தப்பி ஓடிய கைதியை சிங்கம் பட பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்!

தப்பி ஓடிய கைதியை சிங்கம் பட பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்!

தப்பி ஓடிய கைதியை சிங்கம் பட பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்! திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள கூடம்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வாரிய வசதி குடுயிருப்பு பகுதியில் வசித்து வருபவர்  பிரசாந்த். இவர் அந்த பகுதயில் பல நாட்களாக கஞ்சா விற்று வந்துள்ளார். இந்நிலையில், அந்த பகுதியில் இருக்கும் போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டியிருந்தனர்.கண்காணிப்பில் இருந்த போலீசாரைக் கண்டு பிரசாந்த் தான் கையில் வைத்திருந்த பையுடன் ஓட்டம் பிடிக்க தொடங்கினார். சிங்கம் பட பாணியில் விரட்டிப் பிடித்த … Read more

உயிர் பலியை குறைக்க போலீசாருக்கும் மருத்துவ பரிசோதனை‌: டெல்லி கமிஷனர்!

உயிர் பலியை குறைக்க போலீசாருக்கும் மருத்துவ பரிசோதனை‌: டெல்லி கமிஷனர்!

சமீபகாலமாக டெல்லியில் 231 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் 40 வயதுக்கு மேல் உள்ள அனைத்து போலீசாருக்கும் அவசியம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என டெல்லி கமிஷனர் ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இங்கிலாந்திலிருந்து பரவிவரும் வீரியமிகு கரோனா வைரஸ் தாக்குதலால் இந்த பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நோய்களில் இருந்து விரைவில் விடுதலை பெற அதிக வாய்ப்பு இருக்கும் எனவும் ஏற்கனவே இதற்காக ஆங்கில மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முகாம்கள் போலீஸ் … Read more

காவல்துறை அதிகாரி செய்த அந்த காரியத்தால்! அதிர்ந்து போன அரசு!

காவல்துறை அதிகாரி செய்த அந்த காரியத்தால்! அதிர்ந்து போன அரசு!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு காவல்துறை அதிகாரி ஒருவர் எழுதிய கோரிக்கை கடிதம் வெளியாகி இருக்கின்றது அது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. சென்னையை சார்ந்த காவல்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் என்பவர் எழுதிய அந்த கோரிக்கை கடிதத்தில், நான் காவல் துறையில் 2003ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றேன். சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதி சம்பந்தமாக மனுக்களை தேர்தல்அறிக்கை வரைவு குழுவுக்கு அனுப்புவதற்கு நீங்கள் வெளியிட்ட அறிவிப்பை ஏற்று எல்லா காவல்துறையினர் சார்பாகவும் இந்த கோரிக்கை மனுவை அளிக்கின்றேன். … Read more

டெல்லியில் இரண்டு பயங்கரவாதிகள் கைது – போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

டெல்லியில் இரண்டு பயங்கரவாதிகள் கைது - போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

தலைநகர் டெல்லியில் தாக்குதல் நிகழ்த்த திட்டமிட்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில், போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தனர். அந்த இடத்தில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சராய் கலே கான் எனும் அந்த இடத்தில் இரவு பத்து மணி அளவில் 2 பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அவர்களிருவரும் டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 ஆட்டோமேட்டிக் பிஸ்டல், தோட்டாக்கள் மற்றும் சில துப்பாக்கிகள் … Read more

கணவனின் கொடுமை தாங்காமல் திருமணம் செய்து பத்தே நாட்களில் போலீசில் புகார் கொடுத்த பிரபல நடிகை!

கணவனின் கொடுமை தாங்காமல் திருமணம் செய்து பத்தே நாட்களில் போலீசில் புகார் கொடுத்த பிரபல நடிகை!

