நீங்கள் நினைத்தது நிறைவேற வேண்டுமா? பேப்பரில் இப்படி எழுதி வைத்து பாருங்கள்!

நீங்கள் நினைத்தது நிறைவேற வேண்டுமா? பேப்பரில் இப்படி எழுதி வைத்து பாருங்கள்! நாம் அனைவரும் எண்ணிக்கொண்டிருப்பது நாம் கடவுளிடம் வேண்டிக் கொள்வது அனைத்தும் நிறைவேற வேண்டும் என்பதுதான். அவ்வாறு நாம் நினைத்தது நிறைவேற வேண்டுமென்றால் அதற்கு என்ன செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். ஒரு பெரிய அளவு பேப்பர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் எழுதுவதற்கு கருப்பு மையை பயன்படுத்தக் கூடாது. எந்த கலர் மையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்ததாக ஏலக்காய் அல்லது கிராம்பு … Read more

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்!

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்! நாம் எப்பொழுதும் கடவுளிடம் வேண்டுவது நினைத்தது இன்று வேற வேண்டும் வேண்டுதல் வைத்தால் உடனடியாக அவை பலன் தர வேண்டும் என்பதை தான். இப்போது இந்த பதிவில் கூறும் பரிகாரத்தை செய்தால் 48 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும். முதலில் முழுமையான அரச இலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உங்களின் ஒரே ஒரு கோரிக்கையை எழுத வேண்டும். … Read more

உங்களுடைய வேண்டுதல் உடனடியாக நிறைவேற வேண்டுமா? பூஜை செய்யும் பொழுது இதனை கவனியுங்கள்!

உங்களுடைய வேண்டுதல் உடனடியாக நிறைவேற வேண்டுமா? பூஜை செய்யும் பொழுது இதனை கவனியுங்கள்! அனைவரும் தினமும் ஒரு முறையாவது கடவுளை எண்ணி வணங்குவது இயல்பு. இவ்வாறு நீங்கள் இறைவனிடம் வேண்டுதல் வைக்கும் பொழுது உங்களுக்கு எந்த அறிகுறி தெரிந்தால் உங்களின் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். ஒவ்வொருவரும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பூஜை செய்வார்கள். நீங்கள் கடவுள் இருக்கு நெய்வேதியம் படைக்கும் பொழுது அந்த இடத்தில் பல்லி இருந்தாலோ அல்லது பல்லியின் … Read more

உங்களின் தீரா கஷ்டங்களுக்கு இந்த இரண்டு விளக்கு தான் தீர்வு!  உடனே இதை செய்து பலனை அடையுங்கள்!

உங்களின் தீரா கஷ்டங்களுக்கு இந்த இரண்டு விளக்கு தான் தீர்வு!  உடனே இதை செய்து பலனை அடையுங்கள்! இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு கஷ்டம் இருக்க தான் செய்கிறது. அவ்வாறு மனிதர்களுக்கு கஷ்டமில்லை என்றால் சாமிக்கு அர்ச்சனையே இல்லை என்றும் கூறுவர். அவ்வாறு சிலர் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக தீராத பிரச்சனைகளை சந்தித்து வருவர். அவ்வாறு உள்ளவர்கள் பிள்ளையாரிடம் இந்த இரண்டு விளக்கை போட்டால் போதும் நொடிப் பொழுதில் அனைத்தும் மாறிவிடும். இந்த கஷ்டம் … Read more

பாரதிராஜாவுக்காக பிரான்சில் உள்ள சர்ச்சில் பிரார்த்தனை செய்த பிரபல நடிகை!

பாரதிராஜாவுக்காக பிரான்சில் உள்ள சர்ச்சில் பிரார்த்தனை செய்த பிரபல நடிகை! இயக்குனர் மற்றும் நடிகரான பாரதிராஜா தற்போது உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தனது படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்போது மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம், ஓய்வு நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது … Read more

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் ஆலயம் வந்தால் இது எதற்கான இந்த அறிகுறி தெரியுமா?

Do you know what this sign is when you see a temple in your dream?

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் ஆலயம் வந்தால் இது எதற்கான இந்த அறிகுறி தெரியுமா? கனவு என்பது ஒருவருக்கு பல விதங்களில் தோன்றுகிறது. ஒருவர் தினசரி நினைத்துக் கொண்டே இருக்கும் சிந்தனை கூட கனவில் வரும் என்று கூறுவர். அதேபோல ஒரு சிலருக்கு வாழ்க்கையில் நடக்க போகும் நல்ல மட்டும் தீய காரியங்கள் முன்கூட்டியே கனவில் சில அறிகுறிகளாக தெரிவிக்கும். அதுபோல பலருக்கு கோவில் கனவில் வரும்.அவ்வாறு வந்தால் நல்லதா?கெட்டதா? ஏதேனும் பரிகாரம் … Read more

கர்ணன்  படத்தில் நடித்த நடிகருக்கு உடல்நல குறைவு! திரையுலகினர் பிரார்த்தனை!

The actor who acted in the film Karnan is ill! Film industry pray!

கர்ணன்  படத்தில் நடித்த நடிகருக்கு உடல்நல குறைவு! திரையுலகினர் பிரார்த்தனை! ஜி.எம்.குமார் இயக்குனராக சில படங்கள் இயக்கி அதன் பின் நடிகராக அறிமுகம் ஆனவர்.மேலும் ஜி.எம்.குமார் கும்கி, கர்ணன், மாயாண்டி குடும்பத்தார், குருவி ,ஆயுதம் செய்வோம், மச்சக்காரன், கேப்டன் மகள், தொட்டி ஜெயா, நான் அவளை சந்தித்தபோது, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளர். மேலும் ஜி.எம்.குமார் எழுத்தாளர், தயாரிப்பாளர் என சினிமா துறையில் பல துறைகளில் திறமையை வெளிப்படுத்தி இருக்கும் அவர் 1986ல் அறுவடைநாள் படத்தின் … Read more

கடவுளே வணங்கும்போது செய்யக்கூடாது என்ன தெரியுமா?

கடவுளே வணங்கும்போது செய்யக்கூடாது என்ன தெரியுமா? கடவுளை வணங்கும்போது கோவிலிலும் சரி வீட்டிலும் சரி நம்மை அறியாமல் சில தவறுகளை செய்து விடுகிறோம். இதனால் நான் நினைத்து வழிபடக்கூடிய சுபகாரியங்களும் தடைபடுகிறது. ஒவ்வொரு ஆலயத்தில் தீபம் ஏற்றுவதற்கு என தனியான இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும். கடவுளுக்கு அருகாமையில் தீபம் ஏற்ற கூடாது. பூஜை செய்யாத பொருட்களை பூஜை செய்து பொருட்களுடன் சேர்த்து விடக்கூடாது. திங்கட்கிழமைகளில் பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை எக்காரணம் கொண்டு கையில் எடுக்கக்கூடாது. … Read more

இறந்த தாயின் உடலை வைத்து உயிர்த்தெழுவார் என்று போராட்டம் செய்த மகள்கள்! மூன்று நாட்களாக அரங்கேறிய கொடுமை!

Daughters who struggled to keep the dead mother's body alive! Horror that lasted for three days!

இறந்த தாயின் உடலை வைத்து உயிர்த்தெழுவார் என்று போராட்டம் செய்த மகள்கள்! மூன்று நாட்களாக அரங்கேறிய கொடுமை! மணப்பாறை அருகே உயிர் இழந்த தாயின் உடலை மூன்று நாட்களாக அவரது மகள்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவதாக கிராம மக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி உடலை மீட்டு சென்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சொக்கம் பட்டியைச் சேர்ந்தவர் மேரி. இவருக்கு வயது ஏழுபத்தி ஐந்து ஆகிறது. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திடீரென … Read more

தமிழகம் முழுவதும் தங்கள் வீட்டு வாசலிலேயே மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டுப் பிரார்த்தனை!! எதற்கு தெரியுமா??

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டி உலகம் முழுவதும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நோய் தோற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலையில் கடந்த சில நாட்களாக சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு எக்மோ கருவியின் மூலம் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அவர் குணமடைய வேண்டி நேற்று … Read more