Puducherry

அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு – புதுச்சேரி முதலமைச்சர்!
அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு. இந்த அறிவிப்பால் அங்கிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் ...

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
புதுச்சேரி பள்ளிகளை சேர்ந்த ஒரு ஆசிரியர் மற்றும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ...

அரசு ஊழியரின் அழிச்சாட்டியம்! வயதான தம்பதியை செருப்பால் அடித்து அத்துமீறல்!!
அரசு ஊழியரின் அழிச்சாட்டியம்! வயதான தம்பதியை செருப்பால் அடித்து அத்துமீறல்!! புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சுப்புராயன்(65) மற்றும் இவரது மனைவி லட்சுமி(59).இவர்கள் தற்போது ஜெயா நகரில் ...

இனி செவ்வாய்தோறும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு
செவ்வாய்க்கிழமை தோறும் இனி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா தொற்றால் சில தளர்வுகள் உடன் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டு ...

மாநில அரசின் புதிய உத்தரவு!! மகிழ்ச்சியில் கொரோனா நோயாளிகள்!
கொரோனா நோயாளிகளுக்கு அசைவ உணவுகளை வழங்குவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவுகளை ...

இரவில் பசு மாடுகள் மாயம்:? பின்னர் தெரிய வந்த காரணம்?
புதுச்சேரியிலுள்ள சாரம் என்ற பகுதியில் தொடர்ந்து பசு மாடுகள் மற்றும் கன்றுகள் மர்மமான முறையில் காணாமல் போனதால் அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் காவல் நிலையத்தில் புகார் ...

நாராயணசாமியை கதறவிடப்போகும் அமித்ஷா! தனக்கு தானே சூடுவைத்து கொண்ட காங் முதலமைச்சர்
நாராயணசாமியை கதறவிடப்போகும் அமித்ஷா! தனக்கு தானே சூடுவைத்து கொண்ட காங் முதலமைச்சர் புதுச்சேரியில் நேற்று புதிய பஸ் நிலையம் அருகில் முஸ்லிம் அமைப்புகள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ...