Police

தப்பி ஓடிய கைதியை சிங்கம் பட பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்!
தப்பி ஓடிய கைதியை சிங்கம் பட பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்! திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள கூடம்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வாரிய வசதி குடுயிருப்பு பகுதியில் வசித்து ...

உயிர் பலியை குறைக்க போலீசாருக்கும் மருத்துவ பரிசோதனை: டெல்லி கமிஷனர்!
சமீபகாலமாக டெல்லியில் 231 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் 40 வயதுக்கு மேல் உள்ள அனைத்து போலீசாருக்கும் அவசியம் மருத்துவ பரிசோதனை செய்ய ...

காவல்துறை அதிகாரி செய்த அந்த காரியத்தால்! அதிர்ந்து போன அரசு!
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு காவல்துறை அதிகாரி ஒருவர் எழுதிய கோரிக்கை கடிதம் வெளியாகி இருக்கின்றது அது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. சென்னையை சார்ந்த காவல்துறை அதிகாரி ...

டெல்லியில் இரண்டு பயங்கரவாதிகள் கைது – போலீசாரின் அதிரடி நடவடிக்கை!
தலைநகர் டெல்லியில் தாக்குதல் நிகழ்த்த திட்டமிட்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில், போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தனர். அந்த இடத்தில் தனிப்படை போலீசார் தீவிர ...

கணவனின் கொடுமை தாங்காமல் திருமணம் செய்து பத்தே நாட்களில் போலீசில் புகார் கொடுத்த பிரபல நடிகை!
நடிகை பூனம் பாண்டே தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் சில படங்கள் நடித்து இருக்கிறார்.இவர் தமிழ் சினிமாவில் தெலுங்கு டப்பிங் படமான மைதிலி அண்ட் கோ என்ற படத்தின் ...

சூர்யா ரசிகர்களின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!
கல்விமுறையில் உள்ள நீட் தேர்வை குறித்து சூர்யா முன்வைத்த கருத்து பெரும் சர்ச்சை ஆகவும் பேசு பொருளாகவும் தமிழகத்தில் நிலவி வருகிறது. நடிகர் சூர்யா மாணவர்கள் தொடரும் ...

கைதியால் காவல்துறைக்கு வந்த சோதனை
ஆஸ்திரேலியாவில் 32 வயது ஆண் கைதுசெய்யப்படும்போது காவல்துறை வாகனத்தால் மோதப்பட்டு தலையில் உதைக்கப்பட்டதால் சுயநினைவை இழந்தார். தற்போது மெல்பர்னில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மனநலப் பிரச்சினைக்காக ...

காஷ்மீரில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோத கும்பல்
காஷ்மீரில் காவல்துறையினர் மீது சமூக விரோத கும்பல் நடத்திய தாக்குதலில் காவல்துறையை சேர்ந்த 18 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்திலுள்ள படோட் நகரில் ...

ரயிலில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிசய நிகழ்வு!!
மும்பை: உள்ளூர் ரயிலில் ஒருவர் தவறவிட்ட பர்ஸை 14 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் ஒப்படைத்த அதிசய நிகழ்வு மும்பையில் நடந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் நவி மும்பை அருகே உள்ள ...

போலீசுக்கு கொலை மிரட்டல்!! யார் அந்த நபர்?
காட்டுமன்னார்கோவிலில் போலீசாருக்கு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த, லாட்டரி சீட்டு விற்பனையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலுார் மாவட்டம்: காட்டுமன்னார்கோவிலில் சில மாதங்களாக தலைமறைவாக ...