தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Chance of heavy rain in these areas in Tamil Nadu! Meteorological Department said!

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து கோடை காலம் முடிவடைந்தும் பெய்து வருவதால் நீர் நிலைகள்  நிரம்பி வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கன … Read more

சூட்கேசின் உள்ளே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை!

அரக்கோணம் அருகே பிறந்து 2 நாட்களே ஆன ஆண்குழந்தை ஒன்றை சூட்கேசில் வைத்து வீசி உள்ளனர். அரக்கோணம் ராணிப்பேட்டையில் பாணாவரம் கிராமத்தை அடுத்து தப்பூர் உள்ளது. அங்கே நேற்று மாலை கால்வாயில் சூட்கேஸ் ஒன்று மிதந்து வந்துள்ளது, அங்கு வந்த கிராம அதிகாரி சுமன் சூட்கேஸை திறந்து பார்த்துள்ளார். சூட்கேஸ் உள்ளே ஆண்குழந்தை ஒன்றும், நைட்டி மற்றும் டவல் இருந்து உள்ளது.. குழந்தை உள்ளே உயிருடன் மூச்சி திணறிக்கொண்டு இருந்து உள்ளது. குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். … Read more

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.. முதல்வர்!!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்று முதலமைச்சர் கூறினார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள், வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், வேலூர் மாவட்டத்தில் ரூ.73.53 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதுமட்டுமல்லாமல் ரூ.169.77 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் முதலமைச்சர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், வேலூர், … Read more

கர்ப்பிணி மனைவிக்கு தெரியாமல் கணவன் செய்த கேவலமான செயல் : அதனால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

pregnant lady suicide in kanchipuram-news4 tamil latest crime news in tamil today

கர்ப்பிணி மனைவிக்கு தெரியாமல் கணவன் செய்த கேவலமான செயல் : அதனால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் பூங்கொடி. இவர் அதே பகுதியை சேர்ந்த அஜீத் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இவர்கள் காதல் விவகாரத்தில் இரு தரப்பிலும் பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர். பின்னர் அஜித் தனது பெற்றோரை மட்டும் சமாதானம் செய்து பூங்கொடியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நடந்து முடிந்த … Read more