செய்கூலி சேதாரம் இல்லாமல் குறைந்த விலைக்கு தங்கம் வாங்க ஆசையா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

செய்கூலி சேதாரம் இல்லாமல் குறைந்த விலைக்கு தங்கம் வாங்க ஆசையா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க! தங்க முதலீட்டாளர்களை கவரும் வகையில் 2015 இல் “தங்கப் பத்திரம்” என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த தங்கப் பத்திரம் திட்டத்தின் மூலம் தங்கத்தை பத்திர வடிவில் பெற்றுக் கொள்ள முடியும். இம்முறை தங்கப் பத்திரத்தின் விலை கிராமிற்கு ரூ.6271 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் செய்கூலி சேதாரம் இன்றி தங்கம் வாங்க … Read more

போஸ்ட் ஆபிஸில் சூப்பர் வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

போஸ்ட் ஆபிஸில் சூப்பர் வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்! இந்திய தபால் துறையில் காலியாக உள்ள “வாகன ஓட்டுநர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஜனவரி 10 ஆம் தேதி வரை தபால் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெறிவிக்கப்ட்டு இருக்கிறது. வேலை: மத்திய அரசு பணி நிறுவனம்: போஸ்ட் ஆபிஸ் பணி: *ஓட்டுநர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் … Read more

அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு!!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!

அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு!!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!! அஞ்சல் அலுவலகங்களில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அஞ்சல் அலுவலகங்களில் ஒவ்வொரு காலாண்டும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு ஆண்டுதோறும் மத்திய அரசு அறிவித்து வருகின்றது. இதையடுத்து மத்திய நிதியமைச்சகம் நேற்று(செப்டம்பர்29) டிசம்பர் மாதத்திற்கான வட்டி விகிதத்தை வெளியிட்டது. இதையடுத்து அஞ்சல் அலுவலகங்களில் டிசம்பர் மாதத்தில் 5 ஆண்டுக்கான … Read more

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள்!! எந்த திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா??

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள்!! எந்த திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா?? மத்திய அரசு ஆனது பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகின்றது. அந்த வகையில் ஏழை எளிய மக்களும் சாமானிய பொது மக்களும் நலன் பெற வேண்டும் என்று ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த வகையில் சாமானிய மக்கள் தங்கள் சம்பாதிக்கும் பணத்தை எவ்வாறு சேமிப்பது என்று பல்வேறு குழப்பத்தில் இருப்பார்கள். வங்கிகளில் சென்று சேர்த்து வைக்கலாம் என்றால் அது அவர்களுக்கு … Read more

இனி பார்சல் அனுப்ப அலைய வேண்டாம்! வீடு தேடி வந்து பெற்று செல்வார்கள்!

Don't bother sending parcels anymore! They will come and find a home!

இனி பார்சல் அனுப்ப அலைய வேண்டாம்! வீடு தேடி வந்து பெற்று செல்வார்கள்! அஞ்சல் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் வீடு தேடி வந்து பார்சலை பெற்று அனுப்பும் சேவை தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் நேற்று அறிவிப்பன்றை அனுப்பினார். அதில் அஞ்சல் துறையும் ரயில்வே துறையும் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பார்சல் சேவையை கடந்த டிசம்பர் … Read more

தபால் அலுவலகத்தின் ஏடிஎம் பற்றி தெரியுமா? அதன் விதிகள் என்னென்னெ?

வங்கிகளில் உள்ள வசதிகளை போலவே தபால் நிலையங்களிலும் பல வசதிகள் உள்ளது. வங்கிகளை போலவே தபால் நிலையங்களிலும் சேமிப்புக் கணக்குகள், ஏடிஎம், நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற பல வசதிகளையும் பெறலாம். வங்கியில் எப்படி சேமிப்பு கணக்கிற்கு நீங்கள் ஏடிஎம் பெற்றுக்கொள்வீர்களோ அதேபோல தபால் நிலையத்தின் சேமிப்புக் கணக்கிற்கும் நீங்கள் ஏடிஎம் பெற்றுக்கொள்ளலாம். வங்கியின் ஏடிஎம் டிரான்ஸாக்ஷன்கள் பற்றி நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் பெரும்பாலான மக்களுக்கு தபால் நிலைய ஏடிஎம் ட்ரான்ஸாக்ஷன்களின் விதிகள் பற்றி பெரியளவில் தெரிந்திருக்க … Read more

பெண் குழந்தைகளுக்கான மிகச்சிறந்த பரிசு இதுதான்! பெற்றோர்களே உடனே முந்துங்கள்!

பெண் குழந்தைகளை இன்று நாடு முழுவதும் கொண்டாடுவர். அவர்களுடைய எதிர்கால நலனுக்கு இந்த ஒரே ஒரு பரிசு மட்டும் போதும். அதுதான் செல்வமகள் சேமிப்பு திட்டம். இதன் முழு விவரம் தொடர்பாக இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் இந்தியாவில் பெண்களுக்கான சமத்துவமின்மை, பெண் கல்வி, பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், சமுதாயத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் … Read more

வங்கிகளை விட அதிக வருமானம் வழங்கும் அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள்!

சேமிப்பு என்பது மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. நோன்பை விட நோய் தொற்று காலகட்டத்திற்கு பின்னர் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு ஏதாவது சேமிப்பு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆகவே வங்குகள் அல்லது தபால் நிலையங்களில் அதிக வட்டியுடன் என்னென்ன சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது என்று தேடத் தொடங்குவோம். இது போன்று நீங்களும் சேமிப்பு திட்டங்களை தெரிந்து கொண்டு அதில் இணைந்து பயன்பெற வேண்டும் என்றால் இதோ … Read more

தபால் நிலையத்தில் கணக்கு தொடங்குகிறீர்களா? அதற்கு முன்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!

தபால் நிலைய சேமிப்பு கணக்கு என்பது நாட்டில் மிகவும் நன்கறியப்பட்ட மற்றும் எளிதில் அணுகக் கூடிய சேமிப்பு கணக்குகளில் ஒன்றாக இருக்கிறது. அதோடு வருமானவரிச் சட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் சம்பாதித்த ரூ 10,000 வரையிலான வட்டி வரி விலக்கு பெற தகுதியுடையது. ஆகவே தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு தொடங்க நினைப்பவர்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை இங்கே நாம் பார்க்கலாம். தகுதி: தகுதி வாய்ந்த அல்லது மூத்த குடிமக்கள் மற்றும் கணக்கை ஆரம்பிக்கலாம். … Read more