இந்த கை வைத்தியம் உங்களுடைய மருத்துவ செலவுகளை கட்டாயம் குறைத்து விடும்!!

இந்த கை வைத்தியம் உங்களுடைய மருத்துவ செலவுகளை கட்டாயம் குறைத்து விடும்!! *சளி பாதிப்பு வெற்றிலை,துளசி,ஓமவல்லி இலை சம அளவு எடுத்து அரைத்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் சளி பாதிப்பு முழுமையாக அகலும். *காயம்,இரத்த கட்டு திரிபலா சூரணத்தை சிறிதளவு சூடான நீரில் போட்டு குழைத்து உங்கள் உடலில் காயம்,இரத்த கட்டு ஏற்பட்ட இடத்தில் தடவினால் அவை விரைவில் குணமாகும். *இருமல் அடிக்கடி இருமல் வந்தால் அதை குணமாக்க தாளிசாதி … Read more

நோய் நொடி இன்றி 100 வயது வரை வாழ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

நோய் நொடி இன்றி 100 வயது வரை வாழ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 1)இரத்த சோகை குணமாக: வேப்பிலை இலையை அரைத்து காலை 2 உருண்டை மாலை 2 உருண்டை சாப்பிட்டு வர வேண்டும். 2)வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாக: அகத்தி கீரை தேவையான அளவு எடுத்து ஜூஸாக அரைத்து குடித்து வர வேண்டும். 3)பேதி குணமாக: ஒரு வெற்றிலை மற்றும் 1/4 ஸ்பூன் ஓமத்தை அரைத்து தேனியில் குழைத்து சாப்பிட வேண்டும். 4)சர்க்கரை நோய் … Read more

இந்த மூலிகை பொடி இருந்தால் மருந்து மாத்திரைக்கு குட் பாய் தான்!

இந்த மூலிகை பொடி இருந்தால் மருந்து மாத்திரைக்கு குட் பாய் தான்! 1)கொத்தமல்லி விதை இதை அரைத்து பொடியாக்கி ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்தால் தலைவலி, உடல் சோர்வு நீங்கும். 2)பட்டை ஒரு துண்டு பட்டையை அரைத்து பாலில் கலந்து பருகி வந்தால் உடல் எடை குறையும். 3)புதினா இந்த இலையை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் போட்டு குடித்து வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். 4)செண்டுமல்லி இந்த பூவை உலர்த்தி பொடியாக்கி தேநீர் … Read more

உளுந்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு 1000 யானைகளின் பலம் கிடைக்கும்!

உளுந்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு 1000 யானைகளின் பலம் கிடைக்கும்! உடல் இரும்பு போன்று வலிமை பெற கருப்பு உளுந்துடன் மேலும் சில பொருட்களை பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள படி செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து 2)சுக்கு பொடி 3)தேங்காய் பால் 4)ஏலக்காய் பொடி 5)பாதாம் 6)வெந்தயம் 7)வெல்லம் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு கேயோ கருப்பு உளுந்து மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். … Read more

பல சத்துக்கள் நிறைந்த பாசிப்பருப்பு லட்டு! எளிமையாக எவ்வாறு செய்வது?

பல சத்துக்கள் நிறைந்த பாசிப்பருப்பு லட்டு! எளிமையாக எவ்வாறு செய்வது? உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பாசிப்பருப்பை வைத்து லட்டு எவ்வாறு செய்வது அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாக லட்டு என்றாலே அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு வகையை சேர்ந்த ஒரு உணவுப் பொருள் ஆகும். இந்த லட்டை பாசிப்பருப்பு வைத்து தயார். செய்யும் பொழுது உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது. பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, வைட்டமின் … Read more

இந்த மூலிகை பொடி உடலில் உள்ள 1000 வியாதிகளை குணமாக்கும்!

இந்த மூலிகை பொடி உடலில் உள்ள 1000 வியாதிகளை குணமாக்கும்! 1)வாதநாராயணன் இந்த இலையை அரைத்து பொடியாக்கி நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் கை கால் வலி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் முழுவதுமாக குணமாகும். 2)ஆடாதோடை ஆடாதொடை இலையை அரைத்து பொடியாக்கி கசாயம் செய்து குடித்து வந்தால் சளி, இருமல், சுவாசக் கோளாறு சரியாகும். 3)சித்தரத்தை இதை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் செரிமானக் கோளாறு அகலும். 4)இலவங்கம் +பட்டை இந்த இரண்டு … Read more

இது தெரியுமா? “கற்றாழை + பூண்டு”.. இப்படி பயன்படுத்தினால் உடலில் நடக்கும் மாயாஜாலம்..!

இது தெரியுமா? “கற்றாழை + பூண்டு”.. இப்படி பயன்படுத்தினால் உடலில் நடக்கும் மாயாஜாலம்..! நீண்ட ஆயுளுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் பானம் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய உலகில் ஆரோக்கியம் என்பது வெறும் வார்த்தையில் மட்டும் தான் இருக்கின்றது. பெரும்பாலானோர் சுவைக்காக மட்டுமே உண்கின்றனர். உடல் ஆரோக்கியத்தை பற்றி துளி அளவும் கவலை கொள்வதில்லை. இதனால் முதுமை காலத்தில் நாம் சந்திக்கும் நோய் பாதிப்புகள் ஏராளம். இந்த நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க.. சுலபமான … Read more

உடலில் உள்ள 1000 நோய்களை குணமாக்க.. “சோம்பு + புதினா”.. இப்படி பயன்படுத்துங்கள்!

உடலில் உள்ள 1000 நோய்களை குணமாக்க.. “சோம்பு + புதினா”.. இப்படி பயன்படுத்துங்கள்! நவீன உலகில் கொடிய நோய்கள் கூட எளிதில் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணங்கள் நாம் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகள் தான். உடல் ஆரோக்கியம் இழப்பதால் எலும்பு வலி, மூட்டு வலி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படும். இதை குணமாக்க சோம்பு, புதினா, இஞ்சி, மிளகு, மஞ்சள் சேர்த்த பானம் அருந்தி வருவது நல்லது. 1)சோம்பு – … Read more

இந்த மூலிகை ஊறவைத்த தண்ணீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள் கோடி..!

இந்த மூலிகை ஊறவைத்த தண்ணீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள் கோடி..! நம் இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் வாசனை நிறைந்த உணவுப் பொருள் கிராம்பு. கிரம்பிற்கு இலவங்கம் என்ற மற்றொரு பெயர் உள்ளது. கிராம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும். கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குக்குகிறது. இரண்டு கிராம்பை ஒரு கிளாஸ் அளவு நீரில் ஊற வைத்து குடித்து வந்தால் உடலில் புற்றுநோய் … Read more

பல வகை நோய்களுக்கு மருந்து.. இந்த மூலிகை கீரை..!

பல வகை நோய்களுக்கு மருந்து.. இந்த மூலிகை கீரை..! தற்காலத்தில் நோயின்றி வாழும் மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு… முன்பெல்லாம் உணவு மருந்தாக இருந்தது.. ஆனால் இன்று மருந்தே உணவு என்ற மோசமான நிலை வந்துவிட்டது. உச்சி முதல் பாதம் வரை உடலில் நோய் இல்லாத மனிதர்கள் இல்லை… உடலுக்கு போதிய எதிர்ப்பு சக்தி இல்லாமல் போதல், ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் ஆகியவற்றால் தான் அதிகளவு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் எந்த ஒரு நோய் பாதிப்பும் … Read more