திண்டாடும் ஏழைகள்!

திண்டாடும் ஏழைகள்! தமிழகத்தில் உள்ள பல்லாயிர கணக்கான ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் கிடைக்கும் இலவச மற்றும் மலிவு விலை பொருட்களை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றன. அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடி விற்பது மற்றும் பதுக்கி வைக்கும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகமாக நடைப்பெற்று வருகிறது. இதனால் ரேஷன் பொருட்கள் ஏழை மக்களை முறையாக சென்றடையாமல் மக்கள் திண்டாடுகின்றனர். இதனை தடுக்க … Read more

ரேசன் அட்டை விரல் ரேகை பதிவு குறித்து வெளியான முக்கிய தகவல்..!

ரேசன் அட்டை விரல் ரேகை பதிவு குறித்து வெளியான முக்கிய தகவல்..! குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து வழங்கி வருகிறது. குடும்ப அட்டையில் AAY, PHH, NPHH, NPPH – S என்று நன்கு வகைகள் உள்ள நிலையில் இந்த மாத இறுதிக்குள் ரேசனில் விரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்களின் பெயர் நீக்கப்பட்டு விடும் என்ற … Read more

மக்கள் கவனத்திற்கு.. ரேசனில் இனி இந்த முறையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும்!!

மக்கள் கவனத்திற்கு.. ரேசனில் இனி இந்த முறையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும்!! மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவைகள் குறைவான விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இதில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டு மூலம் வாங்கப்படும் இந்த பொருட்களுக்கு கைரேகை பதிவு முக்கியம் ஆகும். ஆனால் இந்த கைரேகை பதிவு … Read more

மக்களுக்கு ஓர் ஹேப்பி நியூஸ்.. ரேசன் கார்டு குறித்து புது அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

மக்களுக்கு ஓர் ஹேப்பி நியூஸ்.. ரேசன் கார்டு குறித்து புது அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!! நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு எண்ணெய், துவரம் பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை வாங்க ரேசன் அட்டை அவசியமான ஒன்றாகும். அதுமட்டும் இன்றி முக்கிய சான்றிதழ்களுக்கு விண்ணப்பம் செய்ய ரேசன் நகல் அவசயம் ஆகும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த கார்டை … Read more

புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!! மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் திட்டமான பொது விநியோக திட்டத்தின் மூலம் வறுமையில் வாடி வரும் ஏழை,எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.ரேஷன் கடைகளில் கிடைக்க கூடிய பொருட்கள் மிகவும் மலிவான விலையில் இருப்பதால் மக்களிடையே எப்பொழுதும் இந்த திட்டத்திற்கு வரவேற்பு … Read more

இனி நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம் இல்லை!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

இனி நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம் இல்லை!! வெளியான அதிர்ச்சி தகவல்!! தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் கால வரையற்ற  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இதனால் ரேசன் பொருட்களை நம்பி வாழும் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ரேசன் கடை ஊழியர்கள் பல காலமாகவே 21 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழக அரசிடம் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால் இதற்க்கு … Read more