மழைக்காலங்களில் ஏற்படும் ஆஸ்துமா! இதை குணப்படுத்த இந்த ஒரு பொருள் போதும் !!

மழைக்காலங்களில் ஏற்படும் ஆஸ்துமா! இதை குணப்படுத்த இந்த ஒரு பொருள் போதும் !!

மழைக்காலங்களில் ஏற்படும் ஆஸ்துமா! இதை குணப்படுத்த இந்த ஒரு பொருள் போதும் மழைக் காலங்களில் ஏற்படும் ஆஸ்துமா பிரச்சனையை குணப்படுத்த இந்த பதிவில் அற்புதமான மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். மழைகாலங்களில் ஏற்படும் ஆஸ்துமா பிரச்சனையை குணப்படுத்த நாம் கண்டங்கத்தரிக்காயை பயன்படுத்தலாம். மழைகாலங்களில அதிகம் வேகமாகவும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் தன்மை இந்த கண்டங்கத்தரிக்காயில் இருக்கின்றது. இந்த கண்டங்கத்தரிக்காயை நாம் ஆஸ்துமாவை குணப்படுத்த எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம். கண்டகத்தரிக்காயை ஆஸ்துமாவிற்கு … Read more

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை ஆஸ்துமா தான்!

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை ஆஸ்துமா தான்!

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை ஆஸ்துமா தான்! பனி காலம் வந்தாலே ஒரு சிலருக்கு சளி இரும்பல், காய்ச்சல் போன்றவைகள் பாதிப்புகள் ஏற்படும் மேலும் காற்று மாசுபாடு, ஆஸ்துமா, காசநோய் போன்றவைகளாலும் இருமல் ஏற்படுகிறது. அவ்வாறான இரும்பல் நீண்ட காலமாக இருந்து வந்தால் அதை பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். ஒருவருக்கு நீண்ட வாரங்களுக்கு மேல் இருமல் இருந்தால் அதனை நாட்பட்ட இருமல் என கூறுகின்றோம். அவ்வாறான இரும்பல் இருந்தால் தலைசுற்றல், சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழந்தல், விலா … Read more

தொடர்ந்து இருமல் வருகின்றதா? எச்சரிக்கை இந்த நோய்க்கு வழிவகுக்கும்!

தொடர்ந்து இருமல் வருகின்றதா? எச்சரிக்கை இந்த நோய்க்கு வழிவகுக்கும்!

தொடர்ந்து இருமல் வருகின்றதா? எச்சரிக்கை இந்த நோய்க்கு வழிவகுக்கும்! மலை அல்லது பனி காலம் வந்தாலே ஒரு சிலருக்கு சளி இரும்பல், காய்ச்சல் போன்றவைகள் ஏற்படும் மேலும் காற்று மாசுபாடு, ஆஸ்துமா, காசநோய் போன்றவைகளாலும் இருமல் ஏற்படுகிறது. அவ்வாறான இரும்பல் நீண்ட காலமாக இருந்து வந்தால் அதை பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். ஒருவருக்கு எட்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருந்து வந்தால் அவை நாட்பட்ட இருமல் என்று கூறப்படுகிறது. அவ்வாறான இரும்பல் இருந்தால் சோர்வு, வாந்தி, இரும்பல், … Read more

மழை வந்துவிட்டதா? சுட சுட கேழ்வரகு பக்கோடா செய்து கொடுத்து அசத்துங்கள்..!

மழை வந்துவிட்டதா? சுட சுட கேழ்வரகு பக்கோடா செய்து கொடுத்து அசத்துங்கள்..!

மழைக்காலத்தில் சூடாக சாப்பிட விரும்புவர். ஆனால், நாம் செய்யும் உணவுகள் எல்லாம் சத்துள்ளதாக இருக்குமா என்பது கேள்வி குறி. மழைநேரத்தில் மொறுமொறுப்பாகவும் சத்தாகவும் இருக்கும் சூப்பரான கேழ்வரகு பக்கோடா செய்து கொடுங்கள். தேவையானவை : கேழ்வரகு மாவு – 100 கிராம், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 1 இஞ்சி – சிறிய துண்டு கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு … Read more

தேங்காய் எண்ணெயின் மருத்துவ பயன்கள்! இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு!

தேங்காய் எண்ணெயின் மருத்துவ பயன்கள்! இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு!

தேங்காய் எண்ணெயின் மருத்துவ பயன்கள்! இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு! ஒரு சிலருக்கு இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிவதால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் இடுப்புக் கறுப்பு தழும்பு மறைவதற்கு இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் கறுப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக இடுப்புக் காய்ப்புத் தழும்பு மறைந்துவிடும். தற்போது மழைக்காலம் ஒரு சிலருக்கு … Read more

மருத்துவமனைக்கு  வருபவர்களுக்கு கட்டாயம் இதனை வழங்க வேண்டும்! பொது சுகாதாரத் துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

மருத்துவமனைக்கு  வருபவர்களுக்கு கட்டாயம் இதனை வழங்க வேண்டும்! பொது சுகாதாரத் துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

மருத்துவமனைக்கு  வருபவர்களுக்கு கட்டாயம் இதனை வழங்க வேண்டும்! பொது சுகாதாரத் துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து காய்ச்சல் குறித்த தகவல்களை தினந்தோறும் பெற வேண்டும்.காய்ச்சல் பாதித்த பகுதிகளில் உடனடியாக தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.மேலும் மழை ,வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். மேலும் கொசுப் … Read more

தூதுவளை சாதம்! இனி சளி தொல்லையே உங்களுக்கு கிடையாது!  

தூதுவளை சாதம்! இனி சளி தொல்லையே உங்களுக்கு கிடையாது!  

தூதுவளை சாதம்! இனி சளி தொல்லையே உங்களுக்கு கிடையாது! தேவையான பொருட்கள் :தூதுவளை இலை அரை கப், உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் இரண்டு,பெருங்காயம் அரை டீஸ்பூன், கடுகுஅரை டீஸ்பூன், நெய் இரண்டு டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை ,சாதம் ஒரு கப், உப்பு தேவையான அளவு. செய்முறை : முதலில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து கொள்ள … Read more

மழைக்காலங்களில் புத்தகத்தை குடையாக பிடிக்கும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை!

In the rainy season, the book is held as an umbrella! The demand of the people of the area!

மழைக்காலங்களில் புத்தகத்தை குடையாக பிடிக்கும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை! திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இலவங்கார்குடி ஊராட்சியை சேர்ந்த பவித்திர மாணிக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் எல்.கே. ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை என மொத்தம் 430 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். குறிப்பாக காட்டூர்,பவித்திரமாணிக்கம், இலவங்கார்குடி,பெரும்புகலூர், தொழுவனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய குடுபங்களை சேர்ந்த  மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மொத்தமாக … Read more