லோக்சபா தேர்தல்!! இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடக்கம்!!

லோக்சபா தேர்தல்!! இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடக்கம்!!

லோக்சபா தேர்தல்!! இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடக்கம்!! Indian National Developmental Inclusive Alliance வருகின்ற லோக்சபா தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’என்ற பெயரில் கூட்டணி அமைத்தது.இந்த கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் பிகார் மாநில பாட்னாவில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. India Alliance in Lok Sabha … Read more

ஓபிஎஸ்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு!! இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை!!

ஓபிஎஸ்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு!! இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை!!

ஓபிஎஸ்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு!! இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை!! கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது.அப்பொழுது முதல்வர் மற்றும் அமைச்சர் பதவி வகித்த ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ.1.72 கோடி மதிப்பில் சொத்து குவித்ததாக கடந்த 2012 ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம்,அவரது மனைவி,மகன்கள்,மகள் சகோதரிகள் ஆகியோர்கள் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனை தொடர்ந்து … Read more

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன் ஒரு அரசியல் படம் – விஜய்-யின் அடுத்த திட்டம்!!

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன் ஒரு அரசியல் படம் - விஜய்-யின் அடுத்த திட்டம்!!

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன் ஒரு அரசியல் படம் – விஜய்-யின் அடுத்த திட்டம்!! நடிகர் விஜய் அவர்கள் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு முன் ஒரு முழுநேர அரசியல் படத்தை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் கட்சி தொடங்கவும் முழு நேர அரசியல்வாதியாக மாறவும் நடிகர் விஜய் அவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கான வேலைகளையும் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை கொண்டு மறைமுகமாக செயல்படுத்தி … Read more

காலில் விழுந்த நடிகர் ரஜினியை விமர்சித்த விசிக தலைவர் திருமாவளவன்!!

காலில் விழுந்த நடிகர் ரஜினியை விமர்சித்த விசிக தலைவர் திருமாவளவன்!!

காலில் விழுந்த நடிகர் ரஜினியை விமர்சித்த விசிக தலைவர் திருமாவளவன்!! ‘ரஜினி கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைத்திருந்தால், யோகி ஆட்சிபோல்தான் இருந்திருக்கும்’ என்ற ரஜினிகாந்த் அவர்களை விமர்சித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் விமர்சித்துள்ளார். கடந்த வாரம் வட இந்தியாவிற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு இடங்களுக்கு சென்றார். இமயமலை போன நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்தனார் அவர்களையும் நேரில் சந்தித்தார். அப்போது அவர் … Read more

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!!

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!!

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!! டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போது அவர் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தி வரும் திட்டங்களை குறித்து பட்டியலிட்டார்.இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி … Read more

ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!!

ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!!

ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!! அரசியல்வாதிகள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நெட்டிசன்களின் வார்த்தைகளில் சிக்கி வாயை புண்ணாக்கி கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.இதே போல் தற்பொழுது பாஜக அமைச்சர் ஒருவர் நல்லது சொல்கிறேன் என்று வம்படியாக பேசி சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தின் நந்துர்பார் மாவட்டத்தில் மீனவர் சமூகத்தினர் சார்பில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் சிறப்பு அழைப்பாளராக அம்மாநில பழங்குடியின நலத்துறை … Read more

நீட் தேர்வால் தமிழகத்தில் 21 உயிர்களை பலி கொடுத்துள்ளோம் -உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

நீட் தேர்வால் தமிழகத்தில் 21 உயிர்களை பலி கொடுத்துள்ளோம் -உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

நீட் தேர்வால் தமிழகத்தில் 21 உயிர்களை பலி கொடுத்துள்ளோம் -உதயநிதி ஸ்டாலின் பேச்சு!! நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரை கண்டிக்கும் விதமாக நேற்று தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.இதில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தை விளையாட்டுத் துறை அமைச்சரும் அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். போராட்டத்தின் போது அவர் … Read more

என்னது அதிமுக மாநாட்டிற்கு செலவு இத்தனை கோடியா?

என்னது அதிமுக மாநாட்டிற்கு செலவு இத்தனை கோடியா?

  என்னது அதிமுக மாநாட்டிற்கு செலவு இத்தனை கோடியா? மதுரையில் நடைபெறும் அஇஅதிமுக மாநில மாநாட்டிற்கு பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மதுரை மாவட்டம் வளையங்குளம் பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான அரங்குகள்; விழா மேடைகள்; எல்.இ.டி திரைகள் உட்பட பல்வேறு தொழில்நுட்பங்களும் மாநாட்டில் பயன்படுத்தப்பட உள்ளன. மாநாட்டில் கலந்து … Read more

ஆளுநரிடம் கேள்வி கேட்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் : பாஜகவினர் எச்சரிக்கை!!

ஆளுநரிடம் கேள்வி கேட்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் : பாஜகவினர் எச்சரிக்கை!!

  ஆளுநரிடம் கேள்வி கேட்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் : பாஜகவினர் எச்சரிக்கை!!       நீட் தேர்வு விலக்கு குறித்து ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய மத்திய அரசு ஊழியரை டிஸ்மிஸ் செய்யாவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என சேலம் மாவட்ட பாஜகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.     தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வாரம், சென்னையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட   அம்மாசியப்பன் … Read more

அண்ணாமலை இவ்வாறு செய்தால் ராகுல் காந்தி போல் ஆகிவிட முடியாது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு!

அண்ணாமலை இவ்வாறு செய்தால் ராகுல் காந்தி போல் ஆகிவிட முடியாது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு!

அண்ணாமலை இவ்வாறு செய்தால் ராகுல் காந்தி போல் ஆகிவிட முடியாது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு! 77 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் காலை பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.இதனை தொடர்ந்து அந்தந்த மாநில முதல்வர்கள் அவர்களின் மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றினர்.அதன் பின்னர் பள்ளிகள்,பொது இடங்கள்,அரசியல் கட்சி அலுவலங்களில் கொடி ஏற்றப்பட்டது.இதன்படி,சென்னையில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அமைந்துள்ள சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தின விழா சிறப்பாக துவங்கப்பட்டு … Read more