அமேசான், கூகுளினால் இவை எல்லாம் செய்வது நாட்டிற்கு அச்சுறுத்தல் – ரிசர்வ் வங்கி!

Amazon, Google doing all this is a threat to the country - Reserve Bank!

அமேசான், கூகுளினால் இவை எல்லாம் செய்வது நாட்டிற்கு அச்சுறுத்தல் – ரிசர்வ் வங்கி! நிதி கொள்கையின் காரணமாக நிலைத்தன்மை குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. அதில் இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. சில்லறை வணிகத்தின் மூலம் பண பரிமாற்றம் மேற்கொள்வதற்கான சேவையை, தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்குவது, பாரம்பரிய வங்கிச் சேவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி சந்தையில் ஆதிக்கம் செலுத்த இது வழிகோலும் . தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் விதம் கவலை அளிக்கக் … Read more

இனி இதற்கு கட்டணம் ரூ.21 ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

தற்போதுள்ள கொரோனா காலகட்டத்தில் யாரும் வங்கிகளை நோக்கி சென்று தங்களது பணிகளை செய்வதில்லை. அனைவரும் ஏடிஎம்களில் பணம் எடுக்கின்றார்கள். ஒரு சிலர் தாம் வைத்திருக்கும் வங்கி கணக்கு ஏடிஎம்களில் எடுக்கின்றனர். பலர் இங்கே ஏடிஎம் உள்ளதோ அந்த சென்டர்களில் போய் எடுத்துக் கொள்கின்றனர். அப்படி கூடுதலாக ஏடிஎம்கள் பயன்படுத்தினாலோ அல்லது வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் ரூ 21 வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஆனது ஏடிஎம் மூலமாக … Read more

ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் பண பரிவர்த்தனை செயல்படாது! ரிசர்வ் வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Online money transfer will not work for 14 hours on April 18! Sudden announcement by the Reserve Bank!

ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் பண பரிவர்த்தனை செயல்படாது! ரிசர்வ் வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு! ரிசர்வ் வங்கி தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது,200000 லட்சம் பணம் அனுப்ப மக்கள் அதிகமாக பயன்படுத்துவது RTGS மற்றும் NEFT ஆகும்.அதும் ஆர்டிஜிஎஸ்யில் நீங்கள் பணத்தை ஒரு நபருக்கு அனுப்பினால் அது உடனடியாக அந்த நபரின் கணக்கு சென்றுவிடும்.ஆனால் என்இஎப்டி மூலம் பணம் அனுப்பினால் ஒரு மணி நேரம் கழித்த பிறகே … Read more

இனி வங்கிகளுக்கு நாம் பணம் தர தேவை இல்லை! இனி வங்கிகளே நமக்கு பணம் தரும்!

We no longer need to give money to banks! Banks will give us money anymore!

இனி வங்கிகளுக்கு நாம் பணம் தர தேவை இல்லை! இனி வங்கிகளே நமக்கு பணம் தரும்! அதிகப்படியான மக்கள் புலக்கத்தில் இருப்பது தான் ATM.இதை மக்கள் பணம் எடுக்கவும் மற்றும் போடவும் உபயோகித்து வருகின்றனர்.தினமும் பல கோடி பேர் உபயோகிக்கும் இந்த டிஜிட்டல் முறையில் ஒரு சில பிரச்சனைகளுக்கு தீர்வு என்று எதுவும் கிடையாது.அந்த வகையில் மக்கள் பணம் எடுக்கும் போது அனைவரும் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை தான் பணம் எடுக்கும் போது பணம் பரிவர்த்தனை … Read more

ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேல் காசோலை பரிவர்த்தனை செய்பவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் :! ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு !!

காசோலை பரிவர்த்தனையுன் போது ஏற்படும் இன்னல்களை தடுக்கும் வகையில், “காசோலை துண்டிப்பு முறை” என்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. காசோலை பரிவர்த்தனையுன் போது ஏற்படும் சிக்கல்களும், பிரச்சினைகளும், தகவல் பரிமாற்றம் தாமதமாகும் போன்ற இன்னல்களினால் பணத்தை இழக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில், 50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான தொகைக்கான காசோலை பரிவர்த்தனை செய்யும் போது, இதுதொடர்பாக தங்களது வங்கிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று … Read more

ஏடிஎம்மில் பணம் வரவில்லை! வங்கிகள் இழப்பீடு வழங்க உத்தரவு… ரிசர்வ் வங்கி அதிரடி!!

ஏடிஎம்மில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க தவறினால், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் பணம் தேவை என்றால் வங்கிக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அருகிலுள்ள ஏடிஎம்-களுக்கு சென்றாலே போதும், நாம் வைத்திருக்கும் சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம். ஏடிஎம் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், சில நேரங்களில் … Read more

மக்களே உஷார்!! கள்ளநோட்டுகள் புழக்கம் 151 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக RBI தகவல்!

கடந்த 2019-2020 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூபாய் நோட்டுகளுக்கு அசலான கள்ளநோட்டுகளின் புழக்கம் 151 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மத்திய அரசானது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்தது. அதற்குப் பதிலாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு ரிசர்வ் வங்கியும் புதிதாக 200 ரூபாய் நோட்டினை அறிமுகப்படுத்தியது. இது கள்ள நோட்டு … Read more

RBI பணகொள்கை முடிவுக்கு பங்கு சந்தையில் ஏற்பட்ட மாற்றம்!

பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தாலும் இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை முடிவு அறிவிப்பை தொடர்ந்து காலை முதல் ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 362.12 புள்ளிகள் ஏற்றம் பெற்றது. தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 98.50 புள்ளிகள் உயர்ந்தது. காலையில் எழுச்சியுடன் தொடங்கிய சந்தை, இந்திய ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தின் முடிவு அறிவிப்பிற்காக  காத்துக் கொண்டிருந்தது. வங்கி வட்டி விகித செய்யப்படவில்லை என நண்பகலில் சந்தை … Read more

RBI-யின் அதிரடி அறிவிப்பு!!

தங்கத்தின் மதிப்பில் 90% வரை கடன் அளிக்கலாம் என்று  வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இப்போது தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் அளவுக்கே கடன் அளிக்கப்பட்டு வருகிறது  இதனால்  ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறுவர்.  இது மட்டும் இன்னும் சில முக்கியமான அறிவிப்புகளை ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதாவது, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகவே  நீடிக்கும்.தங்கத்தின் மதிப்பிற்கு  நிகராக  வழங்கப்படும் கடன் அளவை 75% இருந்து 90% வரை … Read more

கடனை திரும்பச் செலுத்த ரிசர்வ் வங்கி மக்களுக்கு வைத்த கெடு?

கடன்களை திருப்பிச் செலுத்த ஆர்பிஐ கொடுத்த காலக்கெடு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் முடிவடைய உள்ள நிலையில் ,அதனை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க கூடாது என எச்.டி.எஃப்.சி வங்கியின் தலைவரான தீபக் பரேக் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸை வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக மார்ச் மாதத்தில், ரிசர்வ் வங்கி மார்ச் 1 முதல் மே 31 வரை அனைத்து கால கடன்களையும் செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசத்தை அனுமதித்தது.பின்பு மே 22 அன்று, இதை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்தது.

சிஐஐ ஏற்பாடு செய்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கழுக்கான ஒரு கூட்டத்தின் போது, ​​திருப்பிச் செலுத்தக்கூடிய பல நிறுவனங்கள் கால திட்டிப்பு திட்டத்தின் மூலம் தேவையற்ற பயனைப் பெறுவதால் வங்கிகள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.இதனால் தயவுசெய்து தடையை நீட்டிக்க வேண்டாம் என்றார். இதனால் பணம் செலுத்தும் திறன் கொண்ட நபர் கூட இந்த திட்டத்தால் அவர்களுக்கு சதகமாக அமைவதாக அவர் குற்றச்சட்டை முன்வைத்தார்.

மூன்று மாதங்களுக்கு மற்றொரு நீட்டிப்பு இருக்கும் என்று சில பேச்சுக்கள் உள்ளதால், இதனை செய்ய வேண்டாம் என்று கூறினார். மேலும் இதனால் சிறிய வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த கருத்துக்கு வங்கி ஆளுநர் தீபக் பரேக் எந்த பதிலும் தற்போது அளிக்க இயலாது என்று கூறி பேச்சை முடித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வர்த்தகம் வழக்கம் போல் இல்லாததாலும், கொரோனா தொற்றுநோயால் வருமானம் போக்குவரத்து சீர்குலைந்து தவித்து வருவதாலும், இந்த நீட்டிப்பினை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கைகள் முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.

Read more