நடிகை பூனம் பாண்டே தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் சில படங்கள் நடித்து இருக்கிறார்.இவர் தமிழ் சினிமாவில் தெலுங்கு  டப்பிங்  படமான மைதிலி அண்ட் கோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பிரபலமான பாலிவுட் நடிகை என்றும் கூறலாம்.பல படங்களில் கவர்ச்சி நடிகை நடனங்களும் ஆடியிருக்கிறார்.மேலும் இவர் ஏதாவது ஒரு சர்ச்சை அடிக்கடி கிளப்பிக் கொண்டு இருப்பார். பூனம் பாண்டே தனது சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதுமே எல்லையில்லாத கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.அவரது இன்ஸ்டாகிராம் … Read more

சூர்யா ரசிகர்களின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

சூர்யா ரசிகர்களின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

கல்விமுறையில் உள்ள நீட் தேர்வை குறித்து சூர்யா முன்வைத்த கருத்து பெரும் சர்ச்சை ஆகவும் பேசு பொருளாகவும் தமிழகத்தில் நிலவி வருகிறது. நடிகர் சூர்யா மாணவர்கள் தொடரும் தற்கொலை தொடர்பாக வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். நீட் தேர்வு குறித்தும் தனது கருத்தை பதிவு செய்தார் செய்திருந்தார். சூர்யா கலந்து கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டிலிருக்கும் கல்வி முறை, மாணவர்களின் பாடங்கள், தேர்வுகள் குறித்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இச்சூழ்நிலையில் சமீபத்தில் சூர்யா … Read more

கைதியால் காவல்துறைக்கு வந்த சோதனை

கைதியால் காவல்துறைக்கு வந்த சோதனை

ஆஸ்திரேலியாவில் 32 வயது ஆண் கைதுசெய்யப்படும்போது காவல்துறை வாகனத்தால் மோதப்பட்டு தலையில் உதைக்கப்பட்டதால் சுயநினைவை இழந்தார். தற்போது மெல்பர்னில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மனநலப் பிரச்சினைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்  தப்பிக்க முயன்றதால் மருத்துவ ஊழியர்கள் காவல்துறையை  அழைத்தனர். காவல்துறை அதிகாரிகள் அளவுக்கு அதிகமான வன்முறையைப் பயன்படுத்தியதாக அவரின்  தந்தை கூறினார். அதன் தொடர்பில், தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் அவர். அவரைக் கட்டுப்படுத்த அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. … Read more

காஷ்மீரில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோத கும்பல்

Anti Social Group Attacked Police in Kashmir

காஷ்மீரில் காவல்துறையினர் மீது சமூக விரோத கும்பல் நடத்திய தாக்குதலில் காவல்துறையை சேர்ந்த 18 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்திலுள்ள படோட் நகரில் ஆக்கிரமிப்பு காரியங்களில் சிலர் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறை மற்றும் வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சிலர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.  காவல்துறையினர் வருவதை அறிந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் சமூக விரோதிகள் சிலருடன் இணைந்து கொண்டு கும்பலாக காவல் துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட … Read more

ரயிலில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிசய நிகழ்வு!!

ரயிலில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிசய நிகழ்வு!!

மும்பை: உள்ளூர் ரயிலில் ஒருவர் தவறவிட்ட பர்ஸை 14 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் ஒப்படைத்த அதிசய நிகழ்வு மும்பையில் நடந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் நவி மும்பை அருகே உள்ள பான்வெல் பகுதியை சேர்ந்த ஹேமந்த் படல்கர் என்பவர், கடந்த 2006-ஆம் ஆண்டு மும்பை உள்ளூர் ரயிலில் மும்பையில் இருந்து பான்வெல் பகுதிக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த ரூ.900 அடங்கிய பர்ஸ் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். … Read more

போலீசுக்கு கொலை மிரட்டல்!! யார் அந்த நபர்?

போலீசுக்கு கொலை மிரட்டல்!! யார் அந்த நபர்?

காட்டுமன்னார்கோவிலில் போலீசாருக்கு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த, லாட்டரி சீட்டு விற்பனையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலுார் மாவட்டம்: காட்டுமன்னார்கோவிலில் சில மாதங்களாக தலைமறைவாக இருந்த லாட்டரி டிக்கெட் விற்பனையாளர் தற்போது மீண்டும் விற்பனை செய்து வருகிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் மற்ற போலீசார் லாட்டரி தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, திருமூலஸ்தானம் ரோடு ஞானவிநாயகர் கூட்டுறவு சங்கம் எதிரில் நபர் ஒருவர் … Read more