மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! 

good-news-for-disabled-people-announcement-made-by-the-chief-minister

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! திமுக கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயணசீட்டு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது.அந்த வகையில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக சென்னையிலும் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது.இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றார்.மேலும் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் 6 … Read more

உதவித்தொகை வழங்க தேதி வெளியிடூ! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

Publish the date for awarding the scholarship! Announcement made by the Chief Minister!

உதவித்தொகை வழங்க தேதி வெளியிடூ! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கும் ,மாணவிகள் உயர் கல்வி பெறுவதற்கு ஊக்கதொகை வழக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. தற்போது முதல்வர் குடும்ப தலைவிகளுக்கு மாத உரிமைத்தொகை வழங்கும் திட்டம் நிதிநிலை சீரான  பிறகு நிச்சயம் விரைவில் நிறைவேற்றப்படும்.மேலும்  அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதம்தோறும் ரூ.1000 திட்டம் வரும் 5ம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

உலகத்தையே சுற்றி வரும் இவர்கள் அடுத்த ஹனிமூனுக்கு ரெடி!..அதில் வைரலாகும் போட்டோக்கள்..

உலகத்தையே சுற்றி வரும் இவர்கள் அடுத்த ஹனிமூனுக்கு ரெடி!..அதில் வைரலாகும் போட்டோக்கள்.. இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நடிகை நயன்தாராவும், அவரும் விடுமுறைக்காக ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவுக்குச் செல்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.இன்ஸ்டாகிராமில் விமானத்திற்குள் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, விக்னேஷ் சிவன், “தொடர்ச்சியான வேலை, வேலை, வேலை என பல வேலைகளுக்குப் பிறகு, இதோ நமக்காக சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறோம்! பார்சிலோனா இதோ வந்தோம்!..   என் மனைவியுடன் பார்சிலோனாவுக்குச் செல்லுங்கள்! என்று மற்றொரு இடுகையுடன் மற்றொரு … Read more

குழந்தைகளை கல்வி கற்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்பினால் கழிவறை கழுவ சொன்னார்களாம்?..கொந்தளித்த பெற்றோர்கள்? தமிழக அரசின் பதில் என்ன!..

If children are sent to schools for education, they are asked to wash toilets?..Parents are upset? What is the response of Tamil Nadu government!..

குழந்தைகளை கல்வி கற்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்பினால் கழிவறை கழுவ சொன்னார்களாம்?..கொந்தளித்த பெற்றோர்கள்? தமிழக அரசின் பதில் என்ன!..  ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு ஆரம்பப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்குதான் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆசிரியர் ஒருவரும் தலைமை ஆசிரியர் ஒருவரும் என இரண்டு பேர் தான் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தலைமை ஆசிரியர் மீது ஏற்கனவே பல புகார் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. … Read more

இந்த  மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! கட்டிடத்தின் மேலிருந்து தவறி விழுந்த தொழிலாளி!

The incident that took place in Namakkal district! The worker fell from the top of the building!

இந்த  மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! கட்டிடத்தின் மேலிருந்து தவறி விழுந்த தொழிலாளி! நாமக்கல் மாவட்டம் திண்டமங்கலம் பகுதி சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவர் கோழிப்பண்ணை அதிபர். இவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்த கட்டிடம் மேஸ்திரி பாரத்சாரதி (45). மற்றும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பார்த்தசாரதி பணி செய்யும் பொழுது கால் தவறி கீழே விழுந்து விட்டதாகவும் சக ஊழியர்கள் கூறுகின்றனர். … Read more

நவோதயா பள்ளியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! மாத சம்பளம் லட்சத்தை எட்டும் உடனே விண்ணப்பியுங்கள்!!

நவோதயா பள்ளியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! மாத சம்பளம் லட்சத்தை எட்டும் உடனே விண்ணப்பியுங்கள்!! ம த்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் 1,616 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் குறைந்தபட்சம் ரூ.44 ஆயிரத்து 900 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 200 சம்பளமாக வழங்கப்படும்.மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணிகளில் நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. … Read more

இனி கல்லூரி மாணவர்கள் படிக்கவில்லை என்றாலும் கவலையில்லை! இதோ வந்துவிட்டது அதற்கான புதிய திட்டம்!

No worries though as college students are no longer studying! Here comes the new plan!

இனி கல்லூரி மாணவர்கள் படிக்கவில்லை என்றாலும் கவலையில்லை! இதோ வந்துவிட்டது அதற்கான புதிய திட்டம்! தமிழகத்தில் மாணவ மற்றும் மாணவிகள் கல்வி நிலையத்தை விட்டு வெளியே செல்லும் போது வேலை கிடைக்கவும், இடையில் நின்ற மாணவ மாணவிகளின் அவர்களது திறனை வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும், வாழ்க்கையில் அடுத்தடுத்த படி மேலே உயரவும் மாணவர்களை தொழில் முனைவோராக்கவும் ஆகிய எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த உதவி … Read more

பாலியல் தொல்லையின் காரணமாக மாணவி தற்கொலை! உடன் படிக்கும் மாணவர்கள் செய்த சிறந்த செயல்!

Student commits suicide due to sexual harassment! Great work done by fellow students!

பாலியல் தொல்லையின் காரணமாக மாணவி தற்கொலை! உடன் படிக்கும் மாணவர்கள் செய்த சிறந்த செயல்! கோவை மாவட்டத்தில் ஆர்எஸ் புரத்தைச் சேர்ந்தவர் 17 வயதான மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். கடந்த வருடங்கள் கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்விக்கான  வழிமுறைகள் அனைத்தும் கைப்பேசி மூலமே  நடந்தேறியுள்ளது. அதன் காரணமாக பலரது வீட்டில் புது கைப்பேசிகள் வாங்கும் அளவு அது முக்கியத்துவம் வாய்ந்தவையாக … Read more