ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு அளித்த பதில்! இதை சொல்ல இவ்வளவு நாட்களா?

The answer given by the Central Government in the matter of glue hearing! So many days to say this?

ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு அளித்த பதில்! இதை சொல்ல இவ்வளவு நாட்களா? பெகாசஸ் என்பது இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு என்.எஸ்.ஓ நிறுவனம் உருவாக்கிய உளவு மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்பதாக என்.எஸ்.ஓ நிறுவனம் உறுதி கூறியது. இந்த உளவு மென்பொருளை கொண்டு 40 க்கும் மேற்பட்ட நாடுகள் 50 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் 2016 ஆம் வருடத்திலிருந்து உளவு பார்ப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் … Read more

அந்த நடிகையா இவர்? அடையாளமே தெரியலயே! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Is that the actress? The identity is unknown! Surprised fans!

அந்த நடிகையா இவர்? அடையாளமே தெரியலயே! ஆச்சரியத்தில் ரசிகர்கள்! இந்தி திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்க்ஷய் குமார் ஆவார். இவர் தமிழ் திரைபடத்தில் எந்திரன் 2.0 படத்தில் ரஜினி காந்த் உடன் வில்லன் கதாபாத்திரத்தில் கூட நடித்திருந்தார். தற்போது இந்தி இயக்குனர் ஒருவரின் நடிப்பில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அக்க்ஷய் குமார், ஹிமா குரோசி, வாணி கபூர், லாரா தத்தா, தலைவாசல் விஜய் என பலரும் நடித்துள்ளனர். இந்த திரைபடத்திற்கு பெல்பாட்டம் என … Read more

சிறு குழந்தை கூறிய வீடியோ புகாருக்கு உடனே தீர்வு! அசத்திய பிரதமர்!

Immediate solution to the video complaint made by the child! False Prime Minister!

சிறு குழந்தை கூறிய வீடியோ புகாருக்கு உடனே தீர்வு! அசத்திய பிரதமர்! கொரோனாவின் இரண்டாம் அலை அனைவரையும் வீட்டில் முடங்க வைத்துள்ளது.இது கடந்த ஒரு வருட காலமாகவே தொடர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலை அனைத்து வயதினருக்கும் அன்றாட வாழ்க்கை முறையில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஐ.டி. ஊழியர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் பாடங்களும், பணிகளும் செய்யப்பட்டு வருவது குறிப்பிட தகுந்தது. இது கல்வி முறையில் முகுந்த மாற்றங்களை ஏற்படுத்தி … Read more

இந்தியாவின் முன்னால் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி!

Corona infection confirmed to India's former PM!

இந்தியாவின் முன்னால் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்! சீனவை தாயகமாக கொண்ட இந்த கொரோனா தொற்று பல நாடுகளுக்கு சுற்றுலா செல்வது போல அனைத்து நாடுகளுக்கும் சென்று கொரோனா தொற்றை பரப்பியது.குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.அனைத்து நாட்டினரும் மக்களின் நலன் கருதி உராடங்கை அமல்படுத்தினர்.ஓராண்டு காலமாக மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்த நிலையில் கொரொனா தொற்றானது சிறிதளவு குறையவே மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் கொரோனாவை … Read more

நம் நாட்டின் உலகம் சுற்றும் வாலிபர் மோடி வெளிநாட்டில் சென்று ஆட்சி வெற்றி பெற செய்த காரியம்!  

Corona Splinter is Modi! Turbulent Doctors!

நம் நாட்டின் உலகம் சுற்றும் வாலிபர் மோடி வெளிநாட்டில் சென்று ஆட்சி வெற்றி பெற செய்த காரியம்! ஓராண்டு காலமாக மக்கள் கொரோனாவால் பாதித்திருந்த நிலையில் தலைவர் அனைவரும் பாதுகாப்பு கருதி எந்தவித சுற்று பயனத்தையும் மேற்கொள்ள வில்லை.நமது நாட்டில் அதிகம் உலகம் சுற்றும் வாலிபர் நம் பிரதமர் மோடி தான்.ஓராண்டு காலமாக கொரோனாவால் சிறைக்கைதியாக சுற்றுபயணத்தை மேற்கொள்ளாமல் இருந்தார். கொரோனா பரவல் குறைந்தும்,அதிகரித்தும் வரும் நிலையில் வங்காள தேசத்திற்கு சிறப்பு விருந்தினாராக சென்றுள்ளார்.பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் தனி … Read more

கொரோனா பாதிப்புடன் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Leader who attended the meeting with corona damage! Shocked public!

கொரோனா பாதிப்புடன் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கொரோனா தொற்று 3 வது அலையாக உருவாகி வரும் காலத்தில் தலைவர்கள்,பொதுமக்கள் என அனைவருக்கும் அதிக அளவு தொற்று பரவி வருகிறது.அவ்வாறு தொற்று உருதி செய்யப்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு 14 நாட்களுக்கு மேல் தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.அரசாங்கம் தான் மக்களுக்கு முன் உதாரணமாக அனைத்து காரியங்களிலும் இருக்க வேண்டும்.ஆனால் பாகிஸ்தானில் மட்டும் மாற்றாக பிரதமரே விதிமுறைகளை மீறி உள்ளார். பாகிஸ்தான் பிரதமர் … Read more

மாஸ்க்கு மாட்டாததால் மாட்டிக்கொண்ட பிரதமர் – மாஸாக பரவும் வீடியோ.

குளிர் காலம், வெயில் காலம், மழைக் காலம் போல தற்போது கொரோனா காலமாக மாறியுள்ள நிலையில், 3 தடுப்பு நடவடிக்கைகளை நாம் பின்பற்றி வருகிறோம். அதில் முதலாவதாக “முகக் கவசம்” அணிவது இரண்டாவது “கைகளை அடிக்கடி நன்கு கழுவுதல்” மூன்றாவதாக சமூக இடைவெளி. மக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அரசின் ஆணை மற்றும் மக்கள் நலன் கருதியே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டாயமாக மாற்றுவதற்காக முகக்கவசம் அணிய வில்லை என்றால் … Read more

ஆராய்ச்சியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – அதிர்ச்சியில் நியூசிலாந்து மக்கள்!

உருமாறிய கொரோனாவிற்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டது நியூசிலாந்து நாடு. அந்நாட்டில் இந்தப் பரவலால் மக்கள் இன்று வரையிலும் கூட இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. முழு ஊரடங்கு ஆனது முதல் கட்டம், இரண்டாம் கட்டம்,மற்றும் மூன்றாவது கட்டமாக தொடர்ந்து வருகிறது. மேலும் அதிர்ச்சிகரமாக நியூசிலாந்தில், அடுத்து மூன்று பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக மூன்றாவது கட்ட முழு ஊரடங்கு நீடித்து வருகிறது. இது உருமாறிய கொரோனாவாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் … Read more

இலக்கை சரியாக பயன்படுத்திய எம்பி! மக்கள் பாராட்டு!

மருத்துவ நிதி உதவியாக ஒரு வருடத்தில் 40 நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்திருக்கின்றார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது மதுரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரை பெயரால் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து சென்ற இந்த ஒரு வருடத்தில் மட்டும் 40 பேருக்கு ஒரு கோடியே இரண்டு லட்ச ரூபாய் மருத்துவநிதியாக கிடைத்திருக்கின்றது. சென்ற நிதியாண்டில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, மருத்துவ உதவிகளை கோரி … Read more

இந்திய பிரதமர்-தமிழக முதல்வர் ஆலோசனைக் கூட்டம்!நடந்தது என்ன ?

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி  தமிழகம் உட்பட ஏழு மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். செப்டம்பர் 23ஆம் தேதி காலை கன்னியாகுமரி மாவட்டத்திலும் மாலை விருதுநகர் மாவட்டத்திலும் முதல்வரால் ஆய்வுமேற்கொள்வதாக கூறப்பட்ட நிலையில் பிரதமருடனான ஆலோசனை கூட்டம் குறித்த தகவல் வெளி வந்தபின் முதல்வரின் பயணத்தில் மாற்றம் … Read more