கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு!

கூட்டுறவு துறை ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணிக்கு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்க வெளியிட்டுள்ளது   பணியிடங்கள்:   காலியாக உள்ள Junior Inspector of Cooperative Societies பணிக்கென 38 காலி பணியிடங்கள் அறிவித்துள்ளது.   கல்வி விவரம்:   Junior Inspector of Cooperative Societies பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Com, BA, BBA, BCM, BBM, BCS, CA, ICWA, ACS, D.Co-op, DCM, PGDCM ஆகிய … Read more

மீண்டும் 24 மீனவர்கள் சிறைபிடிப்பு!! பேச்சவார்த்தை நடத்துகின்ற மாநில அரசு!!

24 fishermen captured again!! The state government conducting the dialogue!!

மீண்டும் 24 மீனவர்கள் சிறைபிடிப்பு!! பேச்சவார்த்தை நடத்துகின்ற மாநில அரசு!! மாமல்லபுரம் மற்றும் அத்தனை சுற்றியுள்ள பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு மற்றும் தாக்கப்பட்டு வருகின்றனர். மீன் பிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ள மீனவர்கள் பலர் சிறை பிடிக்கபடுகின்றனர் இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறு சிறை பிடிக்கப்படும் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எப்பொழுதும் அச்சத்தையும் ,கவலையும் தருகின்றது.இப்படி மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் … Read more

ஏசி ஃபேன் ஏர் கூலர் இதில் எது பெஸ்ட்!! இந்த ஊர்ல இருக்கிறவங்க இதை பயன்படுத்தக் கூடாதா!!

ஏசி ஃபேன் ஏர் கூலர் இதில் எது பெஸ்ட்!! இந்த ஊர்ல இருக்கிறவங்க இதை பயன்படுத்தக் கூடாதா!! வெயில் காலத்தில்  மக்களை வாட்டு வதைத்து கொண்டு வருகிறது. இந்நிலையில் அனைவரும் வீட்டிலும் பேன் ஏசி ஏர் கூலர் போன்ற காற்று தரக்கூடிய இயந்திரங்கள் உள்ளது. ஆனால் ஏசி ஏர் கூலர் ஃபேன் இதில் அதிக காற்று எது தருகிறது. எது நம் உடலுக்கு நல்லது என்பதை நம் யாருக்கும் தெரிவதில்லை. மின்விசிறி என்பதன் வீடுகளில் மேல் சுற்றும் … Read more

புதுச்சேரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமைச்சர் வெளியிட்ட புதிய திட்டம்

புதுச்சேரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமைச்சர் வெளியிட்ட புதிய திட்டம்   புதுச்சேரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் நெய்வேலி என்.எல்.சி யில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் எனவும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளதாக பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவித்தார்.   புதுச்சேரி சட்டபேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கையின் மீது உறுப்பினர்கள் பேசியதை தொடர்ந்து பொதுப்பணித்துறை மற்றும் மீன் வளத்துறை பொறுப்பு … Read more

“இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது” என் எல்சி க்கு சவால் – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

"இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாதது" என் எல்சி க்கு சவால் - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

“இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது” என் எல்சி க்கு சவால் – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!! புதுச்சேரியில் இன்று பாமக புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் ஒட்டுமொத்த கட்சிகளுக்கு இடையே ஓர் ஆய்வு ஒன்றை நடத்திய … Read more

பால் விலை மீண்டும் உயர்வு! முதல்வரின் திடீர் ஆலோசனை கூட்டம்!

Shocking news for housewives!! Milk price rising again!!

பால் விலை மீண்டும் உயர்வு! முதல்வரின் திடீர் ஆலோசனை கூட்டம்! தற்பொழுது தமிழ்நாடு கர்நாடகா போன்ற மாநிலங்களில் பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டதால் விற்பனை விலையையும் உயர்த்தி வழங்கியுள்ளனர். இவ்வாறு இருக்கும் நிலையில் பாண்டிச்சேரியில் மட்டும் பால் கொள்முதல் விலை தற்போது வரை உயர்த்தப்படமால் உள்ளதால் அங்கு பால் கொள்முதல் செய்ய முடியாமல் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு நாளைக்கு பாண்டிச்சேரியில் ஒரு லட்சம் லிட்டர்கள் தேவையாக உள்ள நிலையில், தற்பொழுது இதிலிருந்து … Read more

Breaking: இனி தமிழ் மொழியிலும் மருத்துவம் படிக்கலாம்!! ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு!!

Breaking: Now you can study medicine in Tamil too!! Governor's announcement!!

Breaking: இனி தமிழ் மொழியிலும் மருத்துவம் படிக்கலாம்!! ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு!! மத்திய அரச தேர்வு மற்றும் இதர துறைகளில் ஹிந்தியை கட்டாயம் ஆக்குவதை பெரும்பாலானோர் எதிர்த்து வருகின்றனர். இச்ச சமயத்தில் பிரதமரின் கனவு திட்டமான மருத்துவ மற்றும் பொறியியல் ஆகிய படிப்புகள் தாய் மொழியான ஹிந்தியில் கற்பிக்கப்படுவது நடப்பாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை மத்திய இந்த ஆண்டு முதல் மாணவர்கள் ஹிந்தியில் படிக்கலாம் எனக் பிரதேசத முதல்வர் கூறியுள்ளார். மேலும் பாட … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை!

southern-railway-announced-train-service-to-specific-destinations-only

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் திருச்சி ரயில் நிலையங்கள் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.அதனால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வண்டி எண் 16111 திருப்பதியிலிருந்து பாண்டிச்சேரி இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் வருகின்ற 19,20,21ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும் … Read more

கர்ப்பிணியாக நடித்த மனைவி, விபரீதத்தில் முடிந்த நாடகம்.

புதுச்சேரியில் பெண் ஒருவர் எஜமான் திரைப்பட பாணியில் கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடி வந்துள்ளார். இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மீனா நடிப்பில் வெளியான திரைப்படம். இந்த திரைப்படத்தில் மீனா தான் கர்ப்பமாக இருப்பதாக பொய்யாக கூறி வயிற்றில் தலையணை வைத்து நாடகமாடி இருப்பார். இறுதியில் இறந்தும் விடுவார். பாண்டிச்சேரியில் இதே போன்று பெண் ஒருவர் செய்துள்ளார். புதுச்சேரி தர்மாபுரி பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் கர்ப்பமான தனது … Read more

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி அறிவிப்பு! கூடவே ஷாக் கொடுத்த அமைச்சர்!

புதுச்சேரியில் வரும் 4ஆம் தேதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் அனைத்து மாநில அரசுகளும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மூடியுள்ளன. தற்போது, மூன்றாம் அலை கொரோனா பரவல் வீரியம் குறைவு என்பதை வல்லுநர்கள் உறுதி செய்து அறிவித்துள்ளதால், மாநில அரசுகள் சற்று நிம்மதி அடைந்துள்ளன. அதே நேரத்தில், 15 வயது முதல் 18 வரையிலானோருக்கும் தடுப்பூசி போடும் பணி விரைவுப் … Read more