பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு! யாருக்கு கிடைக்காது?

பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு! யாருக்கு கிடைக்காது? தமிழகம் முழுவதும் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கின்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுத் தொகுப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி மற்றும் 1 முழு கரும்பு பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த … Read more

பொங்கல் பரிசுத் தொகுப்பு – அரசாணை வெளியீடு!

பொங்கல் பரிசுத் தொகுப்பு – அரசாணை வெளியீடு! ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சுமார் 2.19 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசு பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் ரொக்கம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்தது. இதனால் மக்கள் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருந்தனர். அந்த வகையில் நேற்று பொங்கல் … Read more

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பண்டிகை முடிந்தாலும் பொங்கல் பரிசினை இன்று  பெற்றுக்கொள்ளலாம்!

Important information released by the government! Even if the festival is over, you can still get the Pongal gift today!

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பண்டிகை முடிந்தாலும் பொங்கல் பரிசினை இன்று  பெற்றுக்கொள்ளலாம்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி சென்னை தலைமை செயலகத்தில் பொங்கல் பரிசு வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தபட்டது.அந்த ஆலோசனை … Read more

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவு!

Tamil Nadu Government Transport Corporation employees won the jackpot! The order issued by Chief Minister Mukha Stalin!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவு! தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தான் முக்கிய பங்காற்றி வருகின்றது.இந்தியாவிலேயே தமிழ்நாடு போக்குவரத்து கழகங்கள் தான் பயணிகள் அடர்வு,பேருந்து பயன்பாடு மற்றும் எரிபொருள் செயல்திறன் போன்றவற்றில் சிறந்து விளங்குகின்றது. மேலும் கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் … Read more

பால் உற்பத்தியாளர்களின் கவனத்திற்கு! அரசு வழங்கும் பொங்கல் பரிசு!

Attention dairy farmers! Pongal gift from the government!

பால் உற்பத்தியாளர்களின் கவனத்திற்கு! அரசு வழங்கும் பொங்கல் பரிசு! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.மேலும் பொங்கல் பண்டிகையை அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட ஏதுவாக இருக்க சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி மற்றும் சர்க்கரை,முழு கரும்பு வழங்கப்பட்டு வருகின்றது. … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்! ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை வெளியீடு!

Important information released by the District Collector! The number of players participating in Jallikattu is released!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்! ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை வெளியீடு! மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அந்த அறிவிப்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவிற்கு மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு சார்பில் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருவது வழக்கம் தான்.அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. முன்பதிவு தொடங்கிய நிலையில் அரசு பேருந்துகளில் … Read more

ஜனவரி 9ஆம்  தேதி முதல் இவை ரேஷன் கடைகளில் வழங்கப்படும்! முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார்!

These will be available in ration shops from 9th January! Chief Minister Mukha Stalin inaugurates!

ஜனவரி 9ஆம்  தேதி முதல் இவை ரேஷன் கடைகளில் வழங்கப்படும்! முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார்! தமிழர்களுக்கே உரிய பண்டியான பொங்கல் திருநாள் அன்று எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழக்குவது வழக்கம் தான். அந்த வகையில் கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அந்த பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதாரமற்றதாகவும் இருந்ததாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்து வந்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு … Read more

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் சேர்த்து வழங்கப்படும்! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!

This item is included with the Pongal gift set! The new update released by the government!

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் சேர்த்து வழங்கப்படும்! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்! நேற்று சென்னையில் தேசிய பால் தின விழா மற்றும் விற்பனை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசினார்.அப்போது தீபாவளி பண்டிகையின் போது ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டது.அப்போது ரூ 116 கோடி அளவில் விற்பனையாகியுள்ளது. அதுபோலவே தற்போது வரவுள்ள கிருஸ்துமஸ்,ஆங்கில புத்தாண்டு ,பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்ய முடிவு … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!

Pongal gift set! The new update released by the government!

பொங்கல் பரிசு தொகுப்பு! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்! பொங்கல் திருநாளை தமிழர்களுக்கே உரிய நாளாக கூறுகின்றனர்.மேலும் பொங்கல் தினத்தில் தான் அனைத்து தமிழ் மக்களும் உழவர்களுக்கு நன்றி கூறும் விதமாக கொண்டாடி வருகின்றனர்.பொதுவாக எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவருக்கும் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது ரொக்கம் வழங்காமல் 21 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை பரிசாக வழங்கினர்.அதனால் அந்த … Read more

இவ்வாறு நடந்த கொண்டால் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும்! மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்!

If this happens, the ration card will be cancelled! Shock news published by the central government!

இவ்வாறு நடந்த கொண்டால் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும்! மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்! தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாக இருப்பது தை பொங்கல் தான்.இந்த பண்டிகை தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகின்றது.இந்த நாள் தமிழர்களுக்கே உரிய நாளாக கூறப்படுகின்றது.எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 21பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.அந்த பரிசு வழங்கும் … Read more