திமுக கூட்டணியை மொத்தமாக புறக்கணித்த தமிழகத்தின் மிகப்பெரிய சமூக மக்கள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

திமுக கூட்டணியை மொத்தமாக புறக்கணித்த தமிழகத்தின் மிகப்பெரிய சமூக மக்கள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் கனவு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற போராட்டத்தில் தான் சுமார் 22 வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உயிரிழந்தவர்கள்.சுமார் 40 ஆண்டு காலமாக இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்து வருகிறது. இதுவரையில் பல்வேறு இடங்களில் பல்வேறு சமயங்களில் பல்வேறு ஆட்சிக் காலங்களில் இதற்கான கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்து வந்தது. … Read more

திடீரென மாற்றப்பட்ட பா.ம.க. வேட்ப்பாளர்! காரணம் என்ன தெரியுமா?

திடீரென மாற்றப்பட்ட பா.ம.க. வேட்ப்பாளர்! காரணம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய கட்சிகள் எல்லாம் தீவிரமாக தேர்தல் பணியில் இறங்கி இருக்கிறார்கள் .அதாவது அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார்கள். அதேபோல அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த பல புதிய வேட்பாளர்களுக்கு எதிராக அந்தந்த தொகுதிகளில் எதிர்ப்புக் குரல்கள் எழும்பின. அதோடு அதிமுக தலைமையின் அறிவிப்பிற்கு எதிராக போராட்டமும் வெடித்தன. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் … Read more

பாஜக அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பாமக! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

BJP withdraws from AIADMK alliance Volunteers in shock!

பாஜக அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பாமக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தலும்  நடக்கயிருக்கிறது.இதனைத்தொடர்ந்து இரு மாநிலங்களிலும் அனல் பறக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.இநிலையை தொடர்ந்து அங்கு திமுக,காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கூட்டணியில் மீண்டும் போட்டியிடுகிறது.அதே போல் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காங்கிரஸ்,பாஜக,மற்றும் அதிமுக ஆகியவை போட்டியிடுகின்றனர். இதில் மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் ஏன்.ஆர்.காங்கிரஸ் 16  தொகுதிகளிலும்,பாஜக 9 … Read more

சமயம் பார்த்து பழி வாங்கிய பாமக! என்ன நடக்குமோ? குழப்பத்தில் பாஜகவினர்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

சமயம் பார்த்து பழி வாங்கிய பாமக! என்ன நடக்குமோ? குழப்பத்தில் பாஜகவினர் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக,பாமக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்.இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் சார்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் விஏடி.கலிவரதன் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று மாலை இக்கூட்டணியின் சார்பில் திருக்கோவிலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடந்தது. ஆனால் அதிமுகவின் … Read more

அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்ததை அப்படியே காப்பியடிக்கும் அரசியல் கட்சிகள்

Tamil Nadu Political parties are copying Anbumani Ramadoss Strategy

அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்ததை அப்படியே காப்பியடிக்கும் அரசியல் கட்சிகள் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.இதனையடுத்து அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்பமனு தாக்கல் செய்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் வேட்பமனு தாக்கல் செய்துள்ளார்.அதே நாளில் திமுக தலைவர் ஸ்டாலின்,நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வேட்பமனு … Read more

மீண்டும் பாமகவில் இணைந்தார் வன்னியர் சங்க மாநில செயலாளர் -எதிர்கட்சிகளை கதிகலங்க வைக்கும் பாமக.

மீண்டும் பாமகவில் இணைந்தார் வன்னியர் சங்க மாநில செயலாளர் -எதிர்கட்சிகளை கதிகலங்க வைக்கும் பாமக.

மீண்டும் பாமகவில் இணைந்தார் வன்னியர் சங்க மாநில செயலாளர் -எதிர்கட்சிகளை கதிகலங்க வைக்கும் பாமக. அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக தனது வேட்பாளர் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் முதல் 10 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை மார்ச் 10-ஆம் தேதி வெளியிட்டது. 1. 58. பென்னாகரம் திரு. ஜி.கே.மணி, அவர்கள் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி 2. 129. ஆத்தூர் (திண்டுக்கல்) திருமதி. ம. திலகபாமா, பி.காம், … Read more

களத்தில் முந்தும் பாமக வேட்பாளர் பாலு! ஜெயங்கொண்டம் தொகுதி நிலவரம் என்ன?

PMK Lawyer K Balu

களத்தில் முந்தும் பாமக வேட்பாளர் பாலு! ஜெயங்கொண்டம் தொகுதி நிலவரம் என்ன?   தமிழக சட்டமன்ற பொது தேர்தல் களம் விருவிருப்பாக தொடங்கியுள்ளது, தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக திமுக தலைமைகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்ததுடன், கூட்டணி கட்சிகளுக்கு தேவையான இடங்களை ஒதுக்கீடு செய்துவிட்டன, மேலும் வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்டது.   இந்த சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு சாதாரண மக்களிடம் எழுந்துள்ளது, அதற்கு … Read more

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வெளியானதும் மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல்!

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வெளியானதும் மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே பாட்டாளி மக்கள் கட்சி முதல் கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கின்றது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 10 வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. 23 தொகுதிகளில் 19 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்ட சூழ்நிலையில், மீதம் இருக்கின்ற நான்கு தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேட்டூர் தொகுதியில் சதாசிவம் அவர்களும், பூந்தமல்லி தொகுதியில் … Read more

முடிந்தது தொகுதி பங்கீடு! இன்று வேட்பாளர் பட்டியல் வெளியீடு?

முடிந்தது தொகுதி பங்கீடு! இன்று வேட்பாளர் பட்டியல் வெளியீடு?

அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் அதேபோல பாஜகவிற்கு 20 தொகுதிகள் என்று ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்த கூட்டணியில் இருந்து நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி விலகி இருக்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று இதுவரையில் தெரியாமலே இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தொகுதிகளை அடையாளம் காட்டுவதில் இறங்கியிருக்கிறார்கள். அதிமுக ஒதுக்கீடு செய்த … Read more

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு! தடைவிதிக்க திமுக செய்த சதி!

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு! தடைவிதிக்க திமுக செய்த சதி!

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சென்ற பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்காலிகமானது எனவும், சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் இதற்கான விரிவான சட்ட மசோதா நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தமிழக அரசின் இந்த சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்னாட்டு மக்கள் கட்சி வழக்குப்பதிவு செய்தது. அதில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இந்த … Read more