கேஸ் சிலிண்டரின் விலை ரூ250 மற்றும் ரூ 575:! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

கேஸ் சிலிண்டரின் விலை ரூ250 மற்றும் ரூ 575:! தமிழக அரசு அதிரடி உத்தரவு!! இன்று முதல் ரேஷன் கடையில் புதிய திட்டம் அமலுக்கு வருவதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். இதன்படி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அக்டோபர் ஆறாம் தேதியான இன்று 5 கிலோ மற்றும் 2 கிலோ எடை உள்ள சிலிண்டர் விற்பனை செய்யப்படும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. அதாவது இத்திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள … Read more

செமமாஸ்:! இனி ரேஷன் கடையில் சிலிண்டர் விற்கப்படும்!! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

செமமாஸ்:! இனி ரேஷன் கடையில் சிலிண்டர் விற்கப்படும்!! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு. நேற்று மதுரையில் உள்ள நியாய விலை கடைகளை பார்வையிட்ட கூட்டுறவுத் துறை செய்லர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதவாறு:! வருகிற அக்டோபர் 6-தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் 5 கிலோ எடையுள்ள சமையல் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் அமல்படுத்தப்படுவதாக கூறினார். மேலும் இதைத் தொடர்ந்து பேசிய அவர்,ரேஷன் கடைகளில் அரிசி வாங்க மக்களே … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி:! இனி நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டாம்!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி:! இனி நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டாம்!! தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டு ஸ்மார்ட் கார்டின் மூலம் பயோமெட்ரிக்கை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் நடைமுறை செயல்பட்டு வருகிறது.ஆனால் பல தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் பயோமெட்ரிக் முறை எனப்படும் கைரேகை பதிவு பெரும்பாலோனோருக்கு விரைவில் விழுவதில்லை. இதனால் மக்கள் பொருட்களை வாங்க நீண்ட நேரம் காத்து கிடைக்க வேண்டிய சூழல் இருந்தது. இதனை சீர்செய்யும் விதமாக அண்டை மாநிலங்களில் செயல்பட்டு வரும் கருவிழி … Read more

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய திட்டம்! மகிழ்ச்சியில் மக்கள்!

a-new-plan-to-be-implemented-in-ration-shops-happy-people

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய திட்டம்! மகிழ்ச்சியில் மக்கள்! கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில் மட்டும் சிலிண்டர் விற்பனை அமல் படுத்தப்படுவதாகவும் கூறினார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் பத்து நியாவிலை கடைகள் உள்ளன. அவைகளை மாதிரி நியாயவிலை கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து  திட்டமிட்ட படி தமிழகத்தில்  குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில் ஐந்து கிலோ மற்றும் இரண்டு கிலோ எடையுள்ள … Read more

அறந்தாங்கி தபால் நிலையம் எதிரில் சாலையில் தேங்காய் உடைத்து போராட்டம்!

Aranthangi post office in front of the road breaking coconut protest!

அறந்தாங்கி தபால் நிலையம் எதிரில் சாலையில் தேங்காய் உடைத்து போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு தென்னை விவாசயிகள் சங்கம் சார்பாக மட்டை நீக்கிய தேங்காய் கிலோ 50-க்கும் கொப்பரை கிலோ 150க்கும் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்திட வலியுறுத்தி சாலையில் தேங்காய் உடைத்து பேராட்டம். அறந்தாங்கி தபால் நிலையம் எதிரே தென்னை விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கையை வைத்து தேங்காய் உடைத்து போராட்டம். மட்டை நீக்கிய … Read more

இந்த மாவட்டத்தில் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலா தேங்காய் எண்ணெய் விற்பனையா??

Coconut oil is sold instead of palm oil in the ration shop in this district??

இந்த மாவட்டத்தில் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலா தேங்காய் எண்ணெய் விற்பனையா?? கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  கலெக்டரிடம் தென்னை வேளாண் பயிர் சாகுபடி சங்கம் மற்றும் தமிழ் மாநில தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். கரூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டினால் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு அவர்களின் குறைதீர்க்கும் மனுக்களை அளித்தனர். … Read more

சூப்பர் மார்க்கெட் ஆக மாறும் ரேஷன் கடைகள்! தமிழக அரசின் அசத்தலான திட்டம்!

Ration shops will become supermarkets! Amazing project of Tamil Nadu government!

சூப்பர் மார்க்கெட் ஆக மாறும் ரேஷன் கடைகள்! தமிழக அரசின் அசத்தலான திட்டம்! திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் கடைகளில் பல புதிய திட்டங்கள் அமலுக்கு வந்தது. பட்ஜெட் கூட்டு தொடரில் விவசாயிகளின் கொள்முதல் செய்யும் பயிறு போன்ற பொருட்களை ரேஷன் கடைகளில் வைத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. தற்பொழுது அனைத்து ஊர்களில் இருக்கும் சில ரேஷன் கடைகள் வாடகை முறையில் இயங்கி வருகிறது. மேலும் அந்த கட்டிடங்கள் பழுதாகி சீரற்ற முறையில் உள்ளது. … Read more

விரைவில் ரேஷன் கடைகளில் கொண்டு வரப்படும் அதிரடி மாற்றம்! பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 35,323 நியாய விலை கடைகள் இருக்கின்றன இதில் 10279 பகுதிநேர நியாய விலை கடைகளும் அடங்கும். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களை தரமானதாக வழங்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது தமிழக அரசு. இதற்காக அவ்வப்போது நியாய விலை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதனடிப்படையில் ரேஷன் கடைகளை நவீனப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது மாநில உணவுத்துறை. இதன் ஒரு … Read more

பொதுமக்களுக்கு இனிய செய்தி! ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் வர போகிறது!

பொதுமக்களுக்கு இனிய செய்தி! ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் வர போகிறது! தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்தினர். தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ரேஷன் கடைகள் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமாக மாறி வருகிறது. இன்று ரேஷன் கடை இடங்களில் போதிய வசதிகள் இருப்பதில்லை. பல … Read more

அரசாங்கம் தான் பொருட்களை சரியாக அனுப்புவதில்லை! ரேஷன் ஊழியரின் தில்லு முல்லு!  

The government just does not send the goods properly! Ration employee's thorn in the side!

அரசாங்கம் தான் பொருட்களை சரியாக அனுப்புவதில்லை! ரேஷன் ஊழியரின் தில்லு முல்லு! தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் பகுதியில் கூட்டுறவு சொசைட்டியல் ரேஷன்  கடை செயல்பட்டு வருகிறது இதன் பொருப்பாளராக  ஆசை என்பவர் உள்ளார் . இவர் ரேஷன் கடைக்கு முறையாக வருவதில்லை. பொறுப்பாளர் ஆசை என்பவர் ரேஷன் கடைக்கு வரும் பொழுது மது அருந்தி விட்டு தான் வருவார்  என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அப்பகுதியில் மிகவும் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடாக உள்ளது. இதனை  பொதுமக்கள் … Read more