இளைஞர்களுக்கு இனி வேலை வாய்ப்புக்கு பஞ்சமே இல்ல!! முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

இளைஞர்களுக்கு இனி வேலை வாய்ப்புக்கு பஞ்சமே இல்ல!! முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அதற்குப் பின் கொரோனா நெருக்கடியாக இருந்த போதிலும் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தார். பல வளர்ச்சி திட்டங்களை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து செயல்படுத்தி வருகிறார். மேலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். முதல்வர் ஸ்டாலின் தலைமையை தமிழ் முதல் முகவரி தமிழ்நாடு என்று பெயரில் விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து கிண்டியில் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் … Read more

ஆசியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்!! முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம்!! முக ஸ்டாலின்!!

Tamil Nadu to become the premier state in Asia !! Tamil Nadu is the first address of investors !! Facial Stalin !!

ஆசியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்!! முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம்!! முக ஸ்டாலின்!!   தமிழகம் தொழில்துறையில் தற்போது பெரிதும் வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் தங்களின் தொழில்களை பெரிதும் வளர்த்து வருமகின்றனர். இந்நிலையில் இன்று தொழில்துறை சார்பில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் என்ற புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ரூ.17,141 கோடி முதலீட்டில் 55,054 பேருக்க வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் 35 … Read more

அரசாங்கத்தை கடினமாக கேள்வி கேளுங்கள்!! அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

Ask the government hard questions !! Prime Minister Modi urges all parties !!

அரசாங்கத்தை கடினமாக கேள்வி கேளுங்கள்!! அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வலியுறுத்தல்!! கொரோனா தோற்றின் இரண்டாவது அலை பரவி கொண்டிருக்கும் நிலையில், மூன்றாவது அலையின் அச்சமும் அதிகமாகவே உள்ளது . இந்நிலையில் இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டம் கூடுகிறது. பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் அரசாங்கத்திடம் கூர்மையான மற்றும் கடினமான கேள்விகளைக் கேட்குமாறு பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொண்டார், அவற்றுக்கு பதிலளிக்க அரசாங்கத்தையும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அமர்வு துவங்குவதற்கு முன்னதாக … Read more

திமுக அரசு காட்டும் தயக்கம்!! சரமாரியாக கேள்வி எழுப்பிய அதிமுக!! பெட்ரோல் விலை குறையுமா??

DMK government reluctant to show !! AIADMK raised a barrage of questions !! Will petrol prices go down?

திமுக அரசு காட்டும் தயக்கம்!! சரமாரியாக கேள்வி எழுப்பிய அதிமுக!! பெட்ரோல் விலை குறையுமா?? திருமங்கலம் அருகே உள்ள அம்மா கோவிலில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா தலைமை தாங்கினார் .இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர் அதில் ஆர். பி. உதயகுமார் பேசியதாவது: அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் அதிமுக அரசை அடிமை … Read more

பாராளுமன்ற குழுவை மாற்றி அமைத்த சோனியா!! அவர் எடுத்த முடிவு என்ன!!

Sonia changes parliamentary committee What a decision he made !!

பாராளுமன்ற குழுவை மாற்றி அமைத்த சோனியா!! அவர் எடுத்த முடிவு என்ன!! பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 19) துவங்க உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் பாராளுமன்ற குழுக்களை அமைத்து உள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் அவர் தெரிவித்துள்ளதாவது: பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிறப்பாகவும், திறமையாகவும் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் நிர்வாக ரீதியான … Read more

காவேரி குறுக்கே புதிய அணை!! ஸ்டாலின் டெல்லி செல்கிறார்!! விவசாயிகள் அச்சம்!!

New dam across the Kaveri !! Stalin goes to Delhi !! Farmers fear !!

காவேரி குறுக்கே புதிய அணை!! ஸ்டாலின் டெல்லி செல்கிறார்!! விவசாயிகள் அச்சம்!! தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையில் காவேரி பிரச்சனையானது பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டத் திட்டம் தீட்டி வருகிறது. அந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக கட்சிகள் டெல்லிக்கு சென்று, அணை கட்டுதலை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகா மாநில அரசு 9 ஆயிரம் கோடி ரூபாய் … Read more

திமுக பிரமுகருக்கு ஒபிஎஸ் வைத்த ஆப்பு!! தனிப்படை அமைத்து தேடுகிறது திருச்சி போலீஸ்!!

Appu who put OBS for DMK person !! Trichy police searching for personnel !!

திமுக பிரமுகருக்கு ஒபிஎஸ் வைத்த ஆப்பு!! தனிப்படை அமைத்து தேடுகிறது திருச்சி போலீஸ்!! முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் சென்ற 15ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் , திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே முத்தபுடையான்பட்டியில் மணல் கடத்துவதாக காவல் துறைக்கு தகவல் வந்ததாகவும், இதை தொடர்ந்து, தனிப்படை அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதாகவும், சோதனையின் போது மணல் அள்ளிக் கொண்டிருந்த ஒரு ஜேசிபி மற்றும் இரண்டு லாரிகளை காவல் துறையினர் … Read more

இந்த மாதம் மின்கட்டணம் அதிகமாக வந்திருக்கா!! அப்போ இத பாருங்க!!

The electricity bill would have been higher this month !! So look at this !!

இந்த மாதம் மின்கட்டணம் அதிகமாக வந்திருக்கா!! அப்போ இத பாருங்க!! தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த மே மாதத்தில் உச்சத்தில் இருந்ததால் மின் ஊழியர்கள் யாரும் மக்களின் வீடுகளுக்கு சென்று மின் கட்டணத்தை கணக்கீடு செய்ய முடியாமல் போய்விட்டது. இதனால் மக்களால் சரியான மின் கட்டணம் என்வென்று தெரிந்துக்கொள்ள முடியவில்லை. எனவே, கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் செலுத்தப்பட்ட அதே மின் கட்டண தொகையையே இம்மாதம் பயனாளிகள் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்தது. இந்த … Read more

அதிமுக வை கதிகலங்க வைக்கும் ஸ்டாலின்!! எடுக்கும் அதிரடி முடிவுகள்!! லிஸ்ட் ரெடி !!

Stalin puts AIADMK in the sun !! Action results to take !! List Ready !!

அதிமுக வை கதிகலங்க வைக்கும் ஸ்டாலின்!! எடுக்கும் அதிரடி முடிவுகள்!! லிஸ்ட் ரெடி !! ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளை கண்டு திமுகவினரே ஆச்சரியத்தில் உள்ளனர். அதிமுகவினர் மீதான புகார்களின் விசாரணை குறித்து மீண்டும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் பிரச்சாரங்களில் போது முக ஸ்டாலின், குறிப்பிட்ட 5 தொகுதிகளில் மட்டும் நேரம் ஒதிக்கி அதிக நேரம் பேசினார். அப்போது திமுகவுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று அவர் கேட்க இல்லை. ஏன் என்றால், அந்த தொகுதிகளில் பேசும் போது … Read more

தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது!

BJP leader arrested for sexually harassing mother and daughter

தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது! சென்னை எருக்கஞ்சேரி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் பாரதி ஜனதா கட்சியில் பெரம்பூர் என்னும் பகுதியில் கிழக்குப் பகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறார்.பார்த்தசாரதியின் எதிர்வீட்டில் 9 மற்றும் 15 வயது குழந்தைகள் அவர்களது அம்மா என ஒரு குடும்பம் வசித்து வந்தன. அவர்களிடம் பார்த்தசாரதி தினமும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்,அந்த குழந்தைகள் பள்ளிக்கு போகும் பொழுதும் வரும் பொழுதும் பாலியல் … Read more