Breaking News, Chennai, District News
Breaking News, Chennai, Crime, District News
இளம்பெண் கடத்தப்பட்ட புகார் – தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை!
Breaking News, Crime, National, News
மணல் கடத்தல் கும்பலால் அதிகாரிகள் காயம்! பீஹாரில் பரபரப்பான சம்பவம்!
Breaking News, District News, National
இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து வசூல்வேட்டை! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை!!
Police

பிரீ பையர் விளையாடுவதற்கு தந்தை செல்போன் தராததால் கோபித்து சென்ற மகன்
பிரீ பையர் விளையாடுவதற்கு தந்தை செல்போன் தராததால் கோபித்து சென்ற மகன் குரோம்பேட்டை அருகே 14-வயது சிறுவனுக்கு தந்தை பிரீ பையர் விளையாடுவதற்கு செல்போன் தராததால் அப்பாவிடம் ...

இளம்பெண் கடத்தப்பட்ட புகார் – தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை!
இளம்பெண் கடத்தப்பட்ட புகார் – தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை! இளம்பெண் கடத்தப்பட்ட புகார் தீவிரமாக தேடும் காவல்துறை. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இளம் பெண் கடத்தப்பட்ட ...

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்! சிபிசிஐடிக்கு மாற்றம்
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம். சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார ...

மணல் கடத்தல் கும்பலால் அதிகாரிகள் காயம்! பீஹாரில் பரபரப்பான சம்பவம்!
மணல் கடத்தல் கும்பலால் அதிகாரிகள் காயம்! பீஹாரில் பரபரப்பான சம்பவம்! பீஹாரில், மணல் கடத்தல் குறித்து ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளை, கற்களை வீசியும், குச்சியை கொண்டு ...

குஜராத்தில் உயிர்பலி சடங்கு – அச்சத்தில் மக்கள்!!
குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்டம் வின்ச்சியா கிராமத்தில், ஹேமுபாய், ஹன்சாபென் எனும் தம்பதி வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகள், தலைவெட்டும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். தயாரித்த ...

திருமணம் என்ற பெயரில் ஆண்களை ஏமாற்றிய பெண் கைது!!
கரூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற இளைஞருக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர், பெண் பார்க்க சொல்லி திருமண தரகர் பாலமுருகனிடம் சொல்லி உள்ளனர். பாலமுருகனுக்கும், திருநெல்வேலி ...

காதலி விஷம் கொடுத்ததாக சொன்ன இளைஞர்-சிக்கியது எப்படி?
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த, சஞ்சீவ் எனும் 18 வயது இளைஞர் திருப்பூரில் உள்ள மதுபான பாரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை ...

இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து வசூல்வேட்டை! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை!!
இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து வசூல்வேட்டை! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து ...

கரூர் அருகே ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!! பொதுமக்கள் கோரிக்கை!!
கரூர் அருகே ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!! பொதுமக்கள் கோரிக்கை!! கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியில் 100-க்கும் ...

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு – உறவினர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு!
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு – உறவினர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி ...