கேன்சலான ரேஷன் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி?

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையினடிப்படையில் அரசு ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. ஆனாலும் கடந்த பல மாதங்களாக ரேஷன் அட்டைகளில் உணவு தானியங்களை வாங்காமல் பலர் இருக்கிறார்கள் அவ்வாறு இருப்பவர்களின் ரேஷன் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. விதிமுறைகளினடிப்படையில் 6மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் வாங்கவில்லை என்றால் அவருக்கு மலிவான உணவு தானியங்கள் தேவையில்லை அல்லது அவர் மலிவான உணவு தானியங்களை வாங்க தகுதியற்றவர் என அர்த்தமாகிவிடும். மாதம் தோறும் வழங்கப்படும் … Read more

இந்த மாவட்டத்தில் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இது அமல்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

Cheap vegetables in the ration shop anymore? The next roar of the OBS!

இந்த மாவட்டத்தில் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இது அமல்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு! அனைத்து மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.பல தொழிலாளர்கள்  தங்களுக்கு ரேஷன் கார்டு உள்ள இடங்களில் வசிப்பதில்லை.அதனால் அவர்களால் அரசு தரும் எந்த உதவியையும் பெற முடியவில்லை.அதனை மத்திய அரசு கருத்தில் கொண்டு இந்த வித திட்டத்தை கொண்டுவந்தது.எந்த மாநிலத்தில் உள்ளவர்களும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே அரசாங்கம் தரும் … Read more

குட்நியூஸ்: நியாயவிலைக்கடைகளில் மக்களுக்கு 4000 ரூபாய்!! தமிழக அரசு அதிரடி!!

குட்நியூஸ்: நியாயவிலைக்கடைகளில் மக்களுக்கு 4000 ரூபாய்!! தமிழக அரசு அதிரடி!! நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. மேலும், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டது.அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி திரிந்தனர். அதன் பின் … Read more

ரேஷன் அட்டைகளுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி தான் கடைசி!! அரசு அதிரடி!!

ரேஷன் கார்டுகள் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. ஒரு இந்திய குடிமகனாக இருக்கும் அனைவருமே ஆதார் அட்டை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆகும். ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கிய 12 இலக்க எண், வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பொது விநியோக முறை, வருமானவரி போன்றவற்றில் அடையாள அங்கீகாரத்திற்காக … Read more

தமிழக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி! அதிரடி அறிவிப்பு!

வரும் ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக, ரூபாய் 2500 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். சேலம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, 2 கோடியே 6 லட்சம் அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக, ரூபாய் 2500 தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் என்றும், ஒரு கிலோ சர்க்கரை, அரிசி, திராட்சை, முந்திரி, … Read more

குடும்ப அட்டைகளுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும். – முதல்வர் அறிவிப்பு

குடும்ப அட்டைகளுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும். – முதல்வர் அறிவிப்பு புதுவையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட காரணத்தால் பல்வேறு தொழிலைச் சார்ந்த வாழும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவன ஊழியர்கள், அமைப்புசாரா பணியாளர்கள், மீனவர்கள், சில்லறை வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் தினக்கூலி செய்பவர்கள் போன்ற பல்வேறு தரப்பில் வருமானத்தை ஈட்டிவந்த தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மிகவும் பாதிக்கக் கூடும் ஆகவே அவர்களுக்கு நிவாரணம் … Read more

ரேஷன் கடைகளில் மீன், முட்டை, ஆட்டிறைச்சி – “நிடி ஆயோக் ” பரிந்துரை.

நாடு முழுவதும், எந்த ரேஷன் கடையிலும், உணவு பொருட்களை வாங்கும் வகையில்,”ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ” திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக ஆறு மாநிலங்களில் மட்டும் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பின் இந்த வடிவம் உருவாக்கபட்டுள்ளது, ரேஷன் … Read more