மருத்துவமனையில் குடியரசு தலைவருக்கு நடந்து என்ன?

What happened to the president at the hospital?

மருத்துவமனையில் குடியரசு தலைவருக்கு நடந்து என்ன? ஓராண்டு காலமாக ஆட்டி படைத்த கொரோனா பல உயிர்களை எடுத்து சென்றுவிட்டது.லாக் டவுன் என்ற பெயரில் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.வருமானம் மற்றும் போக்குவரத்து என மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.அதனையடுத்து சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிகப்பட்டது.சிறிது சிறிதாக மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்ப பழகி கொண்டு வருகின்றனர்.இருப்பினும் கொரோனா முழுமையாக குறையாத காரணத்தினால் மக்கள் சில வழி முறைகளை பின்பற்றும்மாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டது.அதில் அரசாங்கம் கூறியத, … Read more

நாடாளுமன்ற வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்! எதிர்ப்பையும் மீறி சாதித்த  மத்திய அரசு!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.  விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மசோதா, விவசாயிகள் விலை உறுதி  மற்றும் பண்ணை சேவைகள்மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய விவசாயிகள் மற்றும் விவசாயத் துறை சார்ந்த மூன்று மசோதாக்களை குரல் வாக்கெடுப்பின் மூலம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. ஆனால் இந்த மசோதாக்களுக்கு நாடு முழுவதும்  பலர்பெரும் எதிர்ப்பு தெரிவித்து … Read more

சீன அதிபர் ஜின்பிங்கின் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த மாதம் பாகிஸ்தான்  செல்லவிருந்தார். ஆனால்,  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பயணம் ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும் பயணத்தின் மறு தேதியை உறுதி செய்ய இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்சினை வலுத்து வரும் நிலையில் சீன அதிபரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சர்வதேச … Read more

கொரோனாவை வைத்து அரசியல் செய்யும் ட்ரம்ப்

கொரோனாவை வைத்து அரசியல் செய்யும் ட்ரம்ப்

“என்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக தங்க பதக்கத்தை ஏற்க மறுத்துள்ளேன்” – மாணவி ரபிஹாஅதிரடி

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் புதுச்சேரிக்கு வருகைதந்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்., துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சில மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் ஆராய்ச்சி மாணவர்களுக்கும்  பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, … Read more

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுவதால் அம்மாநிலத்தின் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளதால் சிவசேனா உள்ளிட்டஅரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இன்று மதியம் மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் … Read more

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை எப்போது?

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை எப்போது? கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த 23 வயது மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ஒரு சில நாட்களில் அவர் உயிர் இழந்தார் நிர்பயாவின் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. … Read more

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதி அறிவிப்பு! குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதி அறிவிப்பு! குடியரசு தலைவர் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அமரேஸ்வர் பிரதாப் சாஹியை நியமித்து குடியரசு தலைவர் இராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். வரும் நவம்பர் 13ஆம் தேதிக்குள் பதவியேற்றுக் கொள்ள அவருக்கு வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியை, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்தது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தஹில் ரமானி … Read more

விவசாயிகளுக்கு தமிழக அரசு சிறப்பு சட்டம்! மகிழ்ச்சி தரும் சிறப்பு செய்தி

விவசாயிகளுக்கு தமிழக அரசு சிறப்பு சட்டம்! மகிழ்ச்சி தரும் சிறப்பு செய்தி விவசாய நாடு என்றபோதிலும் நம் நாடு முழுவதும், போதிய வருமானம், விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர். விவசாயத்தை நம்பி வாங்கிய கடனை திரும்பும் கட்ட அளவுக்கு வருமானம் ஈட்ட முடியாததால் பல விவசாய குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர் என்னதான் பல திட்டங்கள் விவசாயத்திற்காக இருந்தாலும் விவசாயின் நிலைமை மாறாமல் தான் இன்றளவும் இருந்து வருகிறது இதற்காக மத்திய … Read more