மீண்டும் உயர்ந்த சிலிண்டரின் விலை??

மீண்டும் உயர்ந்த சிலிண்டரின் விலை?? தமிழகத்தில் ஏற்கனவே அரிசி விலை உயர்வு சிறிய ஓட்டல்கள் முதல் இல்லதரசிகள் வரை அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வர்த்தக சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது,ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகிறது அந்த வகையில் இந்த மாதம் வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.23.50 உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1937 யாக இருந்த வர்தக சிலிண்டரின் விலை ரூ.1960.50ஆக விற்க்கப்படுகிறது, இதனை காரணம் காட்டி டீ கடை மற்றும் ஓட்டல்களிலும் … Read more

மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை! கடும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை! கடும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!! சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையேற்றம் மற்றும் விலை இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தற்பொழுது இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் விலையேற்றம் விலை இறக்கம் … Read more

பதிவுக்கட்டணம் திடீர் உயர்வு!! இனி அடுக்குமாடி குடியிருப்பு விலையும் அதிகமாகுமா??

Sudden increase in registration fee!! Will the price of apartments also increase??

பதிவுக்கட்டணம் திடீர் உயர்வு!! இனி அடுக்குமாடி குடியிருப்பு விலையும் அதிகமாகுமா?? தமிழகத்தில் அடுக்குமாடி கட்டிடத்திற்கான கட்டணம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது புதிய பதிவு கட்டணத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தற்போது ஒன்பது சதவிகிதம் தனிப்பதிவு கட்டணம் விதிக்கப்பட்டு நடைமுறைக்கும் வந்துள்ளது. ஒருவர் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி அதை பதிவு செய்யும் போது, விற்பனை பத்திரத்திற்கான மொத்த தொகையில் தனியாக ஒன்பது சதவிகிதத்தை பதிவு கட்டணமாக வழங்க … Read more

அனைத்து ரேஷனிலும் இன்று முதல் தக்காளி விற்பனை!! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!!

Sale of tomatoes in all rations from today!! Tamil Nadu government strange announcement!!

அனைத்து ரேஷனிலும் இன்று முதல் தக்காளி விற்பனை!! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!! தமிழகத்தில் சில மாதங்களாக தக்காளி விலை உச்சம் தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தினமும் முயற்சி செய்து வருகிறது. இது குறித்து நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது, முதல் அமைச்சரின் உத்தரவின் கீழ், கூட்டுறவுத்துறையின் மூலமாக தக்காளி விலையை கட்டுப்படுத்த தினமும் ஏராளமான … Read more

இனி இதிலும் விலை உயர்வா?? இப்படியே போனால் என்னதான் செய்வது!!

Will the price rise in this too?? What to do if it goes on like this!!

இனி இதிலும் விலை உயர்வா?? இப்படியே போனால் என்னதான் செய்வது!! கர்நாடக மாநிலத்தில் பால் விலையானது ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் அதிகப்படுத்தி கர்நாடக மாநில அரசு உத்தரவை பிறப்பித்தது. இந்த விலை உயர்வு வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த பால் விலை உயர்வு மட்டுமல்லாது, காய்கறிகளின் விலையும் தற்போது உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலை பலமடங்கு அதிகரித்து வருகிறது.இதனைத்தொடர்ந்து மளிகைப் பொருட்களின் விலையும் பன்மடங்கு … Read more

விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று கண்டன ஆரப்பட்டம்!! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

Protest against price rise today!! Edappadi Palaniswami announcement!!

விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று கண்டன ஆரப்பட்டம்!! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!! தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலை ஒரு கிலோ ரூபாய் பத்து, இருபது என்று இருந்த காலம் மாறி, இப்போது ஒரு கிலோ ரூபாய் நூறை தாண்டி உச்சம் அடைந்து கொண்டு இருக்கிறது. தக்காளி மட்டுமல்லாமல், பச்சை மிளகாய், பீன்ஸ், இஞ்சி முதலியவற்றின் விலையும் தற்போது தாறு … Read more

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் வந்த சிக்கல்!! அரசு சந்திக்கும் பிரச்சனை!!

The problem of providing lunch to school students!! The problem faced by the government!!

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் வந்த சிக்கல்!! அரசு சந்திக்கும் பிரச்சனை!! தமிழகத்தில் முதன் முதலில் மத்திய உணவு திட்டத்தை அறிமுக படுத்தியவர் காமராஜர்.அவர் அனைத்து ஏழை மக்களும் படிக்க வேண்டும் என்பதற்காக மத்திய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்பின்பு கர்நாடக மாநிலத்தில் அக்ஷர தசோஹா என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.இவ்வாறு மத்திய உணவு திட்டத்தை செயல்பட்டுத்த ஒன்று முதல் 5 ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு 1.93 கோடி மற்றும் 6 முதல் … Read more

தமிழகத்தில் ஜூலை 20 அன்று கண்டிப்பாக இது நடந்தே தீரும்!! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!!

This will definitely happen in Tamil Nadu on July 20!! EPS Action Announcement!!

தமிழகத்தில் ஜூலை 20 அன்று கண்டிப்பாக இது நடந்தே தீரும்!! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் தற்போது காய்கறிகளின் விலை மிகவும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலையானது நூறு ரூபாயை தாண்டி உச்சம் தொட்டு கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி, கேரட், பீன்ஸ் என அனைத்து காய்கறிகளுமே விலை ஏறிவிட்டது. இதனையடுத்து தற்போது மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என அனைத்து மளிகை பொருட்களின் விலையும் … Read more

உச்சத்தை தொட்ட விலைவாசி கடிதம் எழுதிய முதல்வர்!! மௌனத்தில் மத்திய அரசு!! 

The Chief Minister who wrote the highest price letter!! Central Government in silence!!

உச்சத்தை தொட்ட விலைவாசி கடிதம் எழுதிய முதல்வர்!! மௌனத்தில் மத்திய அரசு!! அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம். மேலும் தக்காளி, சின்ன வெங்காயம்,  அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின்  விலை நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு தமிழக அரசு பல்வேறு … Read more

விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் போராட்டம்!! இலவச மதுபானம் வழங்க கோரிக்கை!!

Citizens protest against price hike!! Request for free liquor!!

விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் போராட்டம்!! இலவச மதுபானம் வழங்க கோரிக்கை!!  தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் இப்பொழுது அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக பல கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது.மேலும் … Read more