அந்த விதத்தில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் நடிகர் சரத்குமார் அவர்களின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் தன்னுடைய கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக தமிழகம் … Read more

சொந்த தொகுதியில் தன்னை எதிர்த்தவரையே தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி! 

Edappadi Palaniswami-News4 Tamil-Salem News in Tamil

சொந்த தொகுதியில் தன்னை எதிர்த்தவரையே தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி! சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.தற்போதைய ஆளும் கட்சியான அதிமுகவும்,எதிர்க்கட்சி திமுகவும் ஆட்சியை பிடிக்கும் போட்டியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.மக்களின் வாக்குகளை பெற வழக்கம் போல தேர்தல் நேரங்களில் அறிவிக்கப்படும் பல கவர்ச்சி திட்டங்களை இரு தரப்பும் அறிவித்த வண்ணமேயுள்ளது. அந்த வகையில் இந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விட எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளதாகவே கருதபடுகிறது.அதாவது ஸ்டாலின் அறிவித்த பல திட்டங்களை … Read more

அன்புமணி ராமதாசுக்கு பிடிவாரண்ட்? நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

Bail for Anbumani Ramadas? Court orders action!

அன்புமணி ராமதாசுக்கு பிடிவாரண்ட்? நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு! பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் மீது 2013 ஆம் ஆண்டு வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு தொடுக்கப்பட்டது.இவ்வழக்கானது விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் பதிவு செய்திருந்தனர்.மேலும் இவ்வழக்கை  விழுப்புரம் மாவட்டம் எம்.பி,எம்எல்க்களை விசாரிக்கும் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.இவ்விசாரணைக்கு ஆஜரவாவதிலிருந்து சென்னை உயர்நீதிமன்றம் அன்புமணி ராமதாசுக்கு விலக்கு அளித்திருந்தது. இந்நிலையில் இந்த விலக்கின் உத்தரவானது குறிப்பிட்ட கால … Read more

திமுகவை கலாய்த்த தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுகவை கலாய்த்த தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் பொருட்டு தங்களுடைய தேர்தல் வேலைகளில் மிக தீவிரமாக செய்து வருகிறார்கள்.அந்தவகையில், ஆளுங்கட்சியான அதிமுக சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஒரு நாளைக்கு 10 தொகுதிகள் என்ற வகையில், அவர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு … Read more