பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி குழந்தை பெற்ற விவகாரம்! சக மாணவன் போக்சோ சட்டத்தில் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேவுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும், 3 வருடங்களாகப் பழகி வந்திருக்கிறார்கள். இப்படி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்த சூழ்நிலையில், சிறுமி கர்ப்பமாகியிருக்கிறார். இதற்கு நடுவே கடந்த வாரம் அந்த சிறுமி தன்னுடைய வீட்டில் இருந்தபோது மயங்கி விழுந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்தபோது பிரசவ வலி வந்து குழந்தை பிறந்திருக்கிறது. 12ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி குழந்தை பெற்றது அந்த பகுதி … Read more

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தீபாலபட்டியைச் சேர்ந்தவர் அசோக்குமார் இவர் உடுமலை அருகே கரட்டுமடத்தில் இருக்கின்ற அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சென்ற ஆண்டு ஜூலை மாதம் அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவிக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். இதுபோன்று தொடர்ச்சியாக குறுஞ்செய்திகளை அனுப்பி மாணவியிடம் ஆசிரியர் பழகி வந்திருக்கிறார் இதனை அந்த மாணவியின் சகோதரி கண்டுபிடித்து தன்னுடைய உறவினரிடம் தெரிவித்திருக்கிறார். … Read more

சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனருக்கு 10 வருடகால சிறை தண்டனை!

என்னதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி அதனை செயல்படுத்தி வந்தாலும், இதுவரையில் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த பாடாக தெரியவில்லை. எவ்வளவு பாதுகாப்பான சட்டத்தை இயற்றினாலும் பெண்களையும், குழந்தைகளையும், துன்புறுத்தம் அவர்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலை கொடுப்பவர்கள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு என்று சமூக ஆர்வலர்கள் பலரும் வேதனை தெரிவித்து வருகிறார்கள். பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு எதிராக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும் போதெல்லாம் … Read more

கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி செய்த பதைபதைக்கும் செயல்! யாரையும் சும்மா விட வேண்டாம்!

The act of writing a letter and then telling the story of a school student! Do not leave anyone alone!

கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி செய்த பதைபதைக்கும் செயல்! யாரையும் சும்மா விட வேண்டாம்! கோவையைச் சேர்ந்த 17 வயது மாணவி, ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதுவும் வீட்டில் யாருமில்லாத நேரமாகப் பார்த்து உள்பக்கம் கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் போலீசாரிடம் … Read more

ஆண் நண்பன் செய்த செயலினால் சீரழிந்த சிறுமி! 13 வயது சிறுமிக்கு 26 பேர் செய்த பாலியல் வன்கொடுமை!

The girl who was ruined by the action of her boyfriend! 13-year-old girl sexually abused by 26 people!

ஆண் நண்பன் செய்த செயலினால் சீரழிந்த சிறுமி! 13 வயது சிறுமிக்கு 26 பேர் செய்த பாலியல் வன்கொடுமை! மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் டொம்பிவ்லி பகுதியைச் சேர்ந்த ஒரு 15 வயது சிறுமி இன்று போலீசாருக்கு ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவரது ஆண் நண்பன் கடந்த ஜனவரி மாதம் தன்னை பாலியல் வன் கொடுமை செய்ததாகவும், அந்த சம்பவத்தை அவன் வீடியோ ஆதாரமாக எடுத்துக் கொண்டான் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த ஆண் … Read more

வாட்ஸ் ஆப் மூலம் மாணவிக்கு இரட்டை அர்த்த வார்த்தைகள்! அதிரடி காட்டிய பள்ளி கல்வி துறை!

Double meaning words for student through WhatsApp! School Education Department in Action!

வாட்ஸ் ஆப் மூலம் மாணவிக்கு இரட்டை அர்த்த வார்த்தைகள்! அதிரடி காட்டிய பள்ளி கல்வி துறை! புதுக்கோட்டையில் இருந்து மேட்டுப்பட்டி செல்லும் சாலையில் மறுப்பின் மருப்பினி ரோட்டில் எஸ்.எப்.எஸ். மெட்ரிக்குலேசன் என்ற பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவிக்கு அந்த வகுப்பின் ஆசிரியர் சண்முகநாதன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் காரணமாக அந்த மாணவியின் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் ஆசிரியர் குறித்து புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆசிரியர் சண்முகநாதனை பணி … Read more

பள்ளி மாணவியை கடத்திய நபர் உட்பட உடந்தையாக இருந்த மூன்று பேரும் அதிரடி கைது!

Police in action in Erode district! 13 arrested

பள்ளி மாணவியை கடத்திய நபர் உட்பட உடந்தையாக இருந்த மூன்று பேரும் அதிரடி கைது! மதுரையை அடுத்த கோவில்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 12-வது வகுப்பு மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். அதற்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் மூன்று நபர்களையும் போலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கோவில்பட்டி பாரதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் இருபத்து மூன்று வயதான இவருக்கும் அதே தெருவை சேர்ந்த பிளஸ் டூ … Read more

அக்கா வீட்ல இல்ல!! தங்கை 16 வயசு பொண்ணு!! அக்கா கணவர் அடுத்தது??

சென்னை மாவட்டத்தில் ஆவடி அடுத்து உள்ள பக்கத்தில் 16 வயது சிறுமியை சிறுமியின் அக்காவின் கணவரே பாலியல் தொந்தரவு செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் உள்ள செங்கற்சூளையில் 16 வயது சிறுமி அவர் கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வுடன் இருந்துள்ளார். இதனால் என்னவாயிற்று என்று பதற்றமடைந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அந்தச் சிறுமியை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைக்கு சென்ற பெற்றோருக்கு மாபெரும் … Read more

சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல்..!

ஆசை வார்த்தைகூறி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியை சேர்ந்தவன் 22வயதான முருகன். இவன் 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சைல்டு லைன் அமைப்பு சார்பில் கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் முருகனை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் கோம்பைகாடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் … Read more

மாணவியிடம் ஆபாச படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி

மாணவியிடம் ஆபாச படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி சென்னையில் பள்ளி மாணவியிடம் மொபைல் போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் சீண்டல் செய்ததாக அதிமுக நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வட சென்னை பகுதியான வண்ணாரப்பேட்டையிலுள்ள மாடல் லைன் பகுதியில் வசிக்கும் பாளையம் ரவி தற்போது அதிமுக கட்சியில் வட்டத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.68 வயதாகும் இவர் இதற்கு முன் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகியாக இருந்தவர் நாளடைவில் கட்சி பொறுப்பிற்கு … Read more