நோய் நொடி இன்றி 100 வயது வரை வாழ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

0
138
#image_title

நோய் நொடி இன்றி 100 வயது வரை வாழ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

1)இரத்த சோகை குணமாக:

வேப்பிலை இலையை அரைத்து காலை 2 உருண்டை மாலை 2 உருண்டை சாப்பிட்டு வர வேண்டும்.

2)வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாக:

அகத்தி கீரை தேவையான அளவு எடுத்து ஜூஸாக அரைத்து குடித்து வர வேண்டும்.

3)பேதி குணமாக:

ஒரு வெற்றிலை மற்றும் 1/4 ஸ்பூன் ஓமத்தை அரைத்து தேனியில் குழைத்து சாப்பிட வேண்டும்.

4)சர்க்கரை நோய் குணமாக:

வெந்தயம் மற்றும் நாவல்கொட்டையை பொடி செய்து வெந்நீரில் போட்டு குடிக்க வேண்டும்.

5)பசி எடுக்க:

இஞ்சியை இடித்து நீரில் கொதிக்க விட்டு குடிக்க வேண்டும்.

6)கருப்பை பிரச்சனை சரியாக:

தினமும் ஒரு மலை நெல்லிக்காய் சாப்பிட்டு வர வேண்டும்.

7)மலச்சிக்கல் தீர:

மிளகு,சீரகம்,இஞ்சி.பூண்டை ஒரு கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

8)உடல் எடை குறைய:

சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

9)உடல் எடை அதிகரிக்க:

ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

10)சளி,இருமல் சரியாக:

கருப்பு மிளகை ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

11)ஜீரண சக்தி மேம்பட:

ஒரு கொத்து கறிவேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

12)தலைவலி நீங்க:

ஒரு வெற்றிலை மற்றும் ஒரு சூடத்தை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி சரியாகும்.