இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!..

The consultation for engineering studies starts from today!.. Minister Ponmudi announced!..

இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!.. அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில் மாணவர் சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசு கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டம் நிறைவான பின்னர்,செய்தியாளர்களை சந்தித்தார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு நீட் தேர்வு … Read more

அரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Extension of time to join government colleges! Important information released by the minister!

அரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இந்த ஆண்டுதான் முறையாக நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூன் இருபதாம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தனர். அந்த வகையில் ஜூன் இருபதாம் தேதி காலை 10 மணி அளவில் 12 ஆம் வகுப்பு முடிவுகளும் 12 மணிக்கு மேல் பத்தாம் வகுப்பின் முடிவுகளும் வெளியிடப்பட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய அவர்கள் மொத்தம் 93.76 … Read more

தமிழகம் முழுவதும் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்ற பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுடைய அடுத்த கட்ட கல்வி நடவடிக்கையை முன்னெடுக்க தொடங்கி இருக்கிறார்கள். 12-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அடுத்து எந்தத் துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்பதில் தங்களுடைய முழுமையான கவனத்தை செலுத்தி வருகிறார்கள். அதே போல 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தவர்கள் 11ம் வகுப்பில் எந்தப் பாடப் பிரிவை … Read more

வெளியிட்ட அறிவிப்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை! உயர்கல்வித்துறை அமைச்சர் அதிரடி!

பிப்ரவரி மாதம் 1ம் தேதி கல்லூரிகள் திறக்கபட்டாலும் கூட மாணவர்கள் வீட்டிலிருந்தப்படியே இணையதளம் மூலமாக தேர்வை எழுதலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருக்கிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, முதல்வர் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் பள்ளிகளும், கல்லூரிகளும், பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் செயல்படும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இருந்தாலும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு 1,3,5 உள்ளிட்ட செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே … Read more

இரண்டாவது முறையாக இடிந்து விழுந்த தென்பெண்ணை அணைகள்.

ThenPennai Dam - News4 Tamil Online Tamil News

விழுப்புரத்தில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை இரண்டாவது முறையாக உடைந்து நீர் முழுவதும் வெளியேறி வருவது குறித்து அந்த மாவட்ட ஆட்சியர் மோகன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆய்வு செய்தனர். கடந்த ஓராண்டுக்கு முன்பாக விழுப்புரம் அருகிலுள்ள தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எனதிரிமங்கலத்திற்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டபபட்டது. தடுப்பணை கட்டிய ஒரு மாதத்திற்குள்ளாகவே பெய்த கனமழை காரணமாக தடுப்பணையில் ஒரு பகுதியான … Read more

பேனர் கலாச்சாரத்தை தடுப்பது குறித்து தமிழக அரசுக்கு-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

தமிழகத்தில் பேனர் கலாசாரத்தை தடுக்க விதிகள் தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் பேனர்கள் வைக்கும் கலாசாரத்தை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் திமுக அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் ,பேனர்கள் வைத்தபோது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய கருத்துக்களை தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரிய … Read more

பகிரங்க மன்னிப்பு கேட்டார்! அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் மாவட்டம் மேல மங்கலம் கிராமத்தில் நோய்த்தொற்று தடுப்பூசி முகாமை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆரம்பித்து வைத்தார். அந்த சமயத்தில் அந்த பகுதியில் இருந்த நிருபர்கள் தமிழக அரசின் பத்திரிகையாளர்களுக்கான 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கிராம நிர்வாகம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை அமைச்சர் பொன்முடி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். அங்கே இருந்தவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தவே கிராமத்தில் வசிக்கும் பத்திரிகையாளர்களுக்கு ஊக்கத் தொகை கொடுக்க இயலாது. மாவட்ட செய்தியாளர்களுக்கு மட்டுமே பணம் … Read more

கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

நோய் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் இருக்கின்ற கல்லூரிகள் செயல்படாமல் இருக்கின்றன. இதன் காரணமாக, மாணவர்கள் இணையதளம் மூலமாக கல்வியை கற்று வருகிறார்கள். அதே சமயத்தில் அவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது இவ்வாறான சூழ்நிலையில், செமஸ்டர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து உரையாடி இருக்கிறார். அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி அண்ணா பல்கலைக்கழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் … Read more

டீக்கடையில் சித்து விளையாட்டை தொடங்கிய திமுகவின் முக்கிய புள்ளி! அதிர்ச்சியடைந்த டீக்கடை உரிமையாளர்!

விரைவில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு மிக தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார்கள். அந்த வகையில் அதிமுக திமுக என்ற இரு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டார்கள் அதோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒரு நாளைக்கு 10 தொகுதி என்கின்ற அளவிற்கு கணக்கு போட்டு அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்றைய … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுகவின் மூத்த நிர்வாகி! பரபரப்பான திமுக தலைவர் ஸ்டாலின்!

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி உடல்நிலை பாதிப்பு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பொன்முடிக்கு உடல்நலக் குறைவு காரணமாக, அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அவருக்கு பித்தப்பை பிரச்சனை இருந்ததன் காரணமாக, உடல்நலக் கோளாறு உண்டானது எனவும், அது அறுவை சிகிச்சைக்கு பின்னர் சீராகிவிடும் என்றும் டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கு முன்னரே பொன்முடி கடந்த 6ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு … Read more