மதுரை மாவட்டத்தில் மீண்டும் வெடித்தது ஈகோ யுத்தம்! முதல்வர் என்ன முடிவு எடுப்பார்?

மதுரை மாவட்டத்தில் மீண்டும் வெடித்தது ஈகோ யுத்தம்! முதல்வர் என்ன முடிவு எடுப்பார்?

மதுரை மாவட்ட திமுகவில் அமைச்சர் தியாகராஜனுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே மீண்டும் எழுந்துள்ள ஈகோ யுத்தம் காரணமாக, மாவட்ட செயலாளர் தளபதி நடத்திய கூட்டத்தை அமைச்சர் ஆதரவாளர்களும், அமைச்சர் உத்தரவு நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தை மாவட்ட செயலாளர்கள் ஆதரவாளர்களும் புறக்கணித்திருக்கிறார்கள். மதுரை நகர் செயலாளர் பதவி தளபதி சட்டசபை உறுப்பினருக்கு கிடைக்க விடாமல் காய் நகர்த்தியதன் காரணமாக, திமுகவில் அமைச்சர் தியாகராஜனுக்கும், தளபதிக்கும் இடையே பனிப்போர் உண்டானது. தளபதிக்கு ஆதரவாக வடக்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் மூர்த்தி, … Read more

முதல்வரால் அமைச்சர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை! இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்குமோ தெரியாது! இபிஎஸ் ஆதரவாளர் அதிரடி!

முதல்வரால் அமைச்சர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை! இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்குமோ தெரியாது! இபிஎஸ் ஆதரவாளர் அதிரடி!

வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுகிறது இந்த பொது தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழகத்தில் ஆளுங்கட்சியதாக இருக்கின்ற திமுக, எதிர்க்கட்சியாக இருக்கின்ற அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.அதிலும் பாஜகவை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து வருகிறது. அந்த விதத்தில், ஆளுங்கட்சியான திமுகவிலிருந்து எதிர்க்கட்சியாக இருக்கின்ற அதிமுக வரையில் அந்தந்த கட்சி தலைமைகள், அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனை … Read more

அமைச்சர் வழங்கிய பிரியாணி விருந்தில் வெடித்தது திமுகவின் உட்கட்சி பிரச்சனை! மதுரை மாவட்ட திமுகவில் பரபரப்பு!

அமைச்சர் வழங்கிய பிரியாணி விருந்தில் வெடித்தது திமுகவின் உட்கட்சி பிரச்சனை! மதுரை மாவட்ட திமுகவில் பரபரப்பு!

முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மதுரையில் நிதியமைச்சர் தியாகராஜன் சார்பாக கட்சியினருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் மூர்த்தி நகர செயலாளர் தளபதி 9 பகுதி செயலாளர்கள் 52 வட்டச் செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் புறக்கணித்தனர் அமைச்சரை சார்ந்த மத்திய தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பெரும்பாலும் பங்கேற்றார்கள். இதன் காரணமாக அதிர்ச்சிக்கு உள்ளான தியாகராஜன் பேசும் போது அதனை வெளிப்படுத்தி கொந்தளித்தார். அவர் தெரிவித்ததாவது திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சை … Read more

தமிழக நிதிநிலை தொடர்பான விவகாரம்! பி டி ஆர் ஐ வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர்!

தமிழக நிதிநிலை தொடர்பான விவகாரம்! பி டி ஆர் ஐ வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர்!

தமிழக நிதிநிலை குறித்து தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த கருத்து முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கின்ற அருகில் பொருளாதாரம் படித்தவருக்கு மக்கள் வாழ்க்கை தொடர்பாக தெரியுமா? ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு, உடை,இருப்பிடமாகும். கடந்த 15 மாத காலத்தில் நிதியமைச்சர் எத்தனை புதிய திட்டங்கள் மக்களுக்கு வாழ்வாதார திட்டங்கள், மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்கள், கல்வித் திட்டங்கள், வேலை வாய்ப்பு … Read more

மதுரைக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி! சூசகமாக பதிலளித்த நிதி அமைச்சர்

மதுரைக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி! சூசகமாக பதிலளித்த நிதி அமைச்சர்

மதுரைக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி! சூசகமாக பதிலளித்த நிதி அமைச்சர்   மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பி டி ஆர் பழனிவேல் தியகராஜன் தமிழக நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் தமிழக நிதி அமைச்சராக பதவி ஏற்றது முதல் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது .அதே நேரத்தில் அவர் மீதான விமர்சனங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.   அவரைப் பொறுத்தவரையில் பாராட்டோ அல்லது விமர்சனமோ எதுவாயிருந்தாலும் தன்னுடைய … Read more

நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரம்! 3 பெண்கள் அதிரடி கைது!

நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரம்! 3 பெண்கள் அதிரடி கைது!

காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் லக்ஷ்மணனின் உடல் கடந்த சனிக்கிழமை டெல்லியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், உள்ளிட்டோர் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், அஞ்சலி செலுத்திய பிறகு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரில் ராணுவ வீரரின் சொந்த ஊரான டி புதுப்பட்டிக்கு போய்க்கொண்டிருந்தார். அப்போது பாஜகவை சேர்ந்தவர்கள் திடீரென்று அவருடைய காரை வழிமறித்தனர். அவர்கள் அமைச்சரின் கார் மீது காலணியை … Read more

மாநில அரசின் மீது குறை கூறுவதா? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டமான பதில்

மாநில அரசின் மீது குறை கூறுவதா? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டமான பதில்

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்கக்கூடிய வரியை மாநில அரசு குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்த சூழ்நிலையில், அது குறித்து அறிக்கையை வெளியிட்டிருக்கின்ற மாநில பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை … Read more

தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்படவில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Gold project for Tali not stopped! Important information released by the Minister!

தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்படவில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் 2022 மற்றும் 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கல் பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக மூவலூர் ராமாமிர்த அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை மாற்றி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என இயற்றியுள்ளனர். இதனால் பனிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி … Read more

விரைவில் தமிழக மக்களுக்கு வெளியாக இருக்கும் இன்பமான செய்தி! அமைச்சர் சூசக தகவல்!

விரைவில் தமிழக மக்களுக்கு வெளியாக இருக்கும் இன்பமான செய்தி! அமைச்சர் சூசக தகவல்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி சென்ற வாரம் முடிவடைந்தது.இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள். மேலும் கடந்த 6ம் தேதி வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வருவதால் தேர்தல் பிரசாரங்களில் திமுக அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மிகவும் பரபரப்பாக இறங்கியிருக்கின்றன.அதிலும் திமுக இந்த தேர்தலில் நிச்சயமாக 100 சதவீத … Read more

கட்சிக்காக நான் பெற்ற பிள்ளையையே விட்டுக்கொடுத்திருக்கிறேன்! பி.டி.ஆர் பரபரப்பு பேச்சு!

கட்சிக்காக நான் பெற்ற பிள்ளையையே விட்டுக்கொடுத்திருக்கிறேன்! பி.டி.ஆர் பரபரப்பு பேச்சு!

திருப்பரங்குன்றத்தை அடுத்திருக்கின்ற பசுமை தியாகராஜர் காலனியில் இருக்கின்ற கோபால்சாமி திருமண மண்டபத்தில் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தளபதி சட்டசபை உறுப்பினர் தலைமை தாங்கினார், கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில நிதியமைச்சர் பி.டி . ஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, திமுகவைப் பொறுத்தவரையில் கொள்கை ரீதியாக ஒவ்வொரு பொறுப்புக்கும் 8 முதல் 10 பேர் வரையில் … Read